இது முதலில் பொதிகையில் தமிழில் வந்தது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில் பி.சி. ராமகிருஷ்ணா அவர்களால் படிக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை (13-03-2005) காலை 10 மணிக்கு தூர் தர்ஷன் நேஷனல் சேனலில் ஒளி பரப்பப்பட உள்ளது என்று அறிந்தேன். முடிந்தால் பார்க்கவும்.
இது சம்பந்தமாக நான் பிப்ரவரி 16-ஆம் தேதி சில கடல் காற்றுகளைப் பற்றி வெளியிட்டப் பதிவுக்கானப் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்
-
அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு
நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர
கலந்துரையாடலின் ...
8 hours ago
No comments:
Post a Comment