7/04/2010

பார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?

சிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்லாம் இல்லவே இல்லை நான் பூணலை எப்போதோ அவிழ்த்துப் போட்டேன் என சம்பந்தப்பட்ட சிவராமன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் பதறுவது வெறும் கூத்து இல்லை, கேலிக்கூத்து.

தத்தம் சாதியினர் தலித்துகளுக்கு செய்யும் வன்கொடுமையை மறுக்க வக்கின்றி, அதையே பார்ப்பனீயம் என ஒட்டுமொத்தச் சாயம் பூசி மெழுகும் நாதாரிகளுக்குத்தான் வேறு வேலை இல்லை என்றால், அவர்களுடன் சமரசமாகப் போக வேண்டும் என சில பயந்தாங்குள்ளி பார்ப்பனர்களே அலைவது மகாகேவலமாக இருக்கிறது.

இப்பதிவைப் போடக் காரணம்? மங்களூர் சிவாவின் இப்பதிவில் வந்திருக்கும் இப்படமே.


அம்புக்குறியிட்டு பாகம் காட்டும் தோரணையில் சிவராமனின் பூணூல் அடையாளத்தைக் காட்டுகிறார்கள். அவர் பூணூல் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன? அவர் செய்தது நம்பிக்கை துரோகம், நன்றி கெட்டச்செயல், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த செயல் என்றெல்லாம் சீரியசான குற்றச்சாட்டுகள் இருக்க, இது என்ன காலணா பெறாத விஷயத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது? அவர் நிஜமாகவே பூணூல் போடாமல் இருந்தால் அவர் நர்சிமிடம் இத்தனை உதவிகளைப் பெற்று அவரை இவ்வளவு மோசமாக முதுகில் குத்தியது இல்லை என ஆகிவிடுமா?

பாத்திரம் அறிந்து பிச்சையிடு எனப் பெரியவர்கள் கூறியது மிகப்பெரிய உண்மையே. என் தந்தை ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார், அதாவது உன்னிடம் ஒருவன் வந்து அரிசி பருப்பு மற்றும் தேவையான மளிகை சாமான்கள் வாங்கவே கடன் கேட்டான் என்றால் அந்தக்கடன் திரும்பாது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதை மீறி நீ கொடுத்தால் அது உன் தவறே. கடன் திரும்ப வராதது மட்டுமல்ல, அக்கடனை கொடுத்த உன்னையே கடன் வாங்கியவன் ஒரு சமயத்தில் கன்னாபின்னாவென திட்ட ஆரம்பிப்பான் என்பதுதான் நிஜம். இதற்குமேல் தான் தாழ்ந்துபோகமுடியாது என்னும் நிலையில் அவன் இருப்பதாலேயே அவன் இவ்வாறு செய்வான் என்பது மறுக்கவியலாத உண்மை என்றார் அவர்.

என்ன ஆச்சரியம் சிவராமனையோ நர்சிமையோ அவருக்குத் தெரியவே தெரியாது!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

200 comments:

KANTHANAAR said...

டோண்டு சாரு... யாரு பூணுல் போட்டாலும் போடாட்டாலும் உலகம் ஒன்னும் ஒய்யப் போறதில்ல,, பிரச்சனயே.. பைத்தியாக்காரன என்கிற சிவராமன் பூணுல் போட்டுகிட்டே பாப்பான் பாப்பான்னு எழுதறது முற்போக்குன்னு சாடறது போன்ற விசயங்கள்தான் உறுத்தல்.. இதுக்கு நீர், நர்சிம் போன்றோர் எவ்வளவோ தேவலாம்,,,

Anonymous said...

பத்த வட்சுடைய பர்ரட்ட


மதுரை வீரன்

ராம்ஜி_யாஹூ said...

I guess you will get 100+ comments for this post (sunday release special matinee show post)

Anonymous said...

"இதற்குமேல் தான் தாழ்ந்துபோகமுடியாது என்னும் நிலையில் அவன் இருப்பதாலேயே அவன் இவ்வாறு செய்வான் என்பது மறுக்கவியலாத உண்மை என்றார் அவர்"

டோண்டு இந்த தத்துவத்தை படிச்சாளே புல் அரிக்குது

இந்த தத்துவத்துக்காக உங்கள் தந்தைக்கு "பாரத் ரத்தனா" விருது கிடைத்ததா ?

அன்புடன்
சுனா பானா

அருள் said...

ஒரு கூட்டம் தன்னை இருமுறை பிறந்தவன் என்று கூறுவதன் மூலம் அடுத்தவர்களை தாழ்ந்தவர்கள் - சூத்திரர்கள் என்று மட்டம் தட்டுகிறது. இதற்கு அடையாளமாக இருப்பதுதான் "பூணூல்".

இது 'பத்தினி' வாழும் வீடு என்று வீட்டுவாசலில் எழுதினால் - பக்கத்து வீடுகள் 'தேவடியாள்' வாழும் வீடு என்று பொருளாகிவிடும்.

எனவே, பூணூல் என்பது மனிதஉரிமைக்கு எதிரான சின்னம்தான்.

கிருஷ்ண மூர்த்தி S said...

அருள்!

உலருவதற்கு ஒரு எல்லையே இல்லையா?

இந்த லாஜிக் படி, பகுத்தறிவாளி என்று ஒருவன் சொல்லிக் கொள்ளும்போது மற்றவர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்றும், மானமிகு என்று அடைமொழி சேர்த்துக் கொள்ளும்போது மற்றவர்கள் எல்லாம் மானம் கெட்டவர்கள் என்றும் சொல்லலாம் இல்லையா? இனமானக் காவலர் என்று ஒருவரைச் சொல்லும்போது மற்றவர்கள் இனமானத்தைக் கெடுப்பவர்கள் என்று சொல்கிற மாதிரி!

இப்படி விபரீதமாக எதையுமே வக்கிர புத்தியுடன் திரித்துப் பேசிப்பேசியே தமிழ்நாட்டை அறுபது வருடங்களுக்கும் மேலாகச் சீரழித்தது போதாதா?

இப்படியே நேற்றைக்கு எவரோ வாந்திஎடுத்ததை, இன்னும் எத்தனை நாள் திரும்பத் திரும்ப வாயில் விழுங்கி மறுபடி வாந்தி எடுப்பீர்கள்?

சொந்தமாக யோசிக்கவே மாட்டீர்களா?

ஷங்கர் said...

///அம்புக்குறியிட்டு பாகம் காட்டும் தோரணையில் சிவராமனின் பூணூல் அடையாளத்தைக் காட்டுகிறார்கள். அவர் பூணூல் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன? ///

அண்ணே ,
இதனால் பல நன்மைகள் இருக்கு அண்ணே ...,டிவிஎஸ் கம்பெனி ,சிம்ப்சன் கம்பெனி வேலைக்கு சேரும் போது முதுகுல தொட்டு தட்டி கொடுப்பாங்க எதுக்கு? பூணுல் இருக்கிறதா இல்லையானு ...,சொந்த அனுபவம் நிறைய இருக்கு அண்ணே ...

சிங்காரம் said...

மிஸ்டர் அருள்,
எதற்கெடுத்தாலும் விதண்டா வாதம் செய்வதை நிறுத்துங்கள். ஆண்டவன் அறிவை எல்லொருக்கும் கொடுத்திருக்கிறான். அதை பயன்படுத்த வேண்டும். தைவிட்டு விட்டு இப்படி பேசுவது உங்கள் அறியாமையை காட்டுகிறது. பூனூல் போட்டிருப்பது பிராமணன் மட்டுமல்ல! செட்டிய்யார், ஆசாரி, குயவர் இவர்களும் போட்டிருக்கிறார்கள். இது அவர்கள் உரிமை.
///இது 'பத்தினி' வாழும் வீடு என்று வீட்டுவாசலில் எழுதினால் - பக்கத்து வீடுகள் 'தேவடியாள்' வாழும் வீடு என்று பொருளாகிவிடும்.

எனவே, பூணூல் என்பது மனிதஉரிமைக்கு எதிரான சின்னம்தான்.///
ஆகா1 என்ன ஒரு தத்துவம்? இதை உங்கள் அளவிலேயே அமுல்படுத்தலாமே! உங்கள் சமுதாயத்திலேயே பெரும்பாண்மையானவர்கள் போதுமான கல்வி அறிவு பெற வாய்ப்பிலாத நிலையில், உங்கள் தலைவர் குடும்பம் மட்டும் எப்படி டாச்டராக இருக்கலாம்? அவர் குடும்பம் டாச்டர் என்றால் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்களா?

உங்களுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை. அதுதான் இப்படி பேசுகிறீர்கள்.கையாலாகாதவன் தான் இப்படி அடுத்தவனைப்பார்த்து புலம்புவான்.

dondu(#11168674346665545885) said...

@ஷங்கர்
அதுக்கு என்ன அண்ணே பண்ணறது. அந்த மாதிரி தடவிப்பார்த்து திட்டறதுதானே அதிகமாக இருக்கு?

அது சரி, என்னமோ மத்த சாதிக்காரங்க மனவாடுவெல்லாம் பார்ப்பதே இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

sridhar said...

in one of my comments i had said "it is better to keep your mouth shut and let others think you are a fool, rather than opening it and clearing all doubts"

Arul is clearing all doubts again and again.

ஷங்கர் said...

///அது சரி, என்னமோ மத்த சாதிக்காரங்க மனவாடுவெல்லாம் பார்ப்பதே இல்லையா? ///

நிச்சயமா இருக்கு ..அதுவெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ...,எனக்கு அனுபவம் நிறைய இருக்கு ..,ஆனாலும் ஒன்று அதிலும் மிக சில நல்ல மனிதர்கள் இருந்தாகள் சாதியை பார்க்காமல் ,மதத்தை பார்க்காமல் ,அவர்களால் தான் நான் ஒன்றை வருடம் அந்த நிறுவனத்தில் ஒட்டினேன்

அருள் said...

கிருஷ்ணமூர்த்தி said...

// //மானமிகு என்று அடைமொழி சேர்த்துக் கொள்ளும்போது மற்றவர்கள் எல்லாம் மானம் கெட்டவர்கள் என்றும் சொல்லலாம் இல்லையா? இனமானக் காவலர் என்று ஒருவரைச் சொல்லும்போது மற்றவர்கள் இனமானத்தைக் கெடுப்பவர்கள் என்று சொல்கிற மாதிரி!// //

மானமிகு, இனமானக் காவலர் - இந்த அடைமொழியை எல்லாம் யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு ஏன்? சிலுவையை எல்லா கிருஸ்த்துவர்களும் அணிகிறார்கள், குல்லாவை எல்லா இஸ்லாமியர்களும் போட்டுக்கொள்கிறார்கள்.

மானமிகு, இனமானக் காவலர், சிலுவை, குல்லா - இதிலெல்லாம் எங்காவது "ஏற்றத்தாழ்வு" இருக்கிறதா? ஆனால், பூணூல் அப்படிப்பட்டதா?

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்பனர்களை முதன்மைப் படுத்துவதேயாகும். பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியாளர்கள் என்பதற்கு அடையாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்று. "சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும்" என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது (அத்தியாயம் 9 சுலோகம் 224)

பார்ப்பான் மட்டும்தானா பூணூல் அணிகிறான்? செட்டியாரும் ஆசாரியாரும் கூடத்தான் பூணூல் அணிகிறார்கள் என்று பேசுவது குதர்க்க வாதம். வன்னியர்களில் சில பிரிவினர் கூடத்தான் பூணூல் அணிந்தனர். இதுவெல்லாம் 'சூத்திரர்கள்' தங்களையும் உயர்ந்தசாதியாக காட்டிக்கொள்ளும் முயற்சியால் வந்தவினை அது.

'சம்ஸ்கிருதமயமாக்கல்' எனபது ஒவ்வொரு சாதியும் தன்னை உயர்த்திக்காட்டிக்கொள்ள போட்ட வேஷம். மன்னர்கள் காலமாக இருந்திருந்ந்தால் இதற்காக கையைக் காலை வெட்டியிருப்பார்கள்

அருள் said...

// //மானமிகு என்று அடைமொழி சேர்த்துக் கொள்ளும்போது மற்றவர்கள் எல்லாம் மானம் கெட்டவர்கள் என்றும் சொல்லலாம் இல்லையா? இனமானக் காவலர் என்று ஒருவரைச் சொல்லும்போது மற்றவர்கள் இனமானத்தைக் கெடுப்பவர்கள் என்று சொல்கிற மாதிரி!// //

மானமிகு, இனமானக் காவலர் - இந்த அடைமொழியை எல்லாம் யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு ஏன்? சிலுவையை எல்லா கிருஸ்த்துவர்களும் அணிகிறார்கள், குல்லாவை எல்லா இஸ்லாமியர்களும் போட்டுக்கொள்கிறார்கள்.

மானமிகு, இனமானக் காவலர், சிலுவை, குல்லா - இதிலெல்லாம் எங்காவது "ஏற்றத்தாழ்வு" இருக்கிறதா? ஆனால், பூணூல் அப்படிப்பட்டதா?

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்பனர்களை முதன்மைப் படுத்துவதேயாகும். பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியாளர்கள் என்பதற்கு அடையாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்று. "சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும்" என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது (அத்தியாயம் 9 சுலோகம் 224)

Unknown said...

தேவையா இதெல்லாம்?

அருள் said...

சீனியர் சிங்காரம் said...
// //பூனூல் போட்டிருப்பது பிராமணன் மட்டுமல்ல! செட்டிய்யார், ஆசாரி, குயவர் இவர்களும் போட்டிருக்கிறார்கள். இது அவர்கள் உரிமை.// //

பார்ப்பான் மட்டும்தானா பூணூல் அணிகிறான்? செட்டியாரும் ஆசாரியாரும் கூடத்தான் பூணூல் அணிகிறார்கள் என்று பேசுவது குதர்க்க வாதம். வன்னியர்களில் சில பிரிவினர் கூடத்தான் பூணூல் அணிந்தனர். இதுவெல்லாம் 'சூத்திரர்கள்' தங்களையும் உயர்ந்தசாதியாக காட்டிக்கொள்ளும் முயற்சியால் வந்தவினை அது.

'சம்ஸ்கிருதமயமாக்கல்' எனபது ஒவ்வொரு சாதியும் தன்னை உயர்த்திக்காட்டிக்கொள்ள போட்ட வேஷம்.

"சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும்" என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது (அத்தியாயம் 9 சுலோகம் 224)

மன்னர்கள் காலமாக இருந்திருந்ந்தால் இதற்காக கையைக் காலை வெட்டியிருப்பார்கள்

dondu(#11168674346665545885) said...

//மன்னர்கள் காலமாக இருந்திருந்ந்தால் இதற்காக கையைக் காலை வெட்டியிருப்பார்கள்//
தலித்துகள் காலில் செருப்பு அணிந்தாலோ, தங்கள் கண்முன்னே சைக்கிளில் சவாரி செய்தாலோ வெட்டிப்போட்டு, மலத்தை வாயில் திணிக்கும் வன்கொடுமையினை செய்யும் வன்னியரெல்லாம் இது பற்றி பேச அருகதையற்றவர்கள்.

மன்னர் ஆட்சித்தான் இப்போது இல்லையே, அது பற்றி இப்போ எதற்கு?

வேண்டுமானால் யார் வேண்டுமானாலும்தான் இப்போது பூணூல் போட்டுக் கொள்ளலாமே.

டோண்டு ராகவன்

Anonymous said...

But no body is writing on his point.

Anonymous said...

Arul

Dondu Raagavan's point is not the question about the punuul.

His point is,rather that some like Sivaraaman and I Sundar are 'brahmins' and they have undergone the ceremony of upanayanam to get the thread. Lifelong they will wear it, willy-nily (like it or not) or ought to wear it.

So, on their persons (bodies), they are wearing it. In other words, they admit their caste and they are very much 'in' the caste.

But they pretend to be not 'of' the caste and have joined the anti brahmins in attacking tamil brahmins. Why this hypocricy? Why dont they accept their caste, be on the side of the caste people?

According to Dondu Raagavan, it is an act of cowardice. (பயந்தாங்குள்ளி - his spelling, not mine!).

Dondu Ragavan thus limits his present blogpost to an issue for discussion between the two groups: one is brahmins who accept their caste and accept the punuul and other is Sivaraman and his ilk.

Comments should come from the brahmins like

Krishnamoorthy
Sridhar
Vajra
and anonoymous writers who 'attack' you whenever you deride tamil brahmins.

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //மலத்தை வாயில் திணிக்கும் வன்கொடுமையினை செய்யும் வன்னியரெல்லாம் இது பற்றி பேச அருகதையற்றவர்கள். // //

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோர் வாயில் மலத்தைத் திணித்து வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்கள் வன்னியர்கள் அல்ல.

மலம் தின்ன வைத்த கொடுமையில் யூகங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்த நீதிபதிகளும் வன்னியர்கள் அல்ல.

நல்லதந்தி said...

//இது 'பத்தினி' வாழும் வீடு என்று வீட்டுவாசலில் எழுதினால் - பக்கத்து வீடுகள் 'தேவடியாள்' வாழும் வீடு என்று பொருளாகிவிடும்.

எனவே, பூணூல் என்பது மனிதஉரிமைக்கு எதிரான சின்னம்தான்.//

அருள், கொஞ்ச நாளைக்கி மின்னாடி சுஜ்மலாவோ, சுஜ்லோவோ சரியாகப் பெயர் தெரியவில்லை, பர்தா போட்டவர் தான் பத்தினி என்று எழுதினாரே அந்த மாதிரியா?. ஓ.... உங்களுக்குத் தெரியாதா! தெரிந்தாலும் எதாவது சொல்லமுடியுமா?. உங்கள் கட்சிக்குக்கும் சிறுபான்மையினர் ஓட்டு தேவைப்படுதே???????????????????. இந்த கேள்விகுறிக்கு காரணம் உங்களுக்கே விளங்கும்.

ராம்ஜி_யாஹூ said...

யாரையும் தனிப்பட்ட முறையில் புண் படுத்தும் நோக்கை நான் இந்த கேள்வியை கேட்க வில்லை.

டோண்டு சார்- மத மாற்றம் போல, சாதி மாற்றமும் கொண்டு வரலாமா. அது பற்றி உங்கள் கருத்து என்ன,

சாதி மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் எவ்வாறாக இருக்கும் (samooga அமைப்பில், தேர்தலில், வாக்கு வியாபாரங்களில்)

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //வேண்டுமானால் யார் வேண்டுமானாலும்தான் இப்போது பூணூல் போட்டுக் கொள்ளலாமே// //

'சமஸ்கிருதமயமாக்கல்' என்பது ஒரு மனநோய்.

தாழ்த்தப்பட்டவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பிற்படுத்தப்பட்டோர் நினைப்பதும், பிற்படுத்தப்பட்டவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று வேளாளர்கள் நினைப்பதும் அந்த மனநோயின் வெளிப்பாடுதான்.

ஆனால், பார்ப்பானுக்கு மற்ற எல்லோருமே சூத்திரர்கள்தான்.

எனவே, பூணூல் என்பது ஏற்றத்தாழ்வின் அடையாளம், அதை யார் போட்டாலும் குற்றம்தான்.

dondu(#11168674346665545885) said...

திண்ணியம் என நான் எங்கே குறிப்பிட்டேன்?

அது சரி, வன்னியர்கள் வன்கொடுமையே செய்யவில்லை என்று வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்களேன்.

தலித் கிறித்துவர்களை சர்ச்சில் அனுமதித்ததற்காக கோபித்து தாய் மதம் திரும்பிய வன்னிய கிறித்துவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? (பார்க்க: http://www.jeyamohan.in/?p=337)

டோண்டு ராகவன்

கிருஷ்ண மூர்த்தி S said...

அருள்!

/இது 'பத்தினி' வாழும் வீடு என்று வீட்டுவாசலில் எழுதினால் - பக்கத்து வீடுகள் 'தேவடியாள்' வாழும் வீடு என்று பொருளாகிவிடும்./

இது காலகாலமாக திக டைப் லாஜிக்! இதே லாஜிக் படி சுயமரியாதைக்காரன், பகுத்தறிவுவாதி, மானமிகு, இனமானக் காவலர் என்ற வார்த்தைகள் சொல்வதென்ன என்பதைத் தானே கேட்டிருந்தேன்!

உங்கள் மேற்கோளில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வார்த்தைகளை மாதிரித் தான், வக்கிரமாகப்பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருப்பதிலாவது கொஞ்சம் ஒரிஜினாலிடி இருக்கக் கூடாதா, அருள்!

அதற்குக் கூடவா எவரோ என்றோ வாந்திஎடுத்ததைத் திரும்பத் திரும்ப உங்கள் வாய்க்குள் விட்டு மறுபடி மறுபடி வாந்திஎடுத்துக் கொண்டிருப்பது?

வாழை மட்டை என்று எதற்காக அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அப்புறம் ஜோ!

முதல்தடவையாக, ஒரு பதிவில் அதன் உள்ளடக்கத்துக்குக் கொஞ்சம் கிட்டே வந்து அருளுக்குப் பாடம் நடத்தியிருக்கிறீர்கள்!


