இது முதலில் பொதிகையில் தமிழில் வந்தது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில் பி.சி. ராமகிருஷ்ணா அவர்களால் படிக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை (13-03-2005) காலை 10 மணிக்கு தூர் தர்ஷன் நேஷனல் சேனலில் ஒளி பரப்பப்பட உள்ளது என்று அறிந்தேன். முடிந்தால் பார்க்கவும்.
இது சம்பந்தமாக நான் பிப்ரவரி 16-ஆம் தேதி சில கடல் காற்றுகளைப் பற்றி வெளியிட்டப் பதிவுக்கானப் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சேலம் வெண்முரசு வாசகர் வட்டம்
-
சேலம் வெண்முரசு வாசகர் வட்டம் வெண்முரசு வாசிப்பு மற்றும் சிறுகதை உரையாடல்.
இம்முறை சின்னுமுதல் சின்னு வரை (வண்ணதாசன்) கதை பேசப்படுகிறது. சேலத்தில்
மாதந்தோற...
17 hours ago

No comments:
Post a Comment