பார்க்க: http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1
உதாரணம் நான் மேலே கொடுத்துள்ள் உரல்.
இந்தப் பதிவில் பலர் தங்கள் யார் என்பதைக் கூற தைரியமில்லாது பின்னூட்டம் கொடுத்துள்ளனர். இதைத் தடுக்க ஒரே வழி சம்பந்தப்பட்டப் பதிவாளர்கள் தத்தம் பதிவில் பெயரிலிப் பின்னூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான்.
இவ்வாறுக் கோழைத்தனமாகப் பின்னூட்டம் கொடுப்பவர்களைப் பற்றி நாம் என்னவென்று நினைப்பது?
இன்னொரு முக்கியமான விஷயம். பின்னூட்டம் கொடுக்குமுன் வலைப்பதிவாளர் என்னக் கூறுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதைப் பார்க்காது நடந்ததால்தான் மேலே சுட்டியளிக்கப்பட்டப் பதிவுகள் கலாட்டா நடந்தது /நடக்கிறது.
அன்புடன்
டோண்டு
வடகிழக்கும் இனவாதங்களும்
-
வடகிழக்கு மாநிலங்களிலுள்ள இனவாதம், கலவரச்சூழல் பற்றி நமக்கு பெரிதாக ஏதும்
தெரியாது. அங்கே உள்ள பழங்குடி அமைப்புகள் இந்திய ராணுவத்தை எதிர்த்தால்,
இந்திய ராண...
21 hours ago
No comments:
Post a Comment