இன்னும் டோண்டு சார் சொன்ன பாயிண்டுக்கு யாரும் பதில் சொல்லவில்லையே என்று வேறு கேட்டிருக்கிறீர்கள்!

உங்களுடைய தூண்டுதலோ, ஆதரவோ இல்லாமலேயே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்!

அருள் said...

நல்லதந்தி said...

// //அருள், கொஞ்ச நாளைக்கி மின்னாடி சுஜ்மலாவோ, சுஜ்லோவோ சரியாகப் பெயர் தெரியவில்லை, பர்தா போட்டவர் தான் பத்தினி என்று எழுதினாரே அந்த மாதிரியா?. ஓ.... உங்களுக்குத் தெரியாதா! தெரிந்தாலும் எதாவது சொல்லமுடியுமா?. உங்கள் கட்சிக்குக்கும் சிறுபான்மையினர் ஓட்டு தேவைப்படுதே???????????????????. இந்த கேள்விகுறிக்கு காரணம் உங்களுக்கே விளங்கும்// //

பூணூலையும் பர்தாவையும் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனமானது.

நம்நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றெல்லாம் அழைக்கப்படும் 'ஹிஜாப்' ஒருபோதும் ஏற்றத்தாழ்வை அடையாளப்படுத்தவில்லை. இஸ்லாமிய பெண்களில் இவர்தான் ஹிஜாப் அணியவேண்டும், இவர் அணியாக்கூடாது என்றெல்லாம் இடஒதுக்கீடு இல்லை.

ஒரு பெண் எப்போதும் தன்மானத்தோடும், சுய கௌரவத்தோடும், சமூக அந்தஸ்தோடும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் பெண்ணுக்கு ஹிஜாப் முறையை அறிமுகப்படுத்துகின்றது.

ஹிஜாப் என்பது மொழிரீதியாக திரை, பிரித்தல், பாதுகாப்பு போன்ற கருத்துக்களைத் தருகின்றது. இஸ்லாமியப் பரிபாசையில் ஹிஜாப் என்பது ஒரு பெண் அந்நிய ஆண்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்ற ஒரு வழிமுறையாகும். எனினும் அது ஆடையோடு மட்டும் சுருங்கியதல்ல. மாறாக அது அவளது உடை, நடை, பேச்சு, தொடர்புகள், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

ஹிஜாப் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் கூறூகிறது. "நபியே! நீர் முஃமினான பெண்களைப் பார்த்துக் கூறுங்கள்; அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது மறைவிடங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்; இயல்பாக வெளிப்படுவதைத் தவிர தமது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம்; தமது முந்தானைகளை தமது நெஞ்சுப் பகுதிகளின் மீது இட்டுக் கொள்ளட்டும்" (அந்நூர்: 31)

இஸ்லாம் பெண்ணுக்கு ஹிஜாப் அமைப்பை அறிமுகப்படுத்தியதன் பிரதான நோக்கம் பெண்ணையும், அவளது மானத்தையும் பாதுகாப்பதாகும். இதில் ஏற்றத்தாழ்வு இல்லை.

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
அருள் said...

கிருஷ்ணமூர்த்தி said...

// //எவரோ என்றோ வாந்திஎடுத்ததைத் திரும்பத் திரும்ப உங்கள் வாய்க்குள் விட்டு மறுபடி மறுபடி வாந்திஎடுத்துக் கொண்டிருப்பது?// //

பார்ப்பனர்கள் வேதம், மந்திரம், புராணம், சாஸ்திரம், ஆகமம், சம்பிரதாயம்'னு 2000 ஆண்டுகளா 'எவரோ வாந்திஎடுத்ததைத் திரும்பத் திரும்ப வாய்க்குள் விட்டு மறுபடி மறுபடி வாந்திஎடுத்து' ஊரை ஏமாற்றி பிழைக்கலாம்.

நாங்கள் எங்களது வழிகாட்டிகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சொன்னதை எடுத்துக்காட்டினால் மட்டும் வலிக்குதா?

அருள் said...

Madhavan said...

// //In this 21st century, infact we the so called 'brahmins' give importance only to skill rather than going by 'jyaathi'.// //

காமடிதான் போங்கோ.....

hayyram said...

//இது 'பத்தினி' வாழும் வீடு என்று வீட்டுவாசலில் எழுதினால் - பக்கத்து வீடுகள் 'தேவடியாள்' வாழும் வீடு என்று பொருளாகிவிடும். எனவே, பூணூல் என்பது மனிதஉரிமைக்கு எதிரான சின்னம்தான்// வாதம் சரியல்ல. ஒருவன் இது பத்தினி வீடு என்று வீட்டு வாசலில் எழுதினால் 'இவன் வீட்டு பெண்களின் நிலைமை இப்படி எழுதி வைக்கும் அளவிற்கு வந்து விட்டதே' என்று பரிதாபப் பட வேண்டும். அதை விட்டு விட்டு என் வீட்டுப் பெண்கள் மட்டும் என்னவாம் என்று போட்டிக்குச் சென்றால் உங்கள் வீட்டுப் பெண்கள் நிலைமையிலும் ஏதோ கோளாறு இருக்கிறது என்றும் அதனால் தான் நீங்கள் பதறுகிறீர்கள் என்றும் தோன்றும். காழ்புணர்ச்சியின் காரணமாக கண்ட மாதிரி எழுதாதீர்கள் அருள்!

வஜ்ரா said...

தேவையே இல்லாமல் அருள், ஜோ மலன் ரேயான் பெர்னாண்டோ போன்றோர் இங்கு வந்து கும்மியடிப்பதற்காகவே இந்தப் பதிவு போடப்பட்டதாக நான் நினைக்கிறேன். These nutjobs are going to have a field day...

அருள் said...

hayyram said...

// //காழ்புணர்ச்சியின் காரணமாக கண்ட மாதிரி எழுதாதீர்கள்.// //

பார்ப்பனர்கள் மீது காழ்புணர்ச்சி என்பது உங்களது மிதமிஞ்சிய கற்பனை.

அநீதியையும் மனித உரிமை மீறலையும் எதிர்த்துப்பேசினால் அது காழ்புணர்ச்சி ஆகாது.

"""எனது கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட, 'மேல்சாதி'யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது - அவன் நல்வாழ்வு வாழக்கூடாது - அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ...'கோடீஸ்வர'னாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே - எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உட்பட எவரும் சிறிதுகூட நமக்கு மேல்சாதியினன் என்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் என் நோக்கம்.

பணக்காரத்தன்மை என்பது ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல; அந்த முறை தொல்லையானது - சாந்தியற்றது என்று சொல்லலாம்; என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லைக் கொடுக்கக்கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடியதும், எப்போழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல்சாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகாக் குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத்தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும்; ஒரு பெரிய மோசடியும் 'கிரிமினலு'மாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல்சாதிதன்மையை ஒழித்தாகவேண்டும் என்பது எனது பதிலாகும்."""

--தந்தை பெரியார் - குடியரசு 9.11.1946

காழ்புணர்ச்சி என்பது 'பகைமையுடன் கூடிய வெறுப்பு' என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அத்தகைய வெறுப்பு எங்களுக்கு எந்த பார்ப்பனர் மீதும் இல்லை.

நாங்கள் எங்களுக்கான உரிமைக்காக குரல்கொடுப்பது உங்களுக்கு அப்படித் தெரியலாம். அது எமது குற்றம் அல்ல.

sridhar said...

//காமடிதான் போங்கோ.....//

Yar solrathu, muttal arula.. he... he...

neenga pannarathuku enna peru...

sridhar said...

//காமடிதான் போங்கோ.....//

Yar solrathu, muttal arula.. he... he...

neenga pannarathuku enna peru...

Anonymous said...

மொக்கச்சாமி அருளு, டபுள் மொக்கையை கட் பண்ணுப்பா...
பிலாக்கர் சொதப்பினா பொறுமையா கொஞ்ச நேரம் கழிச்சு வந்து மொக்கையப் போடு...ஒடனே போட்டு ரிப்பீட்டு பின்னூட்டம் அடிக்காதே...

Sabre said...

The Carpenters wearing poonool and bramins wearing poonool. I think may be wife wearing taally and husband ought to wear poonool in the past and who loves god they also wearing poonool is it right. Holyness begins from it he is not did any bad who is wearing poonool. All want to wear it for dicipline and holyness and to get gods bless right or not

Sabarigirison said...

மர வேலை செய்யும் தச்சர்கள் பூணூல் போடுகிறார்கள். யார்யார் இறைவனுக்கு அஞ்சி கேட்ட வேலைகளில் ஈடுபடவில்லையோ அவர்கள் பூணூல் போடலாமா? முற்காலங்களில் கணவன் பூணூல் போட்டிருப்பான் மனைவி தாலி அணிந்திருப்பாள். மனதில் இறைவன் நினைப்பாகவே இருப்பவர்கள் பூணூல் அணியலாமா ஏனெனில் எல்லா தெய்வங்களும் நான் பார்த்தவரை பூணூல் அணிந்திருக்கிறார்கள். குருகுலத்தில் முன்பு சிறுவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க பூணூல் அணிவார்கள். தற்போது கணவனும் பூணூல் அணிவதில்லை மனைவியும் கழுத்து அறிக்கிறது என்று தாலியை கழற்றி சாமி படத்தில் மட்டிவிடுகிறார்கள் இன்னும் சிலபேர் ஆண்களை மட்டிவிடுவதர்க்காகவே தாலியை தாங்களாகவே கட்டிக்கொள்கிறார்கள். நல்லோர் பூணூல் அணியலாமா ?

கோவி.கண்ணன் said...

முதல் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் said...

நானும் இடுப்பில் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் கயிறு அணிகிறேன், அதன் பெயர் அரைஞான் என்கிறார்கள்.
அந்த காலத்தில் லங்கோடு கட்ட வசதியாக இருக்கும், தற்போது பூம்புகார் ஜட்டிகள் அணிவதால் அரைஞான் தேவை இல்லை என்பது என் கருத்து, பார்பனர்களுக்கு கொத்துசாவி கட்டுவது தவிர்த்து பூணூலின் பயன் பெரிதாக இல்லை, அடிக்கடி குளிப்பவர் என்றால் முதுகு சொறியக் கூட பயன்படாது.

ஆப்பிஸர் said...

//தத்தம் சாதியினர் தலித்துகளுக்கு செய்யும் வன்கொடுமையை மறுக்க வக்கின்றி, //

சரியாகச் சொன்னீங்க டோண்டு ஐயா. ஆமா நீங்க எப்ப எதிர்க்க போறேள்? எதைன்னு கேக்கறீங்களா? பூமிஹார் பிராமணர்கள் தலித்துகளுக்கும் பண்ணும் கொடுமைகளைத்தான்.

கோவி.கண்ணன் said...

//பாத்திரம் அறிந்து பிச்சையிடு எனப் பெரியவர்கள் கூறியது மிகப்பெரிய உண்மையே.//

பழமொழி ஏற்பட்ட காலத்தில் பிச்சைக்கு யாரும் பாத்திரம் ஏந்தியதாகத் தெரியவில்லை, திருவோடு தான். அதை ஆராய்ந்து பிச்சை இட ஒன்றுமில்லை. ஒருவேளை பழமொழி 'உஞ்ச விருத்தியுடன்' தொடர்புடையதாக இருந்திருக்குமோ !

priyamudanprabu said...

FOLLOW UP

Anonymous said...

//உங்களுடைய தூண்டுதலோ, ஆதரவோ இல்லாமலேயே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்!//


எப்போ...? 100 கமென்ட் தாண்டின பின்னாவது?

சிவராமன், சுந்தர் செய்கைகளையும், அவரைப்போன்றோர்களின் செய்கைகளில் பல போஸ்ட்டுகளில் எழுதியிருக்கிறார்் டோண்டு ராகவன்.

இப்போது தனிப்போஸ்டு போட்டிருக்கிறார். அவ்வளுவுதான்.

இது உள் வீட்டுப்பிரச்னைபோல.

அவர்கள் எல்லாரும் தங்கள் ஜாதியைப்பிறர் சொல்லுக்குப் பயந்து ஏன் மறைக்க்வேண்டும் என்கிறார்.

சபாஷ். அருமையான் கேள்வி, Mr DR.

அருள் திசை திருப்பியதைச் சாக்காக வைத்துக்கொண்டு, கிருஸ்ணமூர்த்தி, ஸிரிதர், வஜ்ரா, போன்ற ‘பிராமணர்கள்’ இங்கே கும்மியடிக்கிறார்கள். உங்களை ஆர் பெரியார் பத்தி கேட்டது? பூனால் போடலாமா வேண்டாவா என்று ஆர் எழுதச்சொல்லிக் கேட்டது? போட்டவன் ஏன் மறைக்கிறான் என்றல்லவா கேட்கிறார். ஏன் பதில் சொல்லப்பயம்?

அருள் வேறு ஜாதி. அவர் டிஆரின் கேள்விக்குப்பதில் சொல்ல கடமை இல்லை.

மத்தாவா சொல்லுங்கோ.

என்னோட பதில் வேணுமான்ன சொல்றேன். தயாராயிருக்கு

எப்படி அந்தப்பக்கம்?

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோ!

விரிவான பொழிப்புரை, பதவுரைக்கு நன்றி!

/போட்டவன் ஏன் மறைக்கிறான் என்றல்லவா கேட்கிறார். ஏன் பதில் சொல்லப்பயம்?/

போட்டுக் கொண்டு அதை மறைக்கிறவன் அல்லவா இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்!

/Krishnamoorthy
Sridhar
வஜ்ரா/

இவர்கள் எதற்கு?

ராம்ஜி_யாகூ சொன்ன மாதிரி, இந்தப்பதிவுக்கு நூறு ப்ளஸ் பின்னூட்டங்களை வரவழைக்க உதவுகிற உங்கள் தாராள மனசை. அதே மாதிரி எத்தனை தரம் குப்புறக் கவிழ்ந்தாலும், எனக்கு எதுவும் ஒட்டவே இல்லையே என்று சாதித்துக் கொண்டிருக்கிற அருளோடு சேர்த்துப் பாராட்டுகிறேன்!

போதுமா?

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
sridhar said...

//..அருள் திசை திருப்பியதைச் சாக்காக வைத்துக்கொண்டு, கிருஸ்ணமூர்த்தி, ஸிரிதர், வஜ்ரா, போன்ற ‘பிராமணர்கள்’ இங்கே கும்மியடிக்கிறார்கள்.//

JARF!

What is your problem if we hit arul for his absurdity.

I think your earlier comment has got the deserved treatment - "IGNORED"

Anonymous said...

//போட்டுக் கொண்டு அதை மறைக்கிறவன் அல்லவா இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்!
//

நல்லா சமாளிக்கிறீர்கள்.

டோண்டு ராகவன் கருநானிதியைப்பற்றி ஒரு பதிவு போடுகிறார். கருனானிதி வந்து பதில் போடுவார் என்றா? நாம என்ன நினைக்கிறோம்? நம்மோட ரீஆக்சன் என்னா?

இதைப்போலவே, சிவராமன் அண்ட் கோ வந்து படித்து ரீஆக்ட் பண்ணுமா என்று பக்காவா தெரியாது. பின்னே ஆருக்காக இப்பதிவு?

நம்மைப்போன்ற third party வாசகர்களுக்காக. நாமதான் ரிஆக்ட் பண்ணனும்

பயந்தாங்குள்ளிப் பார்ப்ப்னரக்ளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி எழுதுவதை விட்டுவிட்டு அருள் என்ன எழுத்றார்னு பார்க்கிறீர்கள். டோண்டு ராகவனின் பதிவைப்பற்றி ஒரு வார்த்தை வரல..!

எனக்கு ஒரு டவுட்: நீங்களும் அந்த சிவராமன் அண்ட் கோ ஆளா?

இல்லேன்னா தைரியமா சொல்லுங்கோ. அவங்களைப்பத்தி.

Anonymous said...

//What is your problem if we hit arul for his absurdity.
//

I have no problem if you hit his points. But the place should be relevant for such hitting.

He has misdirected the comments here. and you quickly got onto the his wagon.

It means you dont want to comment on the blogpost.

Sivaraman and Co. are sons of parents who are brahmins. The parents intited into such ceremonies which are prescribed. One is the punul. They are wearing it. By virtue of birth, they are in a caste.

But they hide it if a manamiku says you are a parppaan.

Why? What is your comments on such people?

My problem is that you are not commenting upon the question.

I remember somewhere Dondu Ragavan wrote that he is aggrieved that people do not question these people as he does. If there is unity among brahmins, some positive results could be achieved. He said.

Could you go back to his old threads and fret out.

Reply pl.

Anonymous said...

டோண்டு அய்யா உங்கள மாதிரியே ஒரு புண்ணியவான் இங்கே களம்பியிருக்காரு...இஎன்என்ஏ செய்ய கலி காலம் முத்திப் போச்சு?
http://naanummanithan.blogspot.com/2010/07/blog-post.html

commie.basher said...

//
பயந்தாங்குள்ளிப் பார்ப்ப்னரக்ளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி எழுதுவதை விட்டுவிட்டு அருள் என்ன எழுத்றார்னு பார்க்கிறீர்கள்.
//

அவர்கள் "சு" இருந்தும் ஒம்போதுப்பசங்க தான்...போதுமா ?

அருள் said...

// //சமரசமாகப் போக வேண்டும் என சில பயந்தாங்குள்ளி பார்ப்பனர்களே அலைவது மகாகேவலமாக இருக்கிறது// // என்கிறார் டோண்டு சார்.

இது 'அவாள்' பிரச்சனை.

ஆனால் தலைப்பில் "பார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?" என்கிறார்.

ஆமாம், பார்ப்பனர்கள் பூணூல் போடுவது மற்றவர்களுக்கு பிரச்சினைதான் என்பது என் கருத்து. பூணூல் இருபிறப்பினை சுட்டுகிறது. இதனால், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் ஆக்கப்படுகின்றனர்.

பூணூலை அணிபவர் மனம்,வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் திரிகரண சுத்தியுடன் இருப்பதாக வேறு வெட்கமில்லாமல் 'கப்சா' விடுகிறனர்.

""தேவாதீனம் ஜெகத் சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது; தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமக்குக் கடவுள் ஆவர்.""

இதனை உறுதிப்படுத்த எல்லா கோவில் சாமிக்கும் 'பூணூல்' போட்டு வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமை வேறு எந்த மதத்திலாவது இருக்கிறதா?

Anonymous said...

அவர்கள் "சு" இருந்தும் ஒம்போதுப்பசங்க தான்...போதுமா ?//

பசீர்!

நல்ல காமெண்டு.

ஆண்மைக்கு ஒரு புதிய விளக்கம்.

ஆனால், இப்படிப்பட்ட காமென்டு எல்லாரிடமிருந்தும் வரவேண்டும்.

மற்றவர்கள் எங்கே? ஸிரிதர், கிருஷ்ணமூர்த்தி, வஜரா ...

அப்புறம் பசீர்!

இங்கே எழுதறதோடு மட்டுமில்லாம், அங்கேயும் போய்ச்சொல்லனும் அப்போதுதான் பலன். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம்.

Rajan said...

தும் ததா!

commie.basher said...

//
அரவாணிகளை இழிவு செய்யாதீர்.
//

அவர்கள் அரவாணிகள் என்று நான் சொல்லவேயில்லை. ஒம்போதுப்பசங்க என்றால் அரவாணிகள் என்று நீங்களே முடிவு செய்துகொண்டு வந்து உளரவேண்டாம்...

Anonymous said...

//டோண்டு அய்யா உங்கள மாதிரியே ஒரு புண்ணியவான் இங்கே களம்பியிருக்காரு...இஎன்என்ஏ செய்ய கலி காலம் முத்திப் போச்சு?
http://naanummanithan.blogspot.com/2010/07/blog-post.html//

I read the blog. It is one of the best blogs.

Thanks for the link

Anonymous said...

Thiru Dondu
First let me thank you for posting enge Brahmanan episodes-they were informative and helpful.
In another article of yours someone misquoted Bhagavad Gita-here someone is misquoting Manu-a typical Kazhagam tactic-dont answer them -ask them to prove that the texts say that-Karl Marx said this or that is how Kazhagam speakers quote and people clap as they havent read any book by Marx.
Same with Manu here-none of us know whats written-its in Sanskrit where one words have many meanings -but when people like Cho say read and analyse something first before misquoting -[its the central concept of that serial I think]-we should not take misquoters word and get defensive-they say what comes to their mind to further their agenda.They may contradict themselves frequently too.Just a suggestion.
Karthik. S.

Anonymous said...

டோண்டு அண்ணாச்சி,

சும்மா பின்னூட்டத்தைக் கூட்டிக் காட்ட, இந்த அருள் மாதிரி ஆட்களை வேலைக்கு வைத்திருக்கிறீர்களா ?

ஒரு பதிவில் வந்து பிதற்ற எவ்வளவு வாங்குகிறார்கள்.

ரோலிங் பாபு

Anonymous said...

