அருமை நண்பர் மா.சிவகுமார் நாளை ஜெயா டிவியில் தோன்ற இருக்கிறார். அது பற்றி பதிவும் போட்டுள்ளார். அவர் கையாளப் போகும் விஷயத்தை பற்றி நேரடி அறிவு (first hand knowledge) பெற்றவர். நிச்சயம் அது சுவாரசியமான நிகழ்ச்சியாக இருக்கும். எல்லோரும் கேள்விகளுடன் தயாராகவும்.
நிகழ்ச்சியை சாத்தியமாக்கிய நண்பருக்கும் ஜெயா டிவிக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்டெடுத்த வரிகள்
-
Pa Raghavan
ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல்
எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?
எல்லா நாவல்களுக்கும் இது வரத...
2 days ago
7 comments:
Vazthukkal Maa.Sivakumar !!!!
வாழ்த்துக்களுக்கு நன்றி டோண்டு சார்.
அன்புடன்,
மா சிவகுமார்
டோண்டுவின் இந்த செய்திக்கு நன்றிகள்
தமிழ் மணத்தில் டோண்டு எந்த பதிவு இட்டாலும் அது தான் அதிகமாக பார்வையிட்ட பதிவாக ஆகிறது.. டோண்டு பேரை சொன்னா சும்மா அதுருதுல்ல :)
டோண்டு சார்...
பதிவுக்கு நன்றி...சிவகுமார் வீடியோ லின்க் இருந்தால் போடுங்கோ சார்...
-அதிரடிக்காரன்.
Post a Comment