//
பார்ப்பான பத்தி கேட்டா 'அரவாணிகளை' எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க...?
//

வன்னியர்களைப்பற்றிக் கேட்டால் தலித் களைப்பற்றி எழுதுவது உங்க டெக்னிக்கு தானே ? அதையே அவிங்களும் யூஸ் பண்றானுங்க.

Anonymous said...

//none of us know whats written-its in Sanskrit where one words have many meanings -//

English translations are available - both by westerners and Indians.

Why dont you read one yourself and tell us?

மத்தவங்கள் உங்கள் கருத்துகளை ஒன்னும் சொல்லக்கூடாதென்றால் உங்களுக்குள்ளேயே பேசிக்க்கொள்ளவேண்டும். டி.வியில சீரியலாப்போடக்கூடாது.

Karthik, develop broadmindedness to accomodate different views, whether you accept or reject is your right. We dont interfere.

Cho Ramasamy is writing on it. Ok. Is it your argument or point here that he must be taken as the sole authority on Manu?

No one is an authority. Everyone reads and interprets in the manner he wants. Believe it or not, there are conflicts between Hindu scholars themselves.

If you like one manner of, say, Mr Ramasamy, that is ok. But why do you want others to accept that manner only?

I repeat your advice to you .

Let Cho Ramasamy say what he likes. Let people like you and Dondu Raganvan like him.

Similarly, let others dislike his interpretation. Let others take the interpreations of yet another if they like.

வஜ்ரா said...

ஜோ அ.ரா.பெ,

நான் பார்ப்பான், பூனூல் போட்டுத் திரிபவன் என்று எங்காவது சொன்னேனா..? நான் யார் என்றே தெரியாமல் என் ஜாதி இன்னது என்று சொல்லும் அறிவாளி ... மாதிரி பேசுவது கேவலமாக உள்ளது.

உங்களைப் போன்ற இங்கிலீஷ் வாத்தி மாய்க்கானுங்களுக்கும், அருள் மாதிரி லூசு மாய்க்கானுங்களுக்கும் பதில் சொல்லிகிட்டு இருந்தா என்னையும் உங்களைப் போன்ற நட் கேஸ் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்...

Anonymous said...

//நான் பார்ப்பான், பூனூல் போட்டுத் திரிபவன் என்று எங்காவது சொன்னேனா..? //

Precisely this is what DR finds wrong with Sivaraman and co.

Why do these people not own up to their caste identity is his question.

நான் டோண்டு ராகவனுடன் ஒத்துப்போகிறேன்.

ஐயர், ஐயங்கார் என்று தானாகவே சொல்ல வேண்டா. ஆயின், பிறர் தம்மைக்கேட்கும்போது ஒத்துக்கொண்டால் என்ன தவறு. பள்ளியில் சேர்க்கும்போது எல்லாரும் அவரவர் ஜாதிகளைப்போடத்தானே செய்யவேண்டும். அதைப்போலத்தானே இதுவும்.

மாங்காயென்றால் வாய் புளித்துவிடுமா?

ஜாதியைச் சொல்லிவிட்டால் மத்தவர்கள் நும்மை கெட்டவன் - அதாவது மேட்டிமைத்தனம் கொண்டவன் என நினைத்துவிடுவாரா?

அனானி நண்பர் கொடுத்த் வலைபதிவை படித்தால், அவர் சொல்வது இதுதான்:

ஜாதியோ, மதமோ நாம் கேட்டு நமக்கு வருவதில்லை.

‘என் தந்தை எனைக்கேட்டு படைத்தானா?’

We cant choose our parents.

It is just a matter of fact - inevitable we cant do anything about it.

இருப்பினும் நம்மில் பலர் ஜாதி மறுப்பாளாராக இருப்பின் அவர்கள் ஜாதி மறுக்கும்போது மொத்தமாக விட்டுவிடவேண்டும், சன்னியாசி போல. எப்படி துறவி 99 விட்டுவிட்டேன். 1 வச்சுக்கிறேன்னு சொல்லமுடியாதோ அப்படி.

இப்படியும் பலர் வாழ்கிறார்கள். அஃது அவர் விருப்பம். மொத்தமாக பார்க்கின், ஜாதி out of fashion ஆகும்போது, ஆரும் கேட்கப்போவதுமில்லை. ஆரும் சொல்லப்போவதுமில்லை.

நீங்க என்கிட்ட் வந்து நானொரு பிராமணன் என்று சொல்லும்போது, எனக்கு ஒன்னும் தோனாது. இன்று பிராமணன் ஆக எவரும் விரும்புவதில்லை.

அருள் சொன்னமாதிரி, மக்கள் அக்காலத்தில் இமிடேசன் பண்ண விழைந்தார்கள். இக்காலத்தில், it is a waste of time. In fact, self-destruction to imitate the brahmins.

Reason is because, humunogous non-brahmin or non-hindu population among us. Their impact on general life is increasing.

This fear is the catalyst for men like Cho to rejuvenate the thirst for brahminical glory: அப்படியாவது நம்மவா ஆசைப்படமாட்டாளா என்ற ஆசை.

ஆசையா, நிராசையா என்பதை வருங்காலத்தில் டோண்டு ராகவனின் கொள்ளுப்பேத்திகளும் பேரன்களும் நிர்ணயிப்பார்கள்.

Anonymous said...

ஜோஅராபெஸ்,

சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்ப சென்னை வருவீங்க, நேரில பார்த்து பேசனும்.

ரொம்ப இண்ட்ரிஸ்டிங் கேரக்டர் நீங்க.உங்களை பேச விட்டு கேட்கனும் என்பது எனது அவா.

நாடன்.

ConverZ stupidity said...

// அருள் said...
இது 'பத்தினி' வாழும் வீடு என்று வீட்டுவாசலில் எழுதினால் - பக்கத்து வீடுகள் 'தேவடியாள்' வாழும் வீடு என்று பொருளாகிவிடும்.//

சுத்தப்பேத்தலா இருக்கு நீங்க சொல்றது. உங்க லாஜிக்படி 'மாண்புமிகு டாக்டர் அய்யா அழைக்கிறார்/பேசுவார்/ தலைமை தாங்குவார்'-ன்னு சொன்னா அழைக்கபட்டவன்/ பேச்சை கேட்பவன்/ விழாவுக்கு வந்தவனெல்லாம் மானம் கெட்டவன்னு அர்த்தமா ? யோசிச்சு எழுதுங்க அருள்.

Anonymous said...

Anonymous
There are Western scholars who during the colony rule worked for the English and made up the Aryan Dravidian race theory.
His-story [ Maxmueller's] then became official history.
You can find that a lot of Western scholars and Indian scholars have all but dropped that theory and are looking for some face -saving theory.
Cho's serial is meant for all who have been swallowing political mud all along-how many leaders ask people to think for themselves?None.
Cho doesnt ask people to accept his interpretations-he tells people to read up on their own -but if people in Tamilnadu start to do that a lot of people will go out of business!.We know that!
"Epporul yaar yaar vaai ketpinum apporul Meiporul kanbathardhu"said a great soul in our state long ago. [ its aridhu, but is not impossible-those with money to buy pizza can surely buy books and read . They are cheaper]
" Karl Marx ippadi sonnar-appadi sonnar" says a power hungry politicial. We clap-we dont even wonder if he is right.
Freedom according to you is misinterpreting wilfully, inserting or inventing new verses
all with a malicious ,divisive intent.
Broadmindedness is accepting that and clapping for it.Nice
If a person quotes something he has to prove the authentivcity of the quote. If not its suspect.
Karthik. S.

Anonymous said...

//
ஜோஅராபெஸ்,

சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்ப சென்னை வருவீங்க, நேரில பார்த்து பேசனும்.

ரொம்ப இண்ட்ரிஸ்டிங் கேரக்டர் நீங்க.உங்களை பேச விட்டு கேட்கனும் என்பது எனது அவா.

நாடன்.
//

தூய தமிழில் எழுதப்பட்ட இப்பின்னூட்டத்தை பாமரத் தமிழில் மொழிபெயர்த்தால் இவ்வாறு இருக்கும்.

டேய், ஒன்னைய அடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. எப்ப சென்னை வர்ர நீனு. ஒன்ன மூஞ்சிலயே குத்தனும்.

ஒன்னைய மாதிரி எத்தனைப் பேரப் பாத்திருப்பேன். ஒன்னையெல்லாம் ஓட விட்டே மிதிக்கணும்டா...அது தான் என்னோட அவா!

காட்டான்.

dondu(#11168674346665545885) said...

@அனானி
உங்காளது இப்பின்னூட்டம் எனக்கு எனது இந்தப் பழைய பதிவை நினைவுக்கு கொண்டு வந்தது. பார்க்க:
http://dondu.blogspot.com/2006/11/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

சிவராமன் போலி முற்போக்குவாதி, பூனூல் போட்டா அதற்கான விவாத களத்துக்கு அழைத்து செல்லலாம், ஆனால் போட்டுகொண்டே நான் போடுவதில்லை, பனியனுக்குள் மயிறும், மட்டையும் தான் இருக்கு என்று பொதுவில் நாகூசாமல் பொய் சொன்னவர், சிவராமன் பூனூல் போடட்டும் அல்லது கக்கூஸில் சென்று மலம் தின்னட்டும், ஆனால் அடிப்படை நேர்மை இல்லாத மனிதனை இப்படி ஆதரிக்க முடியும்!

சிவராமன் பூனூல் போட்டிருப்பதால் இன்று பார்பனர்களுக்கு நல்லவராகிவிட முடியாது! சிவராமன் இழிவான வாழ்வை தேர்ந்தெடுத்த மனிதன், தேர்த்தெடுத்த பாதை நிச்சயம் உணர்த்தும் விரைவில்!

பகுத்தறிவு என்பது தனிபட்ட அறிவு அல்ல, அனைவருக்கும் உண்டு, ஆனால் புத்தகத்தையும், புறம்போக்குகளின் வாய் வார்த்தைகளையும் நம்பி, வர்ணாசிரமம், ஞானமரபு என பிதற்றி கொண்டிருப்பது மனிதகுலத்துக்கு நாசம் தரும் செயல்!

தத்துவம் பேசும் எந்த புறம்போக்காவது ஒருவேளை சோத்துக்கு வழி பண்ணட்டும் மனித குலத்துக்கு!

dondu(#11168674346665545885) said...

//சிவராமன் பூனூல் போட்டிருப்பதால் இன்று பார்பனர்களுக்கு நல்லவராகிவிட முடியாது!//
நான் அப்படிச் சொல்லவே இல்லை. சிவராமன் நம்பிக்கை துரோகி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நான் அவரை நோக்கிக் கூறியதே வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//he tells people to read up on their own -but if people in Tamilnadu start to do that a lot of people will go out of business!.We know that!
//

That is what I am also bringing home to you.

Ancient hindu scriptures are in Sanskrit. How will people read them? Someone should put them in Tamil or English.

If the translator has some vested interest in the matter, he will twist the version as he likes, wont he?

You have confessed this fact in your message when you said that Western and Indian scholars have misinterpreted the scriptures. Why did they do so? Because, they have some vested interest! And you are sure Cho has no such interest but pure public interest!!

The other party will ask you: How to believe that?

What is your reply to them ? (My reply is that: let them take them as they like and let Cho and you take as you like)

Cho wants people to read the scriptures on their own. Not the versions of mis-interpreters. Ok. How to read them in Sanskrit? You must be a vedic scholar to do that! Or, atleast a sanskirt pundit!! What is your solution to common people?

Next, you have become sure if people read themselves, they will conclude all interpretations are motivated and twisted.

How are you sure of that, unless you disallow the freedom to people to decide on their own, and insist they should view the scriputures exactly as you or Cho does?

In other words, before they read, you have decided they will conclude exactly like you. On the one hand, you give freedom to read on their own, and on the other, you take away the freedom. 'The right hand does not know what the left is doing!'

Here, forget all about the Hindu haters; and, could you clarify to me only on the basis of my above questions ?

jarf

Anonymous said...

//
பகுத்தறிவு என்பது தனிபட்ட அறிவு அல்ல, அனைவருக்கும் உண்டு, ஆனால் புத்தகத்தையும், புறம்போக்குகளின் வாய் வார்த்தைகளையும் நம்பி, வர்ணாசிரமம், ஞானமரபு என பிதற்றி கொண்டிருப்பது மனிதகுலத்துக்கு நாசம் தரும் செயல்!
//

வருணாசிரமம், ஞானமரபு என்று பிதற்றுவது மனிதகுல நாசம் தரும் என்றால் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு செய்யும் பித்தலாட்டம் என்ன மலர் மாலையா தரப்போகிறது ?

பகுத்தறிவு என்று எவனாவது சொன்னால் அவன் வாயிலேயே மிதிக்கணும் என்பது தான் மானமுள்ள தமிழர்களின் முடிவு. அப்படி நினைக்காதவர்கள் மானங்கெட்டவர்கள் தான்!

Anonymous said...

//தூய தமிழில் எழுதப்பட்ட இப்பின்னூட்டத்தை பாமரத் தமிழில் மொழிபெயர்த்தால் இவ்வாறு இருக்கும்.

டேய், ஒன்னைய அடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. எப்ப சென்னை வர்ர நீனு. ஒன்ன மூஞ்சிலயே குத்தனும்.

ஒன்னைய மாதிரி எத்தனைப் பேரப் பாத்திருப்பேன். ஒன்னையெல்லாம் ஓட விட்டே மிதிக்கணும்டா...அது தான் என்னோட அவா!

காட்டான்.//

I shall be happy to get thrashed and even get killed by you.

After all, I had died for my convictions.

A few days ago, Prof T.Joseph of Calicut set up a question paper to his students, which angered some talibanistic forces. They dragged him out of his car, and chopped off his palm. CM Kerala said it is tablibanistic and government will swiftly move agaisnt the talibans of Kerala. A group of people were rounded up yesterday in Calicut as perpetrators of the crime.

Will society congradulate the choppers for the act?

If yes, you should be congradulated for your message!
jarf

Anonymous said...

அய்யயோ, இது என்னா ரத்த பூமியா.... தெரியமா எழுதிட்டனா.

எனது ஆருயிர் ஜோஅமராபெஸ் -க்கு நான் ரசிகன், ரசிகன். அவர் மீது அப்படி ஏதும் வன்மம் எனக்கு கிடையாது.

ஆருக்கும் கெடுதல் நினைக்காத அவரை ஏன் எழுதனும். இது போல அர்த்தம் கொடுப்பது ஆர்.

ஆர் அந்த அகராதி எனக்கு இப்ப தெரியனும்.

இந்த மாதிரி எழுதவதால் எங்கள் ஜோஅமராபெஸ் தன் கருத்துக்களை மாற்றிக் கொள்வார் என மனப்பால் குடித்தால், அவர்கள் நினைப்பில் மன் அள்ளிப் போடுபவர் தான் எங்கள் அண்ணண் எனச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
rose is a rose is a rose.

நாடன்

NO said...

//பகுத்தறிவு என்பது தனிபட்ட அறிவு அல்ல, அனைவருக்கும் உண்டு, ஆனால் புத்தகத்தையும், புறம்போக்குகளின் வாய் வார்த்தைகளையும் நம்பி, வர்ணாசிரமம், ஞானமரபு என பிதற்றி கொண்டிருப்பது மனிதகுலத்துக்கு நாசம் தரும் செயல்!//

பகுத்தறிவு என்பது அறிவே அல்ல, அனைவருக்கும் இருக்கவேண்டியதும் அல்ல, ஆனால் பித்தலாட்டங்களையும் புரட்டுகளையும் மட்டும் நம்பி, புரட்சி, புரட்சி, மற்றும் நாங்களே பகுத்தறிவுள்ள அறிவாளி என பிதற்றி கொண்டிருப்பதால் , மனிதகுலத்துக்கு ஒரு இழப்பும் அல்ல, என்ன, சொல்லுபவருக்கு மட்டுமே நாசம்
தரும் செயலாகும்!


//தத்துவம் பேசும் எந்த புறம்போக்காவது ஒருவேளை சோத்துக்கு வழி பண்ணட்டும் மனித குலத்துக்கு!//
முதலில் புரட்சி மற்றும் பகுத்தறிவு பேசும் எந்த புரம்போக்காவது ஒருவேளை சோத்துக்கு வழி பண்ணட்டும் மனித குலத்திற்கு!!

Anonymous said...

Anonymous
Where am I insisting that there is a Cho version [ or mine] and people should take it only or else .Please dont be funny :-)
"What is your solution to common people?"
I come under common people too-i suggest [ note, i dont insist as our thalaivars]
*We use common sense -read both sides of any arguments-read translations of opposing versions and then conclude.
*Simply,look at the motivation of people who want their families to be millionaires for the next 10 generations and who would do anything to achieve that.
*When they contradict themselves be awake and aware-this happens frequently and any TV watcher can be aware.
*Stop pretending to be asleep when the house burns
ps: When someone is doing this last thing mentioned while insisting others too do the same, its hard to do anyting else! So I take leave.

Karthik.S.

Anonymous said...

//வருணாசிரமம், ஞானமரபு என்று பிதற்றுவது மனிதகுல நாசம் தரும் என்றால் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு செய்யும் பித்தலாட்டம் என்ன மலர் மாலையா தரப்போகிறது ?
//

ஞானமரபைப்பற்றி நோ காமெண்ட்.

வருணாஸ்ரதர்மம் என்பது ...

“வர்ணங்கள் என்பவை சாதிகள் அல்ல. நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன. ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை எனக் கூறும் சோ அவற்றுக்கான சான்றுகளை பல இடங்களிலிருந்தும் சுலோகமாகவும் மேற்கோள்களாகவும் காட்டுகிறார்...”

ஆனால் அப்படியா வாழ்க்கை இருந்தது?

‘அறம் செய விரும்பு’ எனக் குழந்தை படிக்கிறது. பின்னர் அதற்கே அது எவ்வளவு முடியாத செயல் மட்டுமல்ல. அறம் செய்தால் ஆபத்தாகுமென உணர்ந்து வாழ ஆரம்பிக்கிறது.

பகுத்தறிவு என்பது தியரியைப்பற்றிக் கவலை கொள்ளாது. அந்த தியரி நடைமுறை வாழ்க்கையில் எப்படி பிரயோகமாகிறது, துர்பிரயோகமா? என்றெல்லாம் பார்ப்பதே பகுத்தறிவாகும்.

வருணாசிரமம் திரிந்து ஒரு குறிப்பிட்ட (கிட்டத்தட்ட 30 கோடி தலித்துகள்) எதிராகப்போனது ஒரு சோகமான வரலாறு.

‘ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை ...’ என்று சொல்லி என்ன லாபம்? சாகப்போறவனுக்கு ஒரு சிட்டிகை பால் வாயில் ஊற்றுவார்கள். அதே.!

"நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன" 80 கோடி மக்களை எப்படி ஆர் ஆருக்கு என்னென்ன குண்நலன்கள் என்பதை எப்படிக்கண்டு பிடிப்பது? ஒரு சிறு குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த போது சாத்தியமாயிற்று. இப்போது?


இன்று எவரும் எவ்வேலையையும் செய்யலாம். எப்படிபட்ட வாழ்க்கையையும் எங்கேயும் சென்று வாழலாம். எவரையும் மணக்கலாம். என்று வாழ்க்கை மாறும்போது, வருணக்கொள்கை தேவையில்ல.


இதை நான் சொன்னாலென்ன? பகுத்தறிவாளர்கள் சொன்னாலென்ன?

உண்மையிலே இப்படி ஆராய்ந்து வேண்டியதை எடுத்து வேண்டாத்தை
களையெடுப்பதே பகுத்தறிவாகும்


jarf

வால்பையன் said...

//நாங்களே பகுத்தறிவுள்ள அறிவாளி என பிதற்றி கொண்டிருப்பதால்//


யாரு அப்படியெல்லாம் சொல்றது!
ஒன்றை அப்படியே ஏற்று கொள்வதற்கும், அதிலுள்ள சாத்தியகூறுகளை ஆராய்வதற்கும் வித்தியாசம் உள்ளது!

உங்களுக்கு பகுத்தறிவு தேவையில்லை என்பது முன்னரே தெரியுமே, தனியா வேற வந்து சொல்லனுமா?!


//முதலில் புரட்சி மற்றும் பகுத்தறிவு பேசும் எந்த புரம்போக்காவது ஒருவேளை சோத்துக்கு வழி பண்ணட்டும் மனித குலத்திற்கு!! //

தத்துவம் பேசி கொண்டிருந்த புறம்போக்குகளுக்கு எதிரா தான் புரட்சி வந்தது!, சோம்பேறி நாய்கள் ஒழிந்தால் சோறு தானா கிடைக்கும்!

Anonymous said...

//
After all, I had died for my convictions.
//

Dead men ought to be cremated.

Anonymous said...

//Dead men ought to be cremated.//

Mr Anonoymous Chandiar!

I know who you are! I know you are pursuing me!! Your intentionn is not argue or regale others with good sallies of wit, but to hurt using abusing and menacing words. Your intention will never be a success with me.

Like Arul. Under whatever provocations, he has not used intemperate or unparliamentary words. But you do. The fun is: you are boasting yourself as brahmins, the custodian and practioner of virtues as prescribed in your scriptures !

Your statement above is true. Hindus do. Christians and Muslims bury.

Am I a Hindu to be cremated? Are you sure?

Next, matter does not end with cremation or burial.

For men who died for convictions, obituaries will be written and read. For others too, obituaries may not be written; but they will be spoken off by those who know him or lived with him.

What will be the contents of your obituary, or how will you be spoken of?

It will say, you have chopped off the palm of a man who set up a question paper that angered you.

My obituary will read:

"His palm was chopped off by religious fanatics, who treat their religion as a lethal weapon to kill fellow humans mercilessly."

Prof Joseph not only lost his wrist and palm; but also his job!

Which obituary is better?

It matters not how a man dies, but how he lives. The act of dying is not of importance, it lasts so short a time.

You can take up your problem with me through email id already given to you. Let me help you with whatever solutions I can think of. Lets not do one-to-one chat here wasting the time of others.

Welcome.

jarf

Anonymous said...

////முதலில் புரட்சி மற்றும் பகுத்தறிவு பேசும் எந்த புரம்போக்காவது ஒருவேளை சோத்துக்கு வழி பண்ணட்டும் மனித குலத்திற்கு!! //

கூலி வேலை செய்பவர்கள் daily wagers எனப்படுவார்கள். அவர்களுக்கு கூலி அவர்கள் முதலாளிகளே நிர்ணயிப்பார்கள். எடுத்துக்காட்டாக: கட்டடத்தொழிலாளர்கள். பீடித்தொழிலாளர்கள்.

முதலாளிகள் இவர்களுக்கு மிகவும் குறைவாக கொடுத்து இவர்க்ள் இரத்தத்தை உறிஞ்சி தாங்கள் வளர்வார்கள்.

அரசு உட்புகுந்து minimum wages act கொண்டு வந்து, குறைந்த பட்ச கூலியை நிணயைக்கிறது மட்டுமல்ல, பொருளாதார சூழ்னிலைக்கு தக்க, ஏற்றுகிறது.

முதலாளிகள் கட்டுப்படவேண்டும்.

இதைச்செய்தது ஆர்? நீங்களல்ல? ‘புரட்சி பேசும் புறம்போக்குகளே’ அவர்கள்தான் இத்தொழிலாளர்களின் மூன்று வேளை சோற்றுக்கு வழிபண்ணினார்கள்.

ஏன் கிருஸ்ணமூர்த்தி ட்ரேட் யூனியன்களுக்கு சப்போர்ட் பண்ணி டோண்டு ராகவன் பதிவில் எழுதினார்? அவர் வங்கி ஊழியராகவிருந்து நேரில் கண்டவர்.

உங்களால் அவர்களுக்கு என்ன பயன் என்று சொல்ல முடியுமா?

சாமி கும்பிடுவது எப்படி? அவ்வளவுதானே?

அது சோறு போடுமா? உங்கள் சாமி ஒருவேளை சோற்றுக்கு கால்வயிற்றுக்காகவாது வழிபண்ணுமா?

(வால் பையன் எழுத வேண்டியதை நான் எழுதிவிட்டேன்.)

jarf

Anonymous said...

//So I take leave.
//

Why, Karthik?

If your animadversion is against those who are motivated to malign your religion explicitely, I am with you.

If your point includes all critics, then I am not with you.

Manu is the law giver for Hindus. He wrote a smriti. In Hindu religion, Smriti is not made compulsory on any one. It is not given equal importance par with Vedas and upanishads.

Swami Vivekananda once said: If smirits hurt, lets us change them.

Manu wrote the laws to his society - that was 1000s of years ago.

We, in free India, have changed many laws, and or changing still, written. Times change.

So, all that Manu wrote should not be taken as incorrigible.

Even about Azhawaars passurams, ராஜாஜி சொன்னார்: ஆண்டாள் என்ற பெண்ணே கிடையாது. பெரியாழ்வார் செய்த பாவனை அது என்றார்.

அவர் வைணவ ஆச்சாரியர்களாலும், அறிஞர்களாலும், ஜீயர்களாலும் தாக்கப்பட்டார்.

jarf
இதையே ஒரு ‘பகுத்தறிவு சொன்னால், கார்த்திக் கொத்தித்துவிட மாட்டாரா?

வால்பையன் said...

//(வால் பையன் எழுத வேண்டியதை நான் எழுதிவிட்டேன்.)//


நன்றி தோழர்!

NO said...

// யாரு அப்படியெல்லாம் சொல்றது//
Speak for yourself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்! நீங்கள் சொல்லாததனால் அது சொல்லப்படவில்லை என்பதாகாது!!

//ஒன்றை அப்படியே ஏற்று கொள்வதற்கும், அதிலுள்ள சாத்தியகூறுகளை ஆராய்வதற்கும் வித்தியாசம் உள்ளது!//
ஆராய்ச்சி என்பது ஆத்திரத்தால் ஆக்கப்படுவது இல்லை!
//தத்துவம் பேசி கொண்டிருந்த புறம்போக்குகளுக்கு எதிரா தான் புரட்சி வந்தது!, //
மதபற்றாளர்கள் செய்வதாக சொல்லுவதும் புரட்சிதான்! இரானில், மதசார்பற்ற ஷாவின் அரசிற்கு அயோத்தொல்லா கொமேனி வைத்த ஆப்பிற்கு பெயர் Iranian Islamic Revolution! ஆப்கானிஸ்தானில் நாஜிபுல்லா ஆட்ச்சியை தூக்கி எரிந்து ஆட்சியமைத்த முஜாகிதீன்கள் (தாலிபானிர்க்கு முன்) செய்ததாக சொல்லுவதும் அதே புரட்சிதான்!! சுன்யட் சென், சியான் கை செக் போன்றவர்கள் செய்த (மத சார்பற்ற) ஆட்சிகளை தூக்கி அடித்ததற்கும் பெயர் புரட்சிதான்! கம்யூனிச
கொடுங்கோலர்களான சௌசெஸ்கூ (ருமானியா) மற்றும் ஏறிச் ஹோநேகர் (ஜேர்மனி) போன்றவர்களின் ஆட்சியை தூக்கிஎறிந்து "தத்துவம்" பேசும் அதாவது
கடவுள் நம்பிக்கையாளர்களால் ஆன ஆட்சிகளை அமைத்ததும் (மக்களின்
துணையோடு, மற்றும் ஜனநாயக பாதையில்) "புரட்சிதான்"! சரித்திரத்தில் இப்படி சான்றுகள் பல பல!!

ஆதலால் நீங்கள் எதை "புரட்சி" என்று கூறுகிறீர்கள் என்று முதலில் முடிவேடுத்துக்கொளுங்கள்! மேலும் புறம்போக்குகள் என்று நீங்கள் பெயரிடுவது,
உங்களுக்கு பிடிக்காத, உங்களின் சர்வாதிகாரத்தை அனுமதிக்காத எவருக்கும் என்பதே உண்மை! அதை தவிர "புரட்சிக்கான" மற்ற எல்லா காரணங்களும் ஜன்னல் அலங்காரங்களே!!!

//சோம்பேறி நாய்கள் ஒழிந்தால் சோறு தானா கிடைக்கும்!//
உங்களைப்போன்ற புரட்சி உள்ளங்கள் ஆட்சி அமைத்த, ஆனால் இப்போது செத்துப்போன "புரட்சிகர" சோவியத் யூனியன், ரோமானிய, போலந்து, செக், சுலோவாக்கியா, அலபானியா etc, செத்துக்கொண்டிருக்கும் க்யுபா, வட கொரியா போன்றவைகளெல்லாம் அங்கே இருக்கும் மக்களுக்கு சோறு போடாதவைகளே!!

ஆதலால்தான் சோம்பேறி நாய்களே விலகுங்கள் என்று மக்களால் அடித்து விரட்டப்பட்டனர்!! So, சோம்பேறி நாய்கள் யாரென்பதை
முதலில் புரிந்து கொள்ளவேண்டும்!!

NO said...

இங்கே திரு Jarf என்ற ஒரு நண்பர் சரித்திரம் உள்ளிட்ட எதையும் படிக்காத ஒருவர் என்பது அவரின் ஆழமிலா எழுத்துகளிலிருந்து புலப்படுகிறது!! இவர்க்கு பதிலளிக்கும் ஆர்வம் எனக்கு சற்றும் இல்லை என்றாலும் இவரைப்போன்ற ஒரு சிலரின் அறியாமையை நினைத்து வியக்கிறேன்!!!

சோவியத் யூனியன் எப்படி கட்டப்பட்டது, மற்றும் இந்த "புரட்சிகர" ஆட்சிகள் தொழிலாளர்களை எப்படி நடத்தினார்கள், எப்படி நாசம் செய்தார்கள், என்பது எல்லோருக்கும் இப்பொழுது தெரிந்த விடயம்!! அதை எல்லாம் சற்றும் தெரியாமல், மார்க்ஸ்சு காலத்து ஒலிகளை எழுப்பிக்கொண்டிருக்கும் இவர்களைப்போன்ற
அறிவாளிகளை நம்பிதான் புரட்சிகளின் கடை இங்கே (சிறியதாக) இன்னும் நடந்து கொண்டிருக்கிறது!!

Ignorant souls as such are a favourable fodder for revolutionaries! To state it in a more cruder way, they are nothing more than the proverbial "usefull idiots" that help to raise the decibel levels as and when demanded by the masters who in this case are the Stalinist and Maoist's murderers! Once the task has been completed, they will all be relegated to where they belong, the gulags and firing squads! The revolutions ultimately devours all their children, idiots or not!!

Anonymous said...

Your statement begs the question:

If you had died for your convictions before are you "born again" now ?


தெரியாத பாசையில ஒளருவதுக்கு பதிலா தெரிஞ்ச தமிழில் எழுதியிருந்தா இந்தக் குழப்பம் வந்திருக்காது முட்டாள் ஜார்ஃப்...அதைத்தான் அப்படிச் சொன்னேன்...

நீயும் உன் இங்கிலீஸ் பொலமையும்...உன் மூஞ்சி மொகரகட்டையும். பொரட்சி செய்ய வந்துட்டானுங்க...போங்கடா போயி பொருட்காட்சில பொரிக்கடலை விக்கப்போங்கடா..அதுக்குக் கூட நீங்க லாயக்கில்லாதவங்க.

Anonymous said...

Mr NO

I am referring to Indian trade unions, in particular, those led by left parties.

jarf

NO said...

நம் புரட்சி நண்பர்களுக்கு கொஞ்சம் கம்யூனிச சிரிப்பு வெடிகள்!!

**----**

ஒரு ரஷ்ய விவசாயி கம்யூனிச கட்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை வைக்கிறார்!
கம்யூனிச கட்சி அதிகாரி கேட்கிறார்: கட்சி உங்களிடம் 100 ரூபிள்கள் (ரஷ்ய பணம்) கேட்டால் தருவீர்களா?
விவசாயி: கண்டிப்பாக தருவேன்
அதிகாரி: உங்கள் வீட்டு பொருட்க்களை கேட்டால்?
விவசாயி: தருவேன்
அதிகாரி: உங்கள் வீட்டை கேட்டால்?
விவசாயி: தருவேன்
அதிகாரி: நீ பயிரிட்டு அறுவடை செய்த பயிர்களை கேட்டால்?
விவசாயி: தருவேன்
அதிகாரி: நீ வைத்திருக்கும் கால்நடைகளை கேட்டால்?
விவசாயி: தருவேன்
இதை எல்லாம் கேட்டு மகிழ்ந்த அதிகாரி: இப்போ கட்சி நிதிக்காக பத்து ரூபிள்கள் கட்டவேண்டும்!
விவசாயி: தரமாட்டேன்
அதிகாரி: என்ன?, உன் வீட்டை, பொருட்களை, பயிரை, கால்நடைகளை, பணத்தை எல்லாம் தருவீர்கள் என்று சொநீர்களே, ஒரு பத்து ரூபிள் தர முடியாதென்பது ஏனோ?
விவசாயி: என்னிடம் அது இருக்கிறது! அதான்!

***** ------------ *****

கேள்வி: போலந்து நாட்டு மக்கள் ரஷ்யர்களை ஏன் விரும்புகிறார்கள்?
பதில்: ஹிட்லர் இடமிருந்து காப்பாற்றியதாக சொன்னதற்காக!
கேள்வி: போலந்து நாட்டு மக்கள் அமெரிக்கர்களை ஏன் வெறுக்கிறார்கள்?
பதில்: ரஷ்யர்கள் இடமிருந்து தங்களை காப்பாற்றவில்லை என்பதற்காக!

***-------------****
(உண்மையான நடந்த ஒரு உரையாடல் இது!)

ஒரு மேற்க்கத்திய நாட்டுக்காரர், ஒரு கம்யூனிச நட்டு தொழிற்ச்சாலையை சேர்ந்த ஒரு தொழிலாளியிடம் கேட்டகிறார்:
"உங்கள் நாட்டில் உள்ள தொழிலாளர்களின் வேலை பளுவும், உங்களுக்கு கொடுக்கும் ஊதியமும் மிக்க சிறப்பானவை என்று சொன்னார்கள்?

தொழிலாளி: ஆமாமாம், அவர்கள் எங்களுக்கு சம்பளம் கொடுப்பதைப்போல நடிப்பார்கள், நாங்களும் உழைப்பதை போல நடிப்போம்!

**--------------**

சர்வாதிகாரி ஸ்டாலின் கவிஞர் புஷ்கினை கௌரவிப்பது என்று முடிவெடுத்தார்! சிலை வைத்தால் நல்லது என்று அவரின் அடிபொடிகள் விரும்பினார்கள்!
சிலையும் வைக்கப்பட்டது! ஸ்டாலின் புஷ்கினின் ஒரு புத்தகத்தை படிப்பதுபோல ஒரு சிலை!!

**--------**

மூன்று ரஷ்ய தொழிலாளிகள் பேசிக்கொள்கிறார்கள்!
"நான் பத்து நிமிடம் தாமதமாக தொழிற்ச்சாலைக்கு வந்ததால், திட்டமிட்டு விட்டு தொழிற்ச்சாலையை தகர்க்க வந்தவன் என்று பட்டம் கட்டி உள்ளே தள்ளினார்கள்!!
"நான் பத்து நிமிடம் சீக்கிரம் வந்ததால் என்னை வேவு பார்க்க வந்தவன் என்று பட்டம் கட்டி உள்ளே தள்ளினார்கள்!
"நான் சரியான நேரத்திற்கு வந்ததால் என்னை மேற்க்கத்திய கடிகாரம் ஒன்றை வீட்டில் வைத்திருக்கிறாய் என்று பட்டம் கட்டி உள்ளே தள்ளினார்கள்!

**--------**

ஒரு வயதான யூதர் ஒருவர் ஹீப்ரூ மொழி பேசுவது எப்படி என்ற ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறார்
அதை பார்த்த ஒரு சோவியத் ரஷ்ய காவலர் ஏன் இதை படிக்கிறீர்கள், அப்படியே படித்தாலும் உங்களுக்கு இஸ்ரேல் போக அனுமதி வாங்க ஒரு இருபது வருடங்களாவது ஆகும், அதற்க்கு முன் நீங்கள் இறந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்!
அதற்க்கு அந்த முதியவர், அப்படியாவது நான் சொர்க்கத்தில் உள்ள மோசேஸ் மற்றும் ஆபிரகாமுடனாவது இந்த மொழியில் பேசுவேன் என்றார்!
அதற்க்கு காவலர்: "அதற்க்கு பதிலாக நீங்க இறந்து நரகத்திற்கு போனால், அங்கே சாத்தானிடம் எந்த மொழியில் பேசுவீர்கள்" ? என்று கிண்டலாக கேட்டார்
அதற்க்கு முதியவர்: " அதுதான் எனக்கு ரஷ்ய மொழி தெரியுமே"

**---------**

Anonymous said...

//நீயும் உன் இங்கிலீஸ் பொலமையும்...//

நான் தமிழிலேயும் இங்கே எழுதி வருகிறேன்.

என்னிலையிலும் சொற்களில் கண்ணியம் கடைபிடிப்பேன்.

‘வாடா போடா. பொத்திக்கிட்டுப்போ..குத்திடுவேன். மொகரக்கட்டை, நேரா வா, குத்துவேன், வெட்டுவேன்...மயிராண்டி’ என்பதெல்லாம் எங்கள் தமிழாசிரியர்கள் எங்களுக்குச் சொல்லித்தரவைல்லை.

//டேய், ஒன்னைய அடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. எப்ப சென்னை வர்ர நீனு. ஒன்ன மூஞ்சிலயே குத்தனும்.

ஒன்னைய மாதிரி எத்தனைப் பேரப் பாத்திருப்பேன். ஒன்னையெல்லாம் ஓட விட்டே மிதிக்கணும்டா...அது தான் என்னோட அவா!//

இது இங்கே எழுதப்பட்டது. இன்னொரு பதிவில் இதே அனானி சண்டியர் என் தாயின் ஒழுக்கத்தைப்பற்றி எழுதியிருந்தார்.

போலி டோண்டு, டோண்டு ராகவனின் குடும்பத்தினரைப்பற்றி எழுதியது போலீஸ் கேசானது. இல்லயா?

எந்தவொரு ரீ- ஆக்சனும் எழுதுபவனின் குடும்பத்தினரகளைப்பற்றி எழதக்கூடாது. அவர்கள் என்ன செய்தார்கள் இங்கே?

கருனானிதி நாத்திகர். அவர் மருமகள் (Mrs Durga Stalin) சோளிங்கர் நரசிம்மர் பக்தையல்லவா?

டோண்டு ராகவன் போலீசுக்குப்போகலாம். நான் எங்கே போகட்டும் என்று எனக்கு டோண்டுவே சொல்லட்டும்.

jarf

Anonymous said...

//Your statement begs the question:
//

What is that statement of mine? Quote here. Let me take some English grammar lessons to you.

jarf.

அருள் said...

NO said...

// //பகுத்தறிவு என்பது அறிவே அல்ல, அனைவருக்கும் இருக்கவேண்டியதும் அல்ல, ஆனால் பித்தலாட்டங்களையும் புரட்டுகளையும் மட்டும் நம்பி, புரட்சி, புரட்சி, மற்றும் நாங்களே பகுத்தறிவுள்ள அறிவாளி என பிதற்றி கொண்டிருப்பதால் , மனிதகுலத்துக்கு ஒரு இழப்பும் அல்ல, என்ன, சொல்லுபவருக்கு மட்டுமே நாசம்
தரும் செயலாகும்!// //

""பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியும் சிந்திப்பின் உணர்ச்சியும்தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச் சிந்திக்கும் தன்மையின் கூர்மையைப் பகுத்தறிவு என்று சொல்லலாம். ...

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின் மீது சவாரி செய்வது இல்லை.

பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் - பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.

உதாரணமாக, நாய், கழுதை, பன்றி என்கிற 'இழிவான' மிருகக்கூட்டத்தில், பார்ப்பனச் சாதி, பறைச் சாதி, நாயுடு சாதி, முதலி சாதி என்கிற பிரிவுகள் கிடையாது. ஆனால், மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்துகின்றது.

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான். மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்கிறான். மனிதனை மனிதன் வஞ்சிக்கிறான்.

பகுத்தறிவின் பயன் இதுவாயிருக்கும்போது, பகுத்தறிவு இருப்பதாலேயே மனிதன் மேன்மையானவன் என்று எப்படி சொல்லமுடியும்?....

சமுதாயத்துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக்குறைவினால் - பகுத்தறிவு இல்லாததினால் அல்லது பகுத்தறிவைச் செவ்வனே பயன்படுத்தாததினால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, காலக்கொடுமையாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது....

கடவுளும் கருமமும் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி, பகுத்தறிவற்ற ஜீவராசிகளை விடக் கேவலமாக்கி, இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும் கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டன.

பகுத்தறிவும் கடவுளும் கருமமும் நேர் விரோதிகளாகும். ஏனெனில், கடவுளுக்கும், கருமத்துக்கும் அடிமைப்பட்டவனிடம் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன் மரக்கட்டை, தண்ணீர் அலையில் அலைவது போன்றவனே ஆவான்.

ஆதலால், இந்த உணர்ச்சிகளிருந்து விடுபடுவதே பகுத்தறிவின் வெற்றிக்கு முதல் படியாகும்.""

தந்தை பெரியார் - குடிஅரசு 25.5.1935.

Anonymous said...

//
After all, I had died for my convictions.
//


இது தான் ஓய் ஒம்ம ஸ்டேட்டுமெண்டு.

செத்தவன் திரும்ப வந்தானா என்பது தான் எமது கேள்வி.

நீ எல்லாம் இங்கிலீஸ் கிராமர் கிளாஸ் எடுத்து எனக்கு இங்கிலீஸ் கத்துக்கணும்ன்னு எந்த தேவையும் இல்லை.

எனக்குத் தெரிந்த மொழியை வெச்சே நான் பொழச்சிக்கிறேன்...ஒம்ம இங்கிலீஸை எவனாவது கேணையன்கிட்ட போயி சொல்லிக்கொடுக்கவும்.

NO said...

சரி, இதற்கும் நீங்கள் எழுதியதற்கும் (அதாவது பெரியாரின் கட்டுரை) என்ன சம்மந்தம் என்றால், ஏற்ற தாழ்வுகள், பகுத்தறிவின் மூலமாக சரி செய்யப்படும் என்பதன் மூலத்தை அலசுவதர்க்காகத்தான்! பகுத்தறிவு என்பதென்றால் என்ன என்பதற்கு நீங்கள் கூறியது சிந்திக்கும் தன்மையின் கூர்ர்மையைக்கொண்டு என்று கூறி அதற்க்கு துணையாக மிருகங்கன் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை என்று தொடர்ந்ததால், முதலில் அந்த பிம்பத்தை உடைக்கதான் நான் எழுதியது!

// உதாரணமாக, நாய், கழுதை, பன்றி என்கிற 'இழிவான' மிருகக்கூட்டத்தில், பார்ப்பனச் சாதி, பறைச் சாதி, நாயுடு சாதி, முதலி சாதி என்கிற பிரிவுகள் கிடையாது// மிருகங்களில் ஜாதி பெயர் இல்லையே தவிர, மிக மிக ஆழமான பிரிவினைகள் பல உள்ளன. அதுவும் பிறப்பினால் வருவதாகவே உள்ளன!!

// சமுதாயத்துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக்குறைவினால் - பகுத்தறிவு இல்லாததினால் அல்லது பகுத்தறிவைச் செவ்வனே பயன்படுத்தாததினால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, காலக்கொடுமையாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது....//

மிருகங்களுக்கும் இந்த நிலைமை இப்படி இருக்கும் பொழுது மனிதனின் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை துடைக்கும் கருவி என்று பகுத்தறிவிற்கு ஒரு விளக்கம் மட்டும் கொடுத்தால், செய்ய வந்த செயலின் மூலம் ஒன்றுக்கு விளக்கம் கொடுப்பது எவ்வளவு சரியோ, அதுவேதான் இதுவும் என்று சொல்லவேண்டும்! அதாவது, கல் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்கும் பொழுது, மற்றவரை அடிக்க பயன் படும் பொருள் என்று மட்டுமே விளக்கம் கொடுப்பதை போன்றது இது! ஆகவே என்னை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்பதற்கு உங்களின் இந்த quotes விளக்கம் கொடுக்கவில்லை!

கடைசியாக,

// கடவுளும் கருமமும் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி, பகுத்தறிவற்ற ஜீவராசிகளை விடக் கேவலமாக்கி, இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும் கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டன.// அதாவது கடுவுளை மக்கள் கண்டுபிடிக்கும் வரை எல்லாம் நல்லதாக இருந்தது என்று கொள்ளலாமா?
அதாவது ஆதிமனிதர்கள் மிக்க நல்லவர்கள் கடவுளை கண்டு பிடித்தவுடன், அதாவது உருவாக்கியவுடன், கெட்டவநாகிவிட்டான் என்று கொள்ளலாமா??

முதலில், இதுவே தவறு - There was never a nobel savage!!! Human society was always one that was violent! God and cermonies were just one of the things that Humans used to justify violence! If it had not been god and religion, it would have been something else! நம் நெருங்கிய சொந்தங்களான (98% genetic similarity) சிம்ப்பான்சிகளின் கொலைவெறி, ஆதிக்க வெறி, சமூக வெளி ஆக்கிரமிப்பு என்ற பல குணாதிசியங்கள் இன்றும் மனிதனின் உள்ளே (அதாவது Homo sapiens - sapiens) இருக்கிறது! ஆதலால் நிலைமைக்கு காரணம் கடவுளும் மதமும் மட்டுமே அல்ல! அப்படி இருக்கும் பட்சத்தில் "பகுத்தறிவு" என்பதன் பயனின் மூலம் கொடுக்கப்படும் அதைப்பற்றிய விளக்கமும் ஒரு சிறந்த விளக்கமே அல்ல!

NO said...

பகுத்தறிவு என்றால் என்ன என்பதை நான் கேட்டதால் நீங்களும் பெரியாரின் எழுத்துகளை சுட்டி காட்டி இருக்கிறீர்கள்! அதில் பகுத்தறிவிற்கு ஒரு சிறு விளக்கம் மட்டுமே இருந்தது, அதாவது நீங்கள் quote செய்ததில் முதல் நான்கு வரிகள்! பின்னர் மிருகங்களை பற்றி இருந்ததால் அவைகளை வைத்து பகுத்தறிவு என்றால் என்னவென்பதை விளக்க எத்தனிப்பதாக புரிகிறது!

ஆதலால் இந்த அடிப்படையை கொஞ்சம் அலசுவோம்!

// பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை.//

Hirarchy in Animals அல்லது மிருகங்களில் இனங்களின் உள்ள நிலைமுறை!!

முதல் உதாரணம்: ஓநாய்கள் (இவைதான் இன்று நாம் காணும் நாய்களின் மூதாகையர்கள்) -

Dominance Hierarchy அல்லது சமூக ஆதிக்க நிலைமுரைகள் ஓநாய்கள், நாய்கள் மற்றும் எல்லா இன மிருகங்களின் மத்தியுலும் இருக்கின்றன! நான்கு முக்கியமான பிரிவுகள் உள்ளன! அவை -

Alpha Pair - ஆல்பா ஜோடி - இவைதான் ஓநாய் கூட்டத்தின் முதல் ஜோடி. இவை இரண்டுமே கூட்ட்டத்தின் உள்ள மற்ற எல்லா ஓநாய்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும்! இவைகளுக்கே மட்டுமே சாப்பாட்டு விடயத்தில், ஜோடி பிடிக்கும் விடயத்தில் மற்றும், தண்ணீர் பருகுதல் மற்றும் விளையாட்டு விடயத்தில் முதல் உரிமை!! இந்த ஜோடிக்கு பிறந்த குட்டிகளும் அதே இடத்தில் இருக்கும்!

Mature Subordinate animals: ஆல்பா ஜோடியை தவிர்த்து மற்ற சில ஊனைகளுக்கு இந்த இடம்! எக்காரணத்தைக்கொண்டும், அந்த ஆல்பா ஜோடி இருக்கும் வரையில் இவை மேலே வரமுடியாது!

Omega Wolves - ஒமேகா ஓநாய்கள் - ஓநாய்களின் சமூக அந்தஸ்த்தில் மிக அடியில் இருக்கும் இவைகள், மற்ற ஓநாய்களால் பல சமயங்களில் தொந்தரவுக்குள்
ஆவதும், சண்டை வந்தால் மற்ற கூட்டங்களால் கொல்லப்படுவதும் இவைகளே! ஏறக்குறைய எடுப்பார் கைபிள்ளை இவைகள்!

Juveniles - ஜூவி நைல் எனப்படும் குட்டிகள்! அதாவது இந்த பிரிவுகளில் இன்னும் சேர்கப்படாதவை! கிட்டத்தட்ட ஒரு வைது அல்லது இரண்டு வயது ஆகிவிடும் பொது அவையும் தங்கள் பெற்றோரின் நிலையை பொறுத்து ஒரு சமூக அந்தஸ்த்தில் வந்து விடும்!!

அடுத்த உதாரணம் - நம்முடைய மிக நெருங்கிய சொந்தங்களான சிம்ப்பான்சிகள்! இவைகளின் சமூக நிலைபாட்டினை குறித்து பல விரவிவான ஆக்கங்கள் இருக்கின்றன! முடிந்தால் படியுங்கள்! உதாரனத்திற்க்கு சில கிழே!
ஒரு குட்டி சிம்ப்பான்சியின் முதல் முக்கியமான பாடமானது, தங்களின் குழுவினில் உள்ள மற்ற குரங்குகளின் சமூக அந்தஸ்த்தின் புரிதல்! யார் யார் எங்கே இருக்கவேண்டும், எதை எடுக்க வேண்டும், எப்பொழுது வழி விடவேண்டும் என்பதை எல்லாம் முதலில் கவனித்து அதை உள்வாங்குவதே இவைகளின் கற்றலுக்கு முதல் படி! ஆதலால் ஒரு குட்டியின் தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் சமூக நிலைமை தங்களுக்கும் வருமாறு, இருக்குமாறு செய்வதே இவைகளின் முதல் படி! இங்கேயும் ஆல்பா male மற்றும் female பிரிவுகள்தான்! அங்கே பிறந்தால் எல்லாவற்றிலும் முதல் உரிமை! இல்லாவிட்டால், வழி விட வேண்டியதுதான்! பார்க்க வேண்டிய ஒரு விடயம், நாம் நினைப்பது போல இது ஒரு நேர்கோடு கிடையாது! அதாவது, இந்த பிரிவுகள் மிக்க complex ஆனது!

உதாரணம் மூன்று - Japanese Snow Monkeys or Japanese Macaque) - இவைகளின் சமூக பிரிவு பல விடயங்களில் குரூரமானது கூட! இந்த குரங்குகள் மிக்க குளிர்காலங்களில் சுடு தண்ணீர் ஊற்றில் (hot springs) குளிக்கும்! அந்த ஊற்றில் குளிக்கும் உரிமை சில குரங்குகளுக்கு மற்றும் அதன் வழி வந்த குட்டிகளுக்கு மட்டுமே! அந்த உரிமை இல்லாத குரங்குகள் குளிரில் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்! இந்த சமூக அந்தஸ்த்தும், உயர்வு தாழ்வும் பிறப்பால் வருவதே! அதாவது, dominant alpha குடும்பங்களில் பிறக்கும் குட்டிகளுக்கே உரிமை!

சொல்லவருவது, எல்லா மிருக கூட்டங்களிலும் இருக்கிறது இந்த உயர்வு தாழ்வுகள்! மிருகங்களும் மனிதர்களை போலவே தங்கள் இனங்களை, தங்களின் கூட்டங்களை வருத்தி வாழ்கிறது! இது பரிணாம வளர்ச்சியால் வந்த நிலைமைகள்! (எறும்பு மற்றும் தேனீக்களின் சமூகங்களை பற்றி நீங்கள் படித்துலீர்களா என்பது தெரியாது! - அது இதை விட மிக்க பிரிவினைகள் உள்ளவை! )

Anonymous said...

ஜோஅமராபெ,

இதுவரைக்கும் நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு.

அப்புறம் என்ன எங்க அருள் அண்ணனை மட்டும் விட்டுட்டு ஓடிட்டீங்க. நீங்களும் அறுளும் ஒன்னா ?

Anonymous said...

பகுத்தறிவு எனப்படுவது யாதெனில்-யாதொரு அறிவும் இல்லாத சொலல்.

என்று திரு'லொள்ளு'வர் எழுதிவைத்திருக்கிறார்.

அறிவே இல்லாது மூடத்தனமாகப் பேசுவதே பகுத்தறிவு. என்று அதற்கு பரிமேல்'ஆப்படி'ப்பவர் உரை எழுதியும் வைத்திருக்கிறார்.

இதெல்லாம் கி.பி. 2010லேயே எழுதிவைத்துவிட்டார்கள்.

அருள் said...

NO said...

// // //என்னை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்பதற்கு உங்களின் இந்த quotes விளக்கம் கொடுக்கவில்லை! // // //

"""பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி - உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குதான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

பகுத்தறிவு பெரும்படியான சாதனம் நமக்கு நீண்டநாள்களாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு அடையாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள். மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாத்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படிச் செய்துவிட்டார்கள். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதைப்போலவே மதத்திற்கும் - என்ன? எப்படி? என்று சிந்த்திக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதைப்போலவேதான் சாத்திரமும்.

இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக்கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது என்பது பொருள். நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாறவேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சிசெய்ய வேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாகச் சிந்தித்தால் போதும்....

ஆகவே, மக்கள் அறிவுகொண்டு சிந்த்திதல் வேண்டும். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவுக்கு தடையாக இருப்பதும், சிந்திக்கவொட்டாத நிலையை ஏற்படுத்தி வைப்பதும் கடவுள் பற்றிய மூடநம்பிக்கைதான் என்பதையும் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளான பார்ப்பனர்களின் சதியையும் மக்கள் உணரவேண்டும்; சிந்திக்கவேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்."""

தந்தை பெரியார் - 'விதுதலை' தலையங்கம் 20.6.1973

NO said...

//பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி - உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குதான் பகுத்தறிவு உண்டு.//
மறுபடியும் பகுத்தறிவு என்பதின் முக்கியத்தை சொல்ல விழைகிறதே ஒழிய அது என்னவென்பதை சொல்லவில்லையே? மனிதனின் உயிர்நாடி உயிர்தான்! இரண்டாவதாக வருபது consiousness எனப்படும் சுயவுணர்வு அல்லது சுய நினைவு!! வாலில்லா குரங்குகளுக்கு (அதாவது Apes - மனித குரங்கு, சிம்ப்பான்சீ, ஒராங்குட்டான் ஆகியவை மட்டும்) இது உண்டு என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு விட்டது! (இவை மூன்றும் மட்டுமே கண்ணாடியில் உள்ளது
தங்களின் பிம்பமே என்று உடனே கண்டு பிடித்துவிடும்)

//பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக்கொண்டு தெளிவடைவது;// இது ஒரு சாதாரண வழக்காடல் கூற்று! ஆதரத்தை கொண்டு தெளிவடைதலின் பெயர் - அறிவியல்!! பகுத்தறிவுக்கு அது விளக்கமல்ல!

//மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது என்பது பொருள்.// தவறு! ஆதாரமில்லாமல் ஏற்றுக்கொள்வது என்பது பரிணாமத்தின் வளர்ச்சியால் வந்த ஒரு நிலை! ஆதாரம் இல்லாமல் ஆனால் அதற்க்கு ஒரு காரணம் கற்பிப்பது என்பது எந்த ஒரு ஜீவராசிகளும் ஏற்ப்படித்துக்கொண்ட வழிமுறை! அப்படி செய்யாமல் இருந்தால் அந்த விலங்கு (மனிதனையும் சேர்த்து) அழிந்துவிடும்! Survival ஆவதற்கு பயம் வேண்டும்! பயம் இருந்தால்தான் ஓட முடியும்!
ஓடினால்தான் பிழைக்கமுடியும்! பயம் வருவதற்கு காரணம் வேண்டும்! அந்த காரணத்திற்கு ஒவ்வரு முறையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் தன்மை
தேவை இல்லை! அதற்குதான் ஆங்கிலத்தில் Intentional stance என்பார்கள்!l! காரணம் கற்பிப்பது நம்பிக்கைகளின் ஆரம்பம்! அப்படி செய்வது பரிணாமத்தால் வந்தது!! யாரும் வேண்டுமென்று செய்யவில்லை! அதுவும் இதற்கும் பகுத்தறிவிற்கும் என்ன சம்மந்தம் என்று சரியாக இல்லை!

மொத்தத்தில், மற்றவர் எழுத்துகளை நீங்கள் கோடிட்டாலும், அதை சரியாக செய்ய தெரியவில்லை மற்றும், உங்களின் அறிவியல் அறிவும் விவரமாக இல்லை! நீங்கள் ஒரு political opinion maker என்று மட்டும் நிறுத்திக்கொண்டு கருத்துகூருவது நல்லது!!

ஆகமொத்தம் - பகுத்தறிவு என்பது, அரசியல் பேசுவது!!! சரடு விடுவது! அவ்வளவுதான்!

அருள் said...

NO said...

// // //எல்லா மிருக கூட்டங்களிலும் இருக்கிறது இந்த உயர்வு தாழ்வுகள்! மிருகங்களும் மனிதர்களை போலவே தங்கள் இனங்களை, தங்களின் கூட்டங்களை வருத்தி வாழ்கிறது!//
மிருகங்களில் ஜாதி பெயர் இல்லையே தவிர, மிக மிக ஆழமான பிரிவினைகள் பல உள்ளன. அதுவும் பிறப்பினால் வருவதாகவே உள்ளன!!// // //

"""மனிதன் என்பதற்கே பொருள், விஷயங்களை ஆராய்ந்து, நன்மை தீமை எனபதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.

மற்ற ஜீவப் பிராணிகளை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவை எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்னும் இருக்கின்றன. பட்சி - காகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அதேமாதிரியாக இன்னும் இருக்கிறது. அதேமாதிரி ஆடு, மாடு, குதிரையை எடுத்துக்கொள்ளுங்கள் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தனவோ அதேமாதிரிதான் அவைகளின் சுபாவமும் தன்மையும் இருக்கின்றன. ஆனால், மனிதன் அப்படி அல்லன்.

மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறான்; நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறான்; இன்னும் சொல்லப்போனால் அய்ம்பதாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறான்; அறிவிலே, வளர்ச்சியிலே, அற்புதங்களைக் கண்டுபிடிப்பதிலே எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறான். அதற்கு எல்லாம் காரணம் மனிதனுக்கு உண்டான அறிவு மேன்மைதான்.....

நான் சொல்வதென்னவென்றால் - எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்கவேண்டும்; ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது கடவுளாச்சே; இது சாத்திரமாச்சே; இது பகவான் வாயில் இருந்து வந்ததாச்சே; பெரிய புராணம் சொல்லுகிறதே; சின்னபுராணம் சொல்லுகிறதே; கழற்றுகிறதே - என்று எல்லாம் நினைக்கக்கூடாது.

நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச் சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்."""

தந்தை பெரியார் - 'விடுதலை' 27.3.1951

Anonymous said...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் எப்படியிருந்தானோ அப்படியே தான் இன்றும் இருக்கிறான். புதிதாக அவனுக்கு ஒன்றும் கொம்பு முளைத்துவிடவில்லை.

//
எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்கவேண்டும்; ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது கடவுளாச்சே; இது சாத்திரமாச்சே; இது பகவான் வாயில் இருந்து வந்ததாச்சே; பெரிய புராணம் சொல்லுகிறதே; சின்னபுராணம் சொல்லுகிறதே; கழற்றுகிறதே - என்று எல்லாம் நினைக்கக்கூடாது.
//

பெரியார் வாயிலிருந்து வந்ததாச்சே...அவர் "கு" விலிருந்து வந்ததாச்சே என்று எல்லாத்தையும் எடுத்து வாயில் விட்டு வாந்தி எடுக்கும் நீங்கள் எல்லாம் இதைச் சொல்ல தகுதியற்றவர்கள் அருள் ஐயா.

பணிவன்புடன்,
திரு'லொள்ளு'வர் அனானி

அருள் said...

NO said...

// // // கடவுளை மக்கள் கண்டுபிடிக்கும் வரை எல்லாம் நல்லதாக இருந்தது என்று கொள்ளலாமா?
அதாவது ஆதிமனிதர்கள் மிக்க நல்லவர்கள் கடவுளை கண்டு பிடித்தவுடன், அதாவது உருவாக்கியவுடன், கெட்டவநாகிவிட்டான் என்று கொள்ளலாமா?? // // //

"""நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன. அவை:

1. முன்னோர்கள் சொன்னபடி நடக்கவேண்டும்;
2. முன்னோர்கள் எழுதியபடி நடக்க வேண்டும்;
3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்லவேண்டும் என்பனவைகளாகும்.

இந்த நாட்டிலுள்ள பெரும் 'பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம் முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி - அதாவது ' நாம் எக் காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்கவேண்டும்' என்று பேசிவருகிறார்கள்.

இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக் காலத்திற்கும் - எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் 'சர்வரோக நிவாரணி' தயாரித்துள்ளதைப்போன்று சொல்லி வருகிறார்கள்.

மக்களுக்கு சிந்தனாசக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும்.

'முன்னோர்கள், பெரியவ்ர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?' என்று கேட்டால் - 'ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள்தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.

இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும்.

இசுலாமியர்களின் முன்னோர்கள் என்றால் அவர்களுக்குக் காலம் உண்டு; சரித்திரம் உண்டு. கிறித்தவர்கள் முன்னோர்கள் என்றால் அவர்களுக்குக் காலம் உண்டு; சரித்திரம் உண்டு. அதுபோல இந்த ரிஷிகள், தெய்விகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கரையான் பிடித்த சிலவற்றைக் காட்டக்கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும் அதிலுள்ளவைகள் எல்லாம் 'பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன்'வென்று.....

வச்சிர சூசிப் பிரமாணம் என்ற நூலிலுள்ளபடி - கலைக்கோட்டு முனி மான் வயிற்றிலும், கவுசிகர் காசிராஜாவுக்கும், ஜம்புகர் நரி வயிற்றிலும், கவுதமர் பசு வயிற்றிலும், வால்மீகி வேடனிடத்திலும், வியாசர் செம்படச்சி வயிற்றிலும், வசிட்டர் ஊர்வசி என்ற தாசி வயிற்றிலும், கவுடில்யர் முண்டச்சி வயிற்றிலும், நாரதர் வண்ணாத்தி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும், மாண்டலீயர் தவளை வயிற்றிலும், சசங்கியர் பறைச்சி வயிற்றிலும், காங்கேயர் கழுதை வயிற்றிலும், சவுகனர் நாயின் வயிற்றிலும் பிறந்திருக்கிறார்கள்.

'இப்படி - நாய், நரி, கழுதை, தவளை, குடம் இவைகளிலிருந்து எங்கள் முன்னோர்கள் பிறந்தார்கள்; அவர்கள் வாக்குதான் எங்களுக்குச் சட்டம்' என்று நாம் சொன்னால் - செயற்கை நிலா செய்து பறக்கவிடும் நாட்டுக்காரர்கள் நம்மைக் காட்டுமிராண்டித் தனத்தின் சின்னம் என்று கருத மாட்டார்களா?

இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி 'மகிமைகள்' புரிந்திருந்தும்கூட, நாம் இன்றைக்கு வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக்கொள்ளவில்லையே, ஏன் -என்றால் என்ன பதில் கூறமுடியும்?

எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகியப் பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய, வேறில்லை."""

--- தந்தை பெரியார், 'விடுதலை' 22.5.1959

ஆக, பார்ப்பனக் கட்டுக்கதைகளுக்கு மயங்காமல் இருப்பதே 'பகுத்தறிவு' என்று கொள்ளலாம்.

ஸ்ரீதர் said...

//"""நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன. அவை:

1. முன்னோர்கள் சொன்னபடி நடக்கவேண்டும்;
2. முன்னோர்கள் எழுதியபடி நடக்க வேண்டும்;
3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்லவேண்டும் என்பனவைகளாகும்.
//

இங்கு முன்னோர்கள் என்பதற்க்கு பதிலாக ........ என்று போட்டால்?

ஆகா அதனால தான் நீங்க வளரவும் இல்ல வாழவும் இல்ல இப்பவாவது புரிஞ்சுது.

it is better to keep your mouth shut and let others think you are a fool rather than opening it and clearing all doubts.

அருள் said...

NO said...

// //உங்களின் அறிவியல் அறிவும் விவரமாக இல்லை! நீங்கள் ஒரு political opinion maker என்று மட்டும் நிறுத்திக்கொண்டு கருத்துகூருவது நல்லது!!// //

நான் எப்போது அறிவியல் வித்தகன் என்று கூறிக்கொண்டேன்?
நான் என்ன நிலைபாட்டிலிருந்து அல்லது எந்த அடையாளத்தைக்கொண்டு கருத்துகூறவேண்டும் என்று எனக்கு உத்தரவிட நீங்கள் யார்?
உங்கள் உத்தரவை மீறினால் அதனால் ஏற்படக்கூடிய விளைவு என்ன?

Anonymous said...

//
'இப்படி - நாய், நரி, கழுதை, தவளை, குடம் இவைகளிலிருந்து எங்கள் முன்னோர்கள் பிறந்தார்கள்; அவர்கள் வாக்குதான் எங்களுக்குச் சட்டம்' என்று நாம் சொன்னால் - செயற்கை நிலா செய்து பறக்கவிடும் நாட்டுக்காரர்கள் நம்மைக் காட்டுமிராண்டித் தனத்தின் சின்னம் என்று கருத மாட்டார்களா?
//

ஒரு கடவுள், ஒரே கடவுள் நம்மை அறாவது நாள் படைத்துவிட்டு ஏழாவது நாள் தூங்கிவிட்டார் என்று நம்புவது 'சரித்திரம்'. ஆனால், இங்கே சொல்வது புரட்டு மூடநம்பிக்கை.

மூட நம்பிக்கை என்றால் இசுலாமிய, கிருத்தவ மூட நம்பிக்கைகளும் மூட நம்பிக்கையே....இதில் மாற்று கருத்து இல்லை. அல்லா படைத்தான், அல்லா குல்லா போடச்சொன்னார், சுன்னத் பண்ணச் சொன்னார் என்பதெல்லாமும் மூட நம்பிக்கை தானே...

அதைச் சொன்னா அவிங்க வந்து அருளு வாயில மிதிப்பானுங்க...அதனால ஊருக்கு இழைத்த இந்து மதத்த மட்டும் மட்டம் தட்டுறது...

நல்ல இருக்குவே உம்ம பகுத்தறிவு.

அருள் said...

Anonymous said...

// // //மூட நம்பிக்கை என்றால் இசுலாமிய, கிருத்தவ மூட நம்பிக்கைகளும் மூட நம்பிக்கையே....இதில் மாற்று கருத்து இல்லை. அல்லா படைத்தான், அல்லா குல்லா போடச்சொன்னார், சுன்னத் பண்ணச் சொன்னார் என்பதெல்லாமும் மூட நம்பிக்கை தானே...அதைச் சொன்னா அவிங்க வந்து அருளு வாயில மிதிப்பானுங்க...அதனால ஊருக்கு இழைத்த இந்து மதத்த மட்டும் மட்டம் தட்டுறது...

நல்ல இருக்குவே உம்ம பகுத்தறிவு.// // //

இல்லாத எதிரியோடு எதற்காக சண்டைப் போடவேண்டும்?

இசுலாமிய, கிருத்தவ நம்பிக்கைகள் 'மூட நம்பிக்கைகளா - இல்லையா' என்பது இந்தநாட்டின் OBC/MBC/SC மக்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.

அதனால் எமது மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவர்களின் நம்பிக்கைகள் எம்மை அடிமைப் படுத்தவில்லை, சுரண்டவில்லை.

ஆனால், இந்துமத நம்பிக்கைகள்தான் OBC/MBC/SC மக்களின் இழிநிலைக்கே அடிப்படைக் காரணம். எனவே, 'இந்து நம்பிக்கை' மட்டும்தான் எதிரி.

ஸ்ரீதர் said...

//...இசுலாமிய, கிருத்தவ நம்பிக்கைகள் 'மூட நம்பிக்கைகளா - இல்லையா' என்பது இந்தநாட்டின் OBC/MBC/SC மக்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. //

எனக்கு இத எதிர்கறத்துக்கு தைரியம் இல்ல அப்படீன்னு சொல்லறதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்.

வஜ்ரா said...

தேவையே இல்லாமல் அருள் போன்ற 1/2 விட்டுகளிடம் மாட்டி 100 பின்னூட்டம் காணவே இப்பதிவு என்று நான் அன்றைக்கே சொன்னேனே..கேட்டீர்களா ?

ஜோஅரேபெ என்று ஒருவர் வந்து கவுதம் மேனன் படம் போல் பாதிக்கு மேல் தப்புத்தப்பா இங்கிலீஷ்ல பேசி...மீதியை தமிழில் குழப்பும் கிருத்தவ அடிப்படைவாதி... அப்பப்ப காணாமல் போயிடுறாரே ? ஏன் ? அவருக்கும் அருளுக்கும் என்ன சம்பந்தம் ?

NO said...

கட் & பேஸ்ட் அருள் அவர்களே,

மறுபடியும் மறுபடியும் சம்மந்தமே இல்லாமல் quotations மட்டுமே உங்களிடமிருந்து! இருந்தாலும் கடைசியில் உங்களின் விளக்கம் நன்று. அதைதான் நானும்
எதிர்ப்பார்த்தேன்! அதற்காகதான் இந்த நீண்ட பதில்களும்!

// ஆக, பார்ப்பனக் கட்டுக்கதைகளுக்கு மயங்காமல் இருப்பதே 'பகுத்தறிவு' என்று கொள்ளலாம்.//

ஆக, பகுத்தறிவு என்பதற்கான விளக்கம் கடைசியில் பார்ப்பனர் சொல்லுவதை, அதாவது கட்டுக்கதையை நம்பாதது மட்டுமே என்பதில் இப்பொழுது முடிந்திருக்கிறது! எது கட்டுக்கதை என்று கேட்டால் அடுத்துவருவது, பார்பனர்கள் கூறுவது எல்லாமே என்று முதலில் வரும், பின்னர் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், "இந்துமதம்" அழிக்கப்படவேண்டும் என்பதில் முடியும்!!

சரி, பார்பனர் கட்டுக்கதைகள் வேண்டாம், பார்பனர் அல்லாதாரின் கட்டுக்கதைகள் (என்று நீங்கள் சொல்லுவது)??

ஒரு சிறிய உதாரணம். பார்பனர்களின் வைணவ மதத்தில் மிக முக்கியமான மூவரில் ஒருவர் பார்பனரல்லாதவர். அவர் நம்மாழ்வார் எனப்பட்ட மாறன்! பார்பனரில்லாத பலர் ஆழ்வாராக இருந்தாலும் ஏன் இவரை மட்டும் குறிப்பிட்டேன் என்றால் அவர் இல்லாவிடில் இந்த வழிமுறையே இருக்காது! (மற்ற இருவர் நாதமுனி, இராமானுஜர் ஆகியவர்கள்!) நம்மாழ்வார் இல்லாவிடில் வைணவ மதம் இல்லை, திவ்ய பிரபந்தமும் இல்லை, ஏன் இராமானுஜருமே இல்லை! சடகோபன் என்பவர் பார்பனர் அல்ல. நம்மாழ்வாரின் பெயர்தான் அது!!

ஆக, இந்து மதத்தின் முக்கியமான ஒரு பிரிவான வைணவத்தின் மூலமே நம்மாழ்வார்தான்! நம்மாழ்வார் நாதமுனிக்கு எல்லா அருளுரைகளையும் ஞானத்தால்
கொடுத்ததால், வைணவம் தோன்றியதாக சொல்லப்படுகிறது! அதை எனக்கு தெரிந்த வைணவர்கள் யாரும் மறுக்கவில்லை! சடகோபன் பார்பனர் அல்ல என்பதை புரிந்தே அவருக்கு மிக முக்கியமான இடத்தை கொடுத்துள்ளர்கள்! (நன்றி நண்பர் வரதராஜனுக்கு)

அப்படி இருக்கும் பட்சத்தில், அது கட்டுக்கதையா??

அடுத்தது சைவம் மற்றும் நாயன்மார்கள்! பார்பனர்களை நம்பி இல்லை இது என்று என்றோ எடுத்துரைகபட்ட ஒன்று! நாயன்மார்களின் முக்கால்வாசி கிராஸ் பெல்ட்டு இல்லை! ஆக சைவத்தில் இருக்கும் பார்ப்புக்கள் சொல்லும் முக்கால்வாசி சங்கதிகள் எல்லாம் பார்பனரல்லாதவர்கள் சொன்னதைத்தான்!

மொத்தத்தில், பகுத்தறிவிற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் " " - ஒன்றும் இல்லை என்பதே!!!!

வேறு ஏதாவது இருந்தால் எடுத்துவாருங்கள் பேசலாம்!!

(கால்டுவெல்லின் சிஷ்யராக என் கண்முன்னே திரு அருள் தோன்ற ஆரம்பித்துவிட்டார், அநேகமாக "இந்து மதம்" மட்டும் தான் இவரின் கடைசி குறி என்று தெளிவாக தெரிகிறது!!)

NO said...

//ஆனால், இந்துமத நம்பிக்கைகள்தான் OBC/MBC/SC மக்களின் இழிநிலைக்கே அடிப்படைக் காரணம். எனவே, 'இந்து நம்பிக்கை' மட்டும்தான் எதிரி.//

பூனை வெளியே வருகிறது!

நண்பர் திரு நண்டு அவர்களின் பதிவில் வந்ததையும், அதற்க்கு என்னுடைய பின்னூட்டங்களையும் பாருங்கள்!!

பார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் . -

http://nanduonorandu.blogspot.com/2010/06/blog-post_25.html

Anonymous said...

டோண்டு சார் - 'எங்கே பிராமணன்'ம் முடிந்துவிட்டது. உங்கள் நங்கநல்லூர் பதிவுகளும் வருவதில்லை. இந்த அருள் jarf போன்றோர்களின் மொக்கை ஜாதி சண்டை பின்னூட்டங்களிலிருந்து தப்பிக்க மீண்டும் 'டோண்டு பதில்கள்' பகுதியை வியாழன் முதல் துவக்குங்களேன். போரடிக்கிறது.

Anonymous said...

////
After all, I had died for my convictions.
//


இது தான் ஓய் ஒம்ம ஸ்டேட்டுமெண்டு.

செத்தவன் திரும்ப வந்தானா என்பது தான் எமது கேள்வி.

நீ எல்லாம் இங்கிலீஸ் கிராமர் கிளாஸ் எடுத்து எனக்கு இங்கிலீஸ் கத்துக்கணும்ன்னு எந்த தேவையும் இல்லை.

எனக்குத் தெரிந்த மொழியை வெச்சே நான் பொழச்சிக்கிறேன்...ஒம்ம இங்கிலீஸை எவனாவது கேணையன்கிட்ட போயி சொல்லிக்கொடுக்கவும்.

//

I can explain how you went wrong in calling my English sentence bad grammar.

But you wont accept it. Because, you are not a believer in the following sloka:

"Yukthi yuktham vaso krahyam paalatha pisukaathapi"

(நியாயமானதை ஒரு குழந்தை சொன்னாலும், ஒரு கிளி சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்)

So, it would be better for you to show my message wherein the above sentence occurs to an experienced English teacher and learn from him. There is no shame in learning English from an English teacher, isn't?

(I dont want to divert this topic to English language and grammar as I am finding arul's arugments and the counter-arguments of brahmins here very interesting. So I wont reply to you on English. Sorry)

jarf

Anonymous said...

NO

Arul is referring to caste system in Hindu religion.

You are shwoing the instance of nammaazvaar and his acceptance.

நம்மாழ்வார் ஒரு சூத்திரர். அவர் சூத்திரர் என்பதால், அவருக்கு திருமாலைப்பாட தகுதி கிடையாது என்றும், அவரின் பாடல்களுக்கு தெய்வசக்தி கிடையாது என்றும் பிராமணர்கள் எதிர்த்தார்கள்.

நம்மாழ்வார் பாடியவை நாட்டுப்புறத்தார்கள் பாடும் கிராமிய இறைவணக்கப் பாடல்களாகவே இருந்தன. இப்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சென்றன. நம்மாழ்வார் திருனெல்வேலி மாவட்டமக்களுக்கு மட்டுமே தெரிந்தவராக இருந்தார்.

நாதமுனிகள் தற்செயலாகத்தான் அப்பாடல்களில் சிலவற்றைக்கேட்க நேர்ந்தது.

சில திருனெல்வேலி நாட்டுப்புறத்து திருமால் பக்தர்கள் யாத்திரை செல்லும்முகமாக காட்டுமன்னார் கோயிலில் வந்து நம்மாழ்வார் பாடல்கள் சிலவற்றைப் பாடிக்கொண்டிருக்கையில், நாதமுனிகள் கேட்டார். பின்னர் அவர்கள் சொல்லியபடி ஆழ்வார் திருநகரிக்குச்சென்று அப்பாடல்களைத் தேடிக்கண்டிபிடித்துத் தொகுத்தார்.
அதன் பின்னர் இராமனுஜர் அப்பாடல்களை திருமால் வணக்கத்தில் சேர்க்கவேண்டும் என சீடர்களுக்கு உத்தரவிட்டார்.

பிராமணர்கள் அதை எதிர்த்தார்கள் என்பதே உண்மை.

வடகலையில் வடமொழி சுலொகங்களுக்கு கொடுக்கப்படும் இடம் ஆழ்வார் தமிழ்ப்பாடல்களுக்குக் கிடையாது. அக்காலத்தில் கிடையவே கிடையாது. இக்காலத்தில் ஏற்றுக்கொண்டாலும், இரண்டாமிடம்தான்.

வடகலைக்கும் தென்கலைக்கும், தமிழா, வடமொழியா என்ற சண்டையுண்டு. ஒரு காம்பரமைசாக, இரண்டுமே ஓதப்படவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டார்கள்.

வருணாசிரம தர்மத்தை என்றுமே உண்டு என்று நம்புவர்கள் பிராமணர்கள். அதன்படி நம்மாழ்வார் ‘பிராமணர்’ ஆக முடியாது. ‘பிராமணர்’ என்பவருக்கு மதத்தில் ஒரு சில ‘தனி மரியாதைகள்’ உண்டு. அதைப் பிறருக்குக் கொடுக்க மாட்டார்கள்.

திருமழிசை ஆழ்வாருக்கு ஒரு பிராமணருக்குக் கொடுக்குமடத்தை தரமாட்டோம் என வேள்விப்பார்ப்பனர்கள் சொன்னதும், அவர்களுக்கு அவர் சாபமிட்டதும், அவர் ப்க்கலில் வேதமோதினால் அவர் செவியில் விழ்ம் என நிறுத்தின்னார்கள். அவர் இட்ட சாபத்தினால் அவர்கள் நா செய்ல்பட மறுத்தது. அவர் ஒரு தலித்து.

தன் இறுதிநாள் வரை அவர் பிராமணர்களால் புறக்கணிக்கப்பட்டார். தன் இறுதி நாட்களை குடந்தையில் கழித்து, தன் நூற்களை காவேரியில் வீசிவிட்டார். திரும்பி கரையேறியவை இன்று பாடப்படுகின்றன.

இன்றுதான் அவர்கள் ஆழ்வார்கள். அன்று அவர்கள் சூத்திரரகள், தலித்துகள் என்றுதான் அறியப்பட்டார்கள்.

இராமானுஜர் தலித்துகளை ஏற்றதனால், அவரை விசம் வைத்துக்கொள்ள திருக்குறுன்குடி அகரத்தில் முயற்சி நடந்தது.

இவை சொல்லப்பட்டால் பிராமணர்களில் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் எனத்த்டுக்கிறார்கள்.

jarf

NO said...

பாதிரியார் திரு ஜோ அமலன்தான் இந்த JARF என்பது என் சிறு அறிவிற்கு இதுவரை எட்டாமல் போனது!

இபோழுது புரிகிறது ஏன் இப்படி அவர் கூக்குரல் இடுகிறார் என்று! மதம் மாற்ற இந்து மதத்தை பழிக்க வேண்டுமே, அதற்க்கு உள்ளே புகுந்து பிரித்தாலவேண்டுமே என்ற அதிக ஆருவத்தில் தனுக்கு சம்மந்தமே இல்லாத, அரைகுறையாக தெரிந்த விடயங்களில், அரை குறை ஆங்கிலத்திலும் புகுந்து விளையாடுகிறார்!

ஒரு முறை திரு டோண்டு அவர்கள் எழுதிய ஒரு பதிவில் யாரோ ஒரவர் கிருத்துவ மத பாதிரிகள் பல சிறார்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி
மாட்டிக்கொண்டதை சுட்டிக்காட்டி எழுதி இருந்தார். மேலும் அங்கே கச்சேரி செய்து கொண்டிருந்த திரு ஜோ அவர்களை அதற்க்கு பதில் சொல்லுமாறு எழுதி இருந்தார்!

அதற்க்கு இந்த மதபரப்பாளர் திரு ஜோ எழுதினர்

//கிருத்துவப்பாதிரிகள் எங்கே எப்போது ஆரிடம் பாலியல் பலாத்காரம் பண்ணினார்கள் என்று பேசலாம். நானும் அங்கு ஆஜராகிறேன்.//

- இதை பார்த்ததும் எனக்கு ஒரு பதில் போடவேண்டும் என்று தோன்றியது! நேரம் இல்லாததனால் முழுதாக செய்ய முடியவில்லை தேடிப்பார்த்ததில்
என்னிடத்தில் டிராப்ட் இருந்தது! அதை பதிக்கிறேன்!!

---------



ஜோ அமலன் என்ற கிருத்துவ பாதிரியாரின் சுவிசேஷ சங்கதி

அல்லது

சிலுவையை சட்டைப்பைக்குள் வைத்து கொண்டு இந்து மதத்தை திட்டும் தில்லாலங்கடி !!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





எப்பேர்பட்ட ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இந்த ஆவிஎழுப்பும் அற்புதர், அவர்கள் கூடாரத்தில் நடக்கும் பாவிகளின் பாலியல் பண்பாட்டை புறந்தள்ளி விட்டு, இங்கே வந்து இந்து மதக்காரர்களுக்கு அவர்கள் மதத்தைப்பற்றியே வகுப்பறை எடுப்பார்??



பாவம் போக்கும் பரிசுத்தம் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு, பாவிகளை இரட்சிக்க பலவகையில் பாய்வோம், எங்கள் மெய்யான தெய்வம் சொன்னதால் என்ற கட்டுக்கதையை கடுகளவும் கவலைப்படாமல் கக்கிப்போட்டு, கூடவே வந்த, கடவுள் வழிக்காட்டி நீ உன் பின்னே நான் என்று கபடமிலா சொன்ன, சிறார்கள் பலரை, சத்தம் போட விடாமல் சுத்தமாக சகதியில் தள்ளி, கடவுளின் கடமை என கண்ட இடத்தில் கையை போட்டு, காமாந்திர களியாட்டம் ஆடி, சுத்தமாக மனதளவில் செத்துப்போன சின்ன உயிர்கள், சண்டாளர்கள் இவர்கள் என சொல்லியபின், சொன்னவனை வாயடிக்க வக்கணையாக வெள்ளிகளை அள்ளித்தர துடிக்கும் வக்கற்ற ஒரு கூட்டமடா, இதில் ஜோ அமாலன் போடுவது நல்லதொரு வேடமடா!!!



//கிருத்துவப்பாதிரிகள் எங்கே எப்போது ஆரிடம் பாலியல் பலாத்காரம் பண்ணினார்கள் என்று பேசலாம். நானும் அங்கு ஆஜராகிறேன்.//



அடக்கொடுமையே, யார் யார் எந்த எந்த சிறார்களின் மேல் கையை போட்டார்கள், போட்ட கைக்கு பொன்னாலான மோதிரங்கள் போட்டது யார், இவர்களை காப்பது யார் என்ற அத்துனையும் வெளியாகி ஐரோப்பியா முதல் அமேரிக்கா வரை எல்லா இடங்களிலும் நாரிக்கொண்டிருக்கும் வேளையில், ஒன்றும் நடவாதது போல, அதாவது பரிசுத்தங்களின் பக்தி போர்வையில் அசுத்தங்கள் "சில" இருந்தாலும் இருக்கலாம் என்ற தொனியில் எழுதும் இவர், வக்கிரத்தன்மையின் முன்னணி நட்ச்சத்திரம்!



இந்த மாதிரி விடம் விதைப்பவர்களை, வடை பங்கீடு செய்ய வந்து அதை வாயில் கவிப்போன குரங்கை விட மோசமானவர்கள்! குரங்கு வடையை எடுத்துக்கொண்டு ஓட மட்டுமே செய்யும். இந்த நவீன சுவிசேஷ பாதிரிகளோ பேசவும் செய்வதனால், இங்கே யார் இந்து என்ற மாயையும் உருவாக்கி, ஆதலால் என் தேவனே மெய்யான தெய்வம் என்று முடிக்கும்!



------------------------------



திரு ஜோ அமலன்கள் நாத்தீகர்கள் கிடையாது! சமூக மேன்பாட்டில் அக்கறை கொண்டவரும் கிடையாது! சமத்துவம் கடை பிடிப்பவரும் கிடையாது (பைபிளை படிப்பவர்கள் சமத்துவும் பேச தகுதியற்றவர்கள் என்று நான் சொல்லவில்லை, பல பல அறிஞர்கள் கூறியது இது)! இவர்களைப்போன்றவர்களின்

ஒரே கொள்கை, மற்ற மதங்களை திட்டி, தன் மதமே சிறந்தது என்று கடைசியில் முடிப்பது!


JARF - a Joke Artist's Religious Fantasy!!!

NO said...

மகளை எப்படி விற்கவேண்டும் என்று கூறுகிறது பைபிள்!

When a man strikes his male or female slave with a rod so hard that the slave dies under his hand, he shall be punished. If, however, the slave survives for a day or two, he is not to be punished, since the slave is his own property. (Exodus 21:20-21 NAB)

அடிமைகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி பைபிளில்!

இதை பார்த்ததும் நம் நண்பர்கள் ஓலமிடுவார்கள்! அதாவது இது பழைய ஏற்பாடு! அதில் சொல்லப்படுவது வேறு என்று! ஆதலால் புதிய ஏற்பாட்டில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்!

Slaves, obey your earthly masters with deep respect and fear. Serve them sincerely as you would serve Christ. (Ephesians 6:5 NLT)

Christians who are slaves should give their masters full respect so that the name of God and his teaching will not be shamed. If your master is a Christian, that is no excuse for being disrespectful. You should work all the harder because you are helping another believer by your efforts. Teach these truths, Timothy, and encourage everyone to obeyr them. (1 Timothy 6:1-2 NLT)

இன்னும் பல பல சரக்குகள் இருக்கின்றன! ஜோ அமலன்களும் அவரைப்போன்ற கிருத்துவ மத வெறியர்களும் இதைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள்????
வேறு என்ன, இதற்கெல்லாம் வேறு அர்த்தம் என்று பக்கம் பக்கமாக கதை விடுவார்கள்!

என் நோக்கம், மற்ற மதங்களை புண்படுத்துவதோ சாடுவதோ அல்ல! தீமைகள் எல்லா மதத்திலேயும் இருக்கிறது! அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு மதத்தை மட்டும் கட்டடம் கட்டி அடிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் மட்டுமே என்பதுதான்! இதில் என்ன வேடிக்கை என்றால், மற்ற மதங்களை தீவிரமாக பின்பற்றுபவர்கள், தங்கள் மதத்தில் உள்ள அநியாங்களை முழவதும் மறைத்தோ அல்லாதோ மறந்தோவிட்டு, இந்து மதத்தை மட்டும் திட்டி தீர்ப்பது, உள்ளே புகுந்து பிரித்தால நினைப்பது, ஏதோ தாங்கள் சமத்துவ காவலர்கள் போல நாடகமாடுவதோ இங்கே மட்டும்தான் நடக்கும்!

ஜோ அமலன் போன்றவர்கள் ஞாயம் பேச வந்தவர்கள் அல்ல! சுவிசேஷம் பேச வந்தவர்கள்!
சமத்துவம் பேச வந்தவர்கள் அல்ல! மதத்தை பரப்ப வந்தவர்கள்!

தங்கள் கூடத்திற்கு ஆள் சேர்க்க வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்! அந்நிய பெயர்களை யோகப்பர் மற்றும் யாகப்பராக்குவார்கள்!
விட்டால் சர்ச்சுகளை கோவில் வடிவில் கட்டி ஆரத்தியும் காட்டுவார்கள்! இந்து மதத்திற்கு முழு விளக்க உரை எழுதி, ஆதலால் இந்து மதம் பிசாசு மதமே என்று முடிப்பார்கள்!

NO said...

சமத்துவம் பேசும் திரு ஜோ அமலன்களுக்கான பைபிள் பால பாடம்!

அடிமைகள் பற்றி பைபிளில் சொல்லப்படுவது -

However, you may purchase male or female slaves from among the foreigners who live among you. You may also purchase the children of such resident foreigners, including those who have been born in your land. You may treat them as your property, passing them on to your children as a permanent inheritance. You may treat your slaves like this, but the people of Israel, your relatives, must never be treated this way. (Leviticus 25:44-46 NLT)
அதாவது அடிமைகளை வாங்கலாம் விற்கலாம்! அவர்களை உங்களின் உடமைகளாக பாவிக்கலாம்! அவர்களை அடிமைகளாக நடத்தலாம், ஆனால் உங்கள் சொந்தங்களை மட்டும் அப்படி நடத்தக்கூடாது!!!!

If you buy a Hebrew slave, he is to serve for only six years. Set him free in the seventh year, and he will owe you nothing for his freedom. If he was single when he became your slave and then married afterward, only he will go free in the seventh year. But if he was married before he became a slave, then his wife will be freed with him. If his master gave him a wife while he was a slave, and they had sons or daughters, then the man will be free in the seventh year, but his wife and children will still belong to his master. But the slave may plainly declare, 'I love my master, my wife, and my children. I would rather not go free.' If he does this, his master must present him before God. Then his master must take him to the door and publicly pierce his ear with an awl. After that, the slave will belong to his master forever. (Exodus 21:2-6 NLT)

அடிமைகளை எப்படி விடுவிக்க வேண்டும் என்றும், அடிமைகளின் மகன்கள் மற்றும் மனைவியை என்ன செய்யவேண்டும் என்றும் கூறப்படுகிறது!

When a man sells his daughter as a slave, she will not be freed at the end of six years as the men are. If she does not please the man who bought her, he may allow her to be bought back again. But he is not allowed to sell her to foreigners, since he is the one who broke the contract with her. And if the slave girl's owner arranges for her to marry his son, he may no longer treat her as a slave girl, but he must treat her as his daughter. If he himself marries her and then takes another wife, he may not reduce her food or clothing or fail to sleep with her as his wife. If he fails in any of these three ways, she may leave as a free woman without making any payment. (Exodus 21:7-11 NLT)

Anonymous said...

Nr NO

ஐரிஸ் கான்வெண்டில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறுவர் பாலியல் கொடுமைகளை நடாத்தினார்கள் பாதிரிகள் என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, போப் அதற்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். இன்னும் பலவிடங்களில், குறிப்பாக பாதிரிகள் பாலியல் கொடுமைகளை நடாத்தி வருவது பற்றியும் போனவாண்டும் ஆஸ்திரேலிய பயணத்தில் பொதுமேடையில் கவலைபட்டுப் பேசினார்.

இதைத்தடுப்பது எப்படி என்றெல்லாம் திட்டமிட்டு வருகிறார்கள் போப் சபையார்.

ஒரே வழி: ரோமானிய பாதிரிகளுக்கு மணவாழ்கையுண்டு எனப்பண்ணிவிட்டால் இக்குற்றங்கள் ஓரளவுக்கு குறையலாம்.

ஒரு மதத்தைக்குறை சொல்லி மற்றது வாழ்வது வாழ்க்கையல்ல.

If your religion is good, why bother about other religions? People will accept yours if it is good. Why doubt at all?

சங்கராச்சாரியாருக்கும் செலிபசி உண்டு. குழந்தையாக நேராக வந்துவிடலாம். அல்லது பிரம்மச்சாரி ஒருவர் அப்பீடத்திற்கு வரலாம். எனவே அவர் பெண்கள் விசயத்தில் மாட்டுவதுண்டு.

ஆனால், வைணவத்தில் இப்படி கிடையாது. மணமுடித்து, குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து பின்னரே துறவறம் ஏற்று ஜீயராகின்றனர்.

அவ்வாறே ஆச்சாரியர்களும். மனைவி, மக்களோடு வாழ்ந்து பின்னர் துறவறம் ஏற்பார்கள். அதுவே சரி.

நம்மாழ்வார் ஒரே ஒரு சூத்திரர். திருப்பாணாற்றாழ்வார் ஒரே ஒரு தலித்து. இவர்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அனைத்து சூத்திரரையும். அனைத்து தலித்துகலையும் ஏற்றுக்கொண்டதாகப்பொருளா? நம்மாழ்வார், பாணர் இவர்களுக்குப் பின், அவர் ஜாதியார்களின் நிலையென்னா? கோயிலுக்குள் விட்டீர்களா? இல்லையே!

jarf என்று முடித்தால் குழம்பி விடுகிறீர்கள். எனவே,

ஜோ அமலன் ராயன் பர்ணட்ண்டோ

அருள் said...

ஸ்ரீதர் said...

// // //
//...இசுலாமிய, கிருத்தவ நம்பிக்கைகள் 'மூட நம்பிக்கைகளா - இல்லையா' என்பது இந்தநாட்டின் OBC/MBC/SC மக்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. //

எனக்கு இத எதிர்கறத்துக்கு தைரியம் இல்ல அப்படீன்னு சொல்லறதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்.
// // //

தைரியம் இல்லை என்பது தவறான கருத்து. உண்மையில் BC/MBC/SC/ST மக்களுக்கு 'இசுலாம், கிறித்தவம்' இரண்டும் நட்பு சக்திகள்.

நண்பர்களை எதற்காக எதிர்க்க வேண்டும்?

இசுலாம் குறித்து தந்தை பெரியார் கூறியது:

""""திராவிட நாட்டில், நாம் 'இசுலாம்' ஆனால், நம் இஷ்டப்படிதான் இசுலாம் இருக்குமே தவிர - யாரோ சாயபோ, முல்லாவோ சொல்கிறபடி இசுலாம் இருக்காது. எனக்கு 10 நாட்டு முஸ்லிம்கள் அனுசரிக்கும் இசுலாமும் தெரியும். நாட்டு இஷ்டம், மெஜாரிட்டி இஷ்டம்தானே தவிர - இந்து மதம்போல மூன்றே அரைக்கால் பார்ப்பனர் 93 % பேர்களை, 'எட்டி நில்; நீ படிக்க முடியாது; நீ சூத்திரன்; நீ வேசி மகன்; உனக்கு சரி சமத்துவம் இல்லை; உத்யோகம் இல்லை; பிரதிநிதித்துவம் இல்லை' என்பதல்ல இசுலாம். அதாவது, பணிவையும் சாந்தியையும் உண்மை சகோதரத்துவத்தையும் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். மற்றது எது எப்படி இருந்தாலும் ஒற்றுமை, கட்டுப்பாடு கொண்ட மார்க்கம். இதை யாரும் மருக்க முடியாது.

நான் இசுலாத்துக்கு 'வக்காலத்து'ப் பேசவில்லை; பிரச்சாரம் செய்யவில்லை. இது உண்மை! உண்மை!! முஸ்லிம்களிடம் - எனக்கு, உங்களை எல்லாம்விட அளவு கடந்த அன்போ, நேசமோ, நம்பிக்கையோ, கூட்டுறவோ கிடையாது. ஆனால், 'பார்ப்பனியம்' - 'இந்து' என்னும் பொல்லாத - கொடுமையான - கோரமான பாம்பைக் கொல்லுவதற்கு, அல்லது அதன் விஷத்தன்மைப் பாதகத்திலிருந்து விலகுவதற்கு இதுதான் (இசுலாம்) மருந்து....

இது என்ன மானக்கேடு! என்னுடைய நாட்டில், என் வரிப்பணத்தில், எனக்காக நடக்கிற ஆட்சியிலே எனக்குப் பிரதிநிதிதுவம் இல்லை; எனக்கு விகித உத்தியோகமில்லை என்றால் - எனக்கு மனிதத் தன்மை இல்லை என்றால் - இதற்காக ஆரியனுக்கு நான் விண்ணப்பம் போடுவதும், விழுந்து கும்பிடுவதும், கெஞ்சிக்கூத்தாடுவதும் மானமுள்ள தன்மையா என்று கேட்கிறேன். யாரோ சில துரோகிகள், சுயநல வஞ்சகர்கள் மானம், ஈனம் இல்லாமல் தங்களை பார்ப்பன அடிமை (இந்து) என்று சொல்லிக்கொண்டால் - நாமும் 'இந்து' (அடியேன், தாசன், நாய்க்குட்டி, அடிமை) என்று சொல்லிக்கொள்வதா என்று கேட்கிறேன். "இழிவு நீங்க இசுலாம்' (நான் இந்துவல்ல) என்கிற மந்திரம்தான் நம்மை மனிதராக்க முடியும்."""

தந்தை பெரியார் - 18.3.1947 ('இன இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து' எனும் நூலில்).

Anonymous said...

//எப்பேர்பட்ட ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இந்த ஆவிஎழுப்பும் அற்புதர், அவர்கள் கூடாரத்தில் நடக்கும் பாவிகளின் பாலியல் பண்பாட்டை புறந்தள்ளி விட்டு, இங்கே வந்து இந்து மதக்காரர்களுக்கு அவர்கள் மதத்தைப்பற்றியே வகுப்பறை எடுப்பார்?? //

Well said. I do not have the proficiency in words. You have expressed, what is in my heart.

Tonnes of thanks.

Sridhar.

ஸ்ரீதர் said...

நான் கேட்டது, மூட நம்பிக்கையை எதிர்கறத பத்தி, நீங்க மேற்க்கோள் காட்டறது மதத்த ஆதரிக்கறத பத்தி.

ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா கண்ண கட்டுதே இந்த முட்டாள்களோட பேசி.

NO said...

அதாவது, கொடுமை நடந்துவிட்டது, அதை தடுப்பது எப்படி என்று ஆராய்வதால் எங்கள் மதம் நல்ல மதம்! அதாவது இப்பொழுது மாட்டிக்கொண்டோம், முன்னால் மாட்டவில்லை ஆதலால் அன்று செய்தது சரி, இன்று தவறு, அப்படித்தானே?? ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒருவரை ஏற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகிவிட்டதா என்று இவர் கேட்கலாம்! அதேபோல, செய்வதெல்லாம் ஆண்டாண்டு காலமாக செய்துவிட்டு, மன்னித்துவிடு என்று கேட்டால் அவ்வளவுதான?? அதுவும் எப்பொழுது இப்படி சொல்ல ஆரம்பித்தார்கள்? தப்பிக்கவே வழி இல்லை, என்ன சொன்னாலும் நழுவ முடியவில்லை, மழுப்பலின் கடைசி கட்டத்திற்கு வந்தாகிவிட்டது என்று தெரிந்த பின்னர், இங்க்லாந்திர்க்கு போப்பு வந்தால் அவரை கைதி செய்ய நடவடிக்கைகள் எடுக்க தொடங்கிய பின்னர், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கேஸ் மேல் கேஸ் போட்டு தப்ப வழி இல்லாமல் பல பாதிரிகள் மாட்டிக்கொண்ட பின்னர், சொன்ன மழுப்பளுக்கு அந்த காலத்தை போல எவரும் செவி சாய்க்காத பின்னர், கேட்டார் பார் நல்ல மனிப்பு!! அதாவது ஓடிய திருடன் மாட்டிக்கொண்ட பின்பு கேட்கும் மனிப்பு!

இந்த நாகரீக வித்துகள் நம்மிடம் சொல்லிக்கொடுக்கிறது எது நாகரீகம், எது அநாகரீகம் என்று!

இவர்களின் கபட நாடகங்களை தோலுரித்து ஆண்டுகள் பல ஆகின்றன! அதான் மேலை நாடுகளில் இவர்களின் நம்பகத்தன்மை மிக மிக கீழே இருக்கின்றன!! இங்கே வந்துதான் இவர்கள் ஏதோ பெரிய ஞாநிகளைப்போல, நல்லவர்களை போல நாடகம் ஆடுகின்றார்கள்!

இன்னும் பல இருக்கிறது இவர்களை தோலுரிக்க!

ஆப்ரிக்க அடிமைகளை கப்பலில் ஏற்றி அது கடவுளின் ஆணை என்று சொன்னது யார்? அடிமை கொடுமையை வளர்த்து விட்டு, கடைசி வரையில் அதை தாங்கி பிடித்த கூட்டத்திற்கு , இந்து மதத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது!

அமெரிக்க பழகுடிகளை அழிப்பதற்கு வித்திட்டவர் யார்??

அடஹோல்பாவை (Atahualpaa) என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?? Inca இனம் பற்றி தெரியுமா?? அசடிக் இனம் பற்றி தெரியுமா? அவர்களின் அழிப்பை பற்றி தெரியுமா?? சுமார் நூறு மில்லியனாக இருந்த ஒரு குடி, பத்து மில்லியனுக்கும் கீழாக ஆனதற்கு காரணம் யார்? அந்த அழிவை கடவுளின் துணை இருக்கிறது என்று ஆசீர்வதித்தது யார்??

ஆஸ்த்ரேலியாவில் கிருத்துவ மிச்சினரிகள் நடத்திய வெறியாட்டம்!

Pope John Paul apologized to the indigenous peoples of Australia, New Zealand and the Pacific islands for injustices perpetrated by Catholic missionaries. Promulgated over the Internet, John Paul's apology also included reference to separating children from their parents.
"The church expresses deep regret and asks forgiveness where her children have been or still are party to these wrongs," John Paul wrote. He noted that in 1998, Oceania's bishops had "apologized unreservedly" for the "shameful injustices done to indigenous peoples," citing instances in which children were forcibly separated from their parents by missionaries to school the youngsters in Catholic teaching.

அதாவது ஆஸ்ட்ராலியா பழங்குடியினரை பிரித்தெடுத்து, நல்லது செய்கிறேன் என்று பொய் சொல்லி குடும்பங்களை அழித்து ஆட்டிய ஆட்டத்திற்கு, அவர்கள் பல காலம் கழித்து கேள்வி கேட்டதும், இருக்கவே இருக்கு - மன்னிப்பு!! விஜயகாந்திற்கு நேர் எதிர் இவர்கள்! அவருக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு! இவர்களுக்கு பிடித்தது மன்னிப்பு! அதாவது மாட்டிக்கொண்டால்!!

ஆதாரத்துடன் இருக்கிறது பல! நம் பாதிரியார் அண்ணன் பேச பேச எடுத்து விடுகிறேன் இவர்களின் கபட நாடகங்களை!!!

Anonymous said...

தந்தை பெரியார் காலத்தில் கோயம்புத்தூரில் குண்டு வெடிக்கவில்லை. செப்டம்பர் 11 நடக்கவில்லை.

தந்தை பெரியார் சொன்னார் என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை.

பார்ப்பானர்கள் வேதம் ஓதுவது போல தான் அருள் அவர்கள் தந்தை பெரியார் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இந்துக்களுக்கு பார்ப்பானர்கள் வேதம் ஓதுவார்கள். பெரியார் மதத்திற்கு வீரமணி மஹா மத குரு. அருள் லோக்கல் பெரியார் சிலைக்குப் பூசாரி.

அவ்வளவு தான் வித்தியாசம். இதே ரேஞ்சில் போனால்...அருளும் பெரியார் தாசன் வழி அப்புதுல்லா காதர் ஆகலாம்.

பெரியார் கருத்தை முழங்கிய பெரியார்தாசன் கடைசியில் பிரியாணி எலும்புத்துண்டுக்கு நாக்கைத் தொங்கப்போட்ட நாயாகியது தான் நடந்தது...வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

அருள் said...

Anonymous said...

// //பெரியார் கருத்தை முழங்கிய பெரியார்தாசன் கடைசியில் பிரியாணி எலும்புத்துண்டுக்கு நாக்கைத் தொங்கப்போட்ட நாயாகியது தான் நடந்தது...வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.// //

பார்ப்பான் காலை நக்குவதைவிட, பிரியாணி எலும்புத்துண்டுக்கு நாக்கைத் தொங்கப்போடறது 100 மடங்கு சிறந்தது.

ஸ்ரீதர் said...

//..பார்ப்பான் காலை நக்குவதைவிட, பிரியாணி எலும்புத்துண்டுக்கு நாக்கைத் தொங்கப்போடறது 100 மடங்கு சிறந்தது.//

ஆக மொத்தம் காலை நக்குவது இல்லை நாக்கை தொங்கபோடறது இதல எதாவது ஒன்ன தான் உங்க ...... சொல்லி கொடுத்திருக்கிறார், சரியா.

Anonymous said...

//Arul -'எட்டி நில்; நீ படிக்க முடியாது; நீ சூத்திரன்; நீ வேசி மகன்; உனக்கு சரி சமத்துவம் இல்லை; உத்யோகம் இல்லை; பிரதிநிதித்துவம் இல்லை' என்பதல்ல இசுலாம்.//

Arul, Please see what is happening in Islamic countries. Indian Muslims are not equal to other Muslims. One sect is killing other sect. Even in Taliban slave Muslims are there.

Don't spit on the sky, it will drop on you. Do you think without others help bramins could have done this to our country.

I am not a bramin,I do not hate them. It is our for-fathers mistake. We have to bear the consequences. There is no religion on the earth better than ours. In fact we are not even a religion. Only others named Hindu religion. We can choose to live as we like. Don't you appreciate the freedom. If you convert from one to other, you get death penalty, except in our religion. Do you know that.

//பார்ப்பான் காலை நக்குவதைவிட, பிரியாணி எலும்புத்துண்டுக்கு நாக்கைத் தொங்கப்போடறது 100 மடங்கு சிறந்தது//

Just to degrade bramins, do not glorify others. It is up to you to convert to Islam. This is my sincere suggestion to you.

Sridhar

அருள் said...

ஸ்ரீதர் said...

// //Indian Muslims are not equal to other Muslims.// //

அந்தந்த நாடுகளில், அந்தந்த நாட்டின் இசுலாமியர்கள் சமமாக இருக்கிறார்கள் இல்லையா? குறைந்த பட்சம், அந்தந்த பிரிவுக்குள் சமமாக மதிக்கப்படுகிறார்கள் இல்லையா?

இந்துமதத்தின் நிலை என்ன? ஒரே மதத்திற்குள் காலம் காலமாக BC/MBC/SC மக்கள் ஒடுக்கப்பட்டதும், சுரண்டப்பட்டதும் ஏன்?

இன்றைக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப சம உரிமை, சமவாய்ப்பு அளிக்காமல் பார்ப்பனர்கள் தடைக்கல்லாக இருப்பது ஏன்?

குறைந்த பட்சம் எந்த சாதி எத்தனை பேர், அவர்களின் நிலை என்ன என்று அறிய, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூட எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

இந்துவா, இசுலாமா, கிறித்தவமா என்பது முக்கியமில்லை - எங்களது இழிநிலைக்கு யார் காரணம் என்பதுதான் கேள்வி.

// //There is no religion on the earth better than ours.// //

இது தவறான கருத்து - மதம் என்பது ஒரு கலாச்சார அடையாளம், நம்பிக்கை. அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை உயர்ந்தது (அதாவது அதனை நம்புகிறவர்களுக்கு).

ஒருவரது நம்பிக்கை மற்றவரை பாதிக்கும்போதுதான் சிக்கல் எழுகிறது. அந்தவகையில், இந்துமத நம்பிக்கைகள் இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களை இருண்டவாழ்வில் தள்ளியிருப்பதுதான் பிரச்சினை.

பார்ப்பனர்களின் கடவுள் நம்பிக்கை அவர்களது உரிமை. ஆனால், அதற்காக BC/MBC/SC மக்களின் உரிமையைப் பறித்து, சுரண்டியதும், அடக்குமுறைகளைத் தொடருவதும் நியாயமான செயல் அல்ல.

ஸ்ரீதர் said...

//பார்ப்பனர்களின் கடவுள் நம்பிக்கை அவர்களது உரிமை. ஆனால், அதற்காக BC/MBC/SC மக்களின் உரிமையைப் பறித்து, சுரண்டியதும், அடக்குமுறைகளைத் தொடருவதும் நியாயமான செயல் அல்ல.//

அடக்குமுறைகளை தொடரும் எல்லோரையும் (வன்னியர்களையும் சேர்த்து)தொடர்ந்து கண்டிக்க வக்கில்லாமல் இருக்க தான்..... சொல்லி கொடுத்திருக்கிறார் இல்லியா.

Anonymous said...

I am not a bramin,I do not hate them. It is our for-fathers mistake. We have to bear the consequences. '

If you are NOT a brahmin, then why say: our forefathers?

Let brahmins bear the karma vinai of their forefathers.

Why do you say 'we have to bear the consequences"?

Anonymous said...

Sridharan

Freedom given by Hindu religion is not the freedom you imagine.

Again, you are mistaken in the belief that Hindu religion is a monolithic.

For e.g. the kind of Hindu religion that you follow is distinctly different from the religion Srivaishnavites follow. If anyone does not follow the rule, he cant be a Srivaishanvite.

They have strict rules and regulations and ONE GOD ONLY.

What is your religion?

If I point out all, you are ready to call me MUTTAL

Anonymous said...

Just to degrade bramins, do not glorify others. It is up to you to convert to Islam. This is my sincere suggestion to you.'

You have already called Arul a MUTTAL. Then, why dont you worry where Muttals go ? Why do want to give suggestions to them?

Fill your religion with Arivaligal; and let Muttals go to Islam or Christianity.

In earlier generations, you drove dalits from your religion and now, Muttalkal.

Good service.

Anonymous said...

Mr NO

All that you said is correct. But you dont know much about Christianity. It is not simly Roman religion. It has variety of sects. All those despicable behavior or conduct pointed out by you are from Roman religion only.

The present Pope has sought apologies for the sexual behaviour of priests of the Church. Earlier Pope John Paul sought apology for the inquistion where scientists Galileo were burnt at stake for saying truths; and also, for its 'deafening silence' during the Holocast.

To seek forgiveness is a great and noble act.

But take the e.g of your people. No apology from anyone for Sankaraman murder. People are defending Sankaracharya and no one is shedding tears for the family of sankararaman.

Hindu.com ran a long essay defending Nithyananda Sexcapdes.

Till today, no brahmin has asked for forgiveness of dalits for the crimes of untouchablity inflicted on them in the past, which was imitated by other upper castes.

But Blair, former PM of UK, on the 300th anniversay of abolition of slavery, sought the forgivenss of the black people, on behalf of colonial british people,

Where are your apologies for the crime of your fore-fathers ?

Not only no apologies from you, but you continue to defend the system which caused the caste system! Sankarachariyar's Theivathin Kural justifies caste system and exhort all brahmins to be proud to follow the varnashardharm.

Arul is correct in rejecting your religion as it gives the first place to brahmins who should be given due respect by all others. Why should he do it, he asks.

(I exclude Srivaishnavism from the above.)

Anonymous said...

//Till today, no brahmin has asked for forgiveness of dalits for the crimes of untouchablity inflicted on them in the past, which was imitated by other upper castes.//

Where is the apology from obc S for practising caste discrimination and oppressing dalits and tribals?Where is the apology from traitors like JARF who relinquished their tamil identity and switched their loyalty to European whites and Christianity.

NO said...

Mr Anonymous,

What an excellent twist in the tales. Exactly the way the missionry zeal works. Before going into your Christian apology "dance" let me first tell you a thing or two about the ammends made by this Hindu society against caste.

Caste discrimination existed in India (for the reasons explained already) and it has been acknowledged as an evil! The Hindus of India have gone many steps ahead in recognizing this fact and trying to work out a redemption for this since the country became independent. But foremost, Christian apologists like you should first understand that the best form of apology does not take the "best form" if its only "verbal"! The best form of saying sorry is to try and put into action the redemption factors! You guys do not even understand the extent to which the the HIndu society has created laws, provisions and constitutional provisions to eradicate this anamoly.

As you must be aware the constitution authoring was lead by none other than Dr. B R Ambedhkar, who as it is known was not some one who had a favourable disposition towards Hinduism. Yet he was accepted by the comittee as as the leader due to his sheer brilliance and intellect. He along with the team consiting N Madhavrao, Sayad Sadulla, Alladi Krishnaswami Iyer, Sir Benegal, Narsing Rao, Jugal Kishore Kanna, K Krishnan, Mukerjee and many others wrote the basics of how India should treat every one of its citizens. As one could see most of them who formed a part of Ambedkar's team were Hindus and possibly from upper caste. Yet, they have all accepted the following. One is that Dr. Ambedkar as the leader for this project whose ideas on many issues ultimately prevailed and got accepted and second is that they all ensured that "equality" was one of the main points in the constitution. The purpose was that is to take out, de-legitimise, de-recognise and legally start with outlawing "caste" inequality, if not caste itself.

Things cannot be started in a better way than by taking the caste evil legally! And that what precisely the Hindu society started to do when this caste menace was constructed into an evil giant by both the ruling British and also the Christian missionaries.

The evil that had become to hold Hindu society in its grips like never before needed to be tamed and eradicated and the best way to do this is to do it legally.

Precisely, thats exactly what the Hindu society had done. Dr. Ambedkar’s full vision was allowed to be put into pages along with several other egalitarian views that finally culminated into the constitution and hence the laws that outlaw caste discrimination!

This legal de-fanging of caste related prejudice’s was not done by missionaries or by the so called “saviours”. The constitution and the Indian laws are the product of Hindus of India and that of the people of Indian religions (Buddhist, Jains etc).

NO said...

Being the case the canard that Hindu’s are not doing anything to alleviate historical prejudices and hence Christianity is the only redemption for all this is a lie of the worst kind. Basically the Christian missionary community is not happy about the redeeming things that Hindus of India are doing about the caste prejudices. Hence at any given chance they would like to jump into it and divert the matter by saying that Hindu religion is behind all this and hence one should first destroy it.
To add strength to their stories, they still pick out lies of people like Caldwell whose works have now proved to be nothing but anti-Hindu pamphlets to defame Hinduism and convert more people to Christianity.
People like you are so much brainwashed, you will not rest till you see anything but a cross on the red fort. To obfuscate that real intention, things like caste and equality will be used by your people (but forgetting the damage and genocide done in the name of your religion and god thorough out the world for a thousand or more years) and finally you will try and do what you have been doing all along – spread your religion by destroying others.
If Hinduism is idiotic, so be it. We have our Dr. Ambedkar’s to condemn it, yet, be wise enough not to yield to foreign religions like yours. But your religion is no better. The violence, injustice, prejudice and the destruction it has caused on so many millions for so many years takes out every a speck of moral authority to speak about our religion.
Just as they built temples for Buddha who said he was just a man and there was no God, you had built a violent cult over some fictional characters and created the greatest story ever “SOLD”!!
Only problem is that these story tellers have lots of money and will pay good amounts to anyone that listens to it and will not hesitate to bash up any one who criticize it!!!
All religions are myth. No doubt. But Christianity is more than a myth. It’s a myth that has millions of foot soldiers and billions of dollars to spread the myth. The height of comedy is that while its soldiers sell their religion’s fairy tales to the poor and gullible, the same story tellers look at other stories and tell them these are ridiculous and only their fairy tale is the original!!! Such fanatical brainwashed army is what India doesn’t want! We know how to save ourselves and our imaginary god’s are as good as your imaginary ones!!

NO said...

‘’Right to equality is an important right provided for in Articles 14, 15, 16, 17 and 18 of the constitution. It is the principal foundation of all other rights and liberties, and guarantees the following:”
Equality before law:
Social equality and access to public areas
Equality in matters of public employement
‘’Abolition of untouchability:
Article 17 of the constitution abolishes the practice of untouchability. Practice of untouchability is an offense and anyone doing so is punishable by law.[17] The Untouchability Offences Act of 1955 (renamed to Protection of Civil Rights Act in 1976) provided penalties for preventing a person from entering a place of worship or from taking water from a tank or well.’’
Abolition of titles:
Apart from the above, reservation in education and employment has been guaranteed for those sections that have been oppressed. Although Dr. Ambedkar himself thought that there was a contradiction in this on account of promising equality for all in employment, he along with others (who were all Hindus) did recommend for a time based reservation for oppressed castes.
After this period, even this reservation was extended, also by the Hindus, by which a statement of acknowledgement and redemption action was carried out based on the ill treatment such oppressed classes suffered.
Once again, all need to understand that most of the framers of constitution and other laws that outlawed castes and ensured reservation for oppressed classes were surely practicing Hindu.
As a representative of the Indian Hindu majority, the lawmakers that passed this constitutional provisions as laws, were also were the one that were voted into power by the same Hindus. By passing such acts and guaranteeing laws against caste prejudices, they did not get voted out. They continued and increased provisions to make more egalitarian laws.
This is the “sorry” in action that Hindus of India had put into practice since independence and since Christian missionaries were thrown out from positions of influence in the Government and history book writing!

The same is the case in western countries too. It took USA, the most modern nation in the world, to wait till 1962 to bring is egalitarian civil rights for all races. The seed for black emancipation was laid by Thomas Paine, Thomas Jefferson, James Madison way back in 18th century and went on for a hundred or more years from Abraham Lincoln to John F Kennedy to pump anti discrimination thoughts into people’s mind. (the irony here is that most of the anti slavery and equal rights proponents were blatantly anti-Christian. (Read Thomas Paine’s “Rights of Man (written in 1791)”, if you are interested).
Having said that, if some one accuses USA now for slavery or racism (as a state policy) it would only sound like a joke or a statement of uneducated prejudice. This is because the American society in the form of laws have now outlawed such practices and any one on a personal effect indulges in it does that in his own personal prejudice and not as a policy of the collective state or people of America (who are in majority are of white race). As it stands now, USA is a equal treatment nation. The anti thesis is Pakistan and many Islamic countries where the minorities and others do not get equal rights. Its in their constitution where it explicitly forbids non-Muslims (in the case of Saudi, Non-Sunni, in Iran – Non-Shia, in Pakistan non-Ahmadi Muslims, in Iraq it was non Shia and Kurd) from taking office as leaders of countries or any other major government position.
India as a state law, constitution and policy allows people all caste and creed to take any position and this policy again is not something that has come from sky but put into place by Hindus of India.

வஜ்ரா said...

ஒரு சர்தார் ஜி, ஒரு எலக்ட்ரிக் கடைக்குப் போய் வாஷிங் மெஷின் விலை என்ன என்று கேட்க, கடைக்காரர் முட்டாள்களுக்கு வாஷிங் மெஷின் விற்பதில்லை என்று சொல்கிறான்...

அந்த சர்தார் ஜீயோ பல நாள் பல வேஷங்களில் வந்து வாஷிங் மெஷினின் விலை கேட்டாலும் அந்த கடைக்காரர் சரியாக அந்த சர்தார் ஜியை கண்டுபிடித்து அதே பதிலைச் சொல்லி அனுப்பிவிடுகிறான்...

ஒரு நாள் வெறுத்துப்போய் கடைக்காரனிடம் என்னை எப்படி ஈசியாகக் கண்டுபிடித்துவிட்டாய் என்று கேட்க...

நீ கேட்டது வாஷிங் மிஷின் இல்லை...அது ஃபிரிஜ் என்று பதில் சொல்கிறான்.

இந்த ஜோ.அ.ரா.பெ பலவேஷங்களில், பல மாதிரி, அனானியாட்டம் எல்லாம் ஆடிப்பார்க்கிறார்...ஆனால் அதே லூசுத்தனமாக உளருவது மட்டும் மாறவேயில்லை. அதுவும் அந்த லூசுத்தனமான இங்கிலீசில் தான் அவர் பிச்சு வாங்குறார்...

Anonymous said...

//amalan wrote:

But take the e.g of your people. No apology from anyone for Sankaraman murder. People are defending Sankaracharya and no one is shedding tears for the family of sankararaman.//

ச‌ங்க‌ர‌ராம‌ன் கொலை வ‌ழ‌க்கில் தீர்ப்பு வ‌ந்துவிட்ட‌தா? குற்ற‌வாளி யார் என்று நிரூப‌ன‌ம் ஆகிவிட்ட‌தா? வ‌ழ‌க்கின் அடிப்ப‌டை முன் விரோத‌ம். ஆனால், அவ்வ‌ழ‌க்கைப் ப‌ற்றி ப‌ல‌ விதமான‌ விஷ‌ய‌ங்க‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌. ச‌ங்க‌ராச்சாரியார் சாதித்த‌ளைக‌ளை உடைத்து த‌லித்துக்க‌ளை ம‌ட‌த்தில் விட்ட‌தால் தான் அவர்மேல் வீண் ப‌ழி சும‌த்த‌ப்ப‌டுகிற‌து என்று ஒரு சாரார் கூறுகிறார்க‌ள். இது த‌விர‌, ச‌ங்க‌ராச்சாரியாரின் மூல‌ம் சைவ‌ ம‌த‌ம் வ‌ள‌ர்வ‌தை பொறுக்க‌ முடியாம‌ல் வைண‌வ‌ர்க‌ள் ச‌தி செய்து ப‌ழியை ச‌ங்க‌ராச்சாரியார் மீது போட்டு விட்டார்க‌ள் என்று ம‌ற்றும் ஒரு பேச்சு உள்ள‌து. முன்னாள் முத‌ல்வ‌ர், அனுராதா, உஷா இவ‌ர்க‌ள் எல்லோரும் வைண‌வ‌ரே. இவ்வ‌ழ‌க்கில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருப்ப‌வ‌ர் ப‌ல‌ரும் வைண‌வ‌ரே. இத‌ன‌டிப்ப‌டையில் சில‌ர் இப்பிர‌ச்சனையின் கார‌ண‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் வைண‌வ‌ர்க‌ள் தாம் என்று கூறுகின்ற‌ன‌ர். இது த‌விர‌ ம‌த‌மாற்ற‌ங்க‌ளை எதிர்த்த‌து ம‌ட்டும் இல்லாம‌ல், காஞ்சி ட்ர‌ஸ்ட் ந‌ட‌த்தும் ப‌ள்ளிக‌ளும், ம‌ருத்துவ‌ம‌னைக‌ளும், மிஷ‌ன‌ரிக‌ளுக்கு போட்டியாக‌ இருப்ப‌தால், இது கிருத்த‌வ‌ர்க‌ள் செய்த‌ ச‌தி என்றும் சில‌ர் கூறுகிறார்க‌ள். ம‌த‌ விஷ‌ய‌ங்க‌ளில் திராவிட‌ க‌ட்சிக‌ளின் போக்கும் ந‌ம்ப‌த் த‌குந்த‌தாக‌ இருப்ப‌தில்லை. எது உண்மை எது பொய் என்று ச‌ம்ப‌த்த‌ப் ப‌ட்ட‌வ‌ர் த‌விர‌ பிற‌ருக்கு தெரிய‌ முடியாது. அம‌ல‌ன் த‌ன‌க்கு வ‌ச‌தியாக‌ இருப்ப‌தை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து கூறுவ‌து அவ‌ர் அயோக்கிய‌த்த‌ன‌த்தை தான் காட்டுகிற‌து.

Anonymous said...

//Jarf - Fill your religion with Arivaligal; and let Muttals go to Islam or Christianity.//

Jarf - Don't cry wolf. See below your critics on a film. You are just a Christian fanatic. Just thinking of getting a reservation in heaven. You can't even have the freedom of having a name in your language. You talk about freedom. Go and seduce children or poor people.


//அவள் டீசண்ட். அவள் கலாச்சாரம் அப்படி. அவளுக்கு மதம் இருக்கிறது. பொறுப்பான குடும்பம் இருக்கிறது.
பொறுப்பான குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவள் ஒழுக்கமான் வாழ்க்கை வாழ்கிறாள்..
இவன பொறுக்கி. //

Anonymous said...

Where is the apology from obc S for practising caste discrimination and oppressing dalits and tribals?"

Question of seeking forgiveness arises only when the act is regretted by the doers.

Caste hindus, all over India, dont regret their act of treating dalits less than humans. Just like Honor killings. Neither the khap panchayats, nor the elders, nor even the parents regret the act of murdering the young man and woman who got married against the customs. They dare the government to punish them if they can.

Ranvir Sena of Bihar (Upper class group) kill dalits routinely. They dont regret No upper castes say Ranvir sena is wrong in killing dalits.

You, the brahmins, regret the act of your forefathers in their practice of untouchability. It is you (like Cho, as quoted by DR in the last episode) who say varnashradarma does not have any inequality. It implies all the act of untouchability practised by your forefather were in violation of your religion

Therefore, it is you who should seek forgivenss of dalits for the act of your forefathers against dalits.

dondu(#11168674346665545885) said...

//Therefore, it is you who should seek forgivenss of dalits for the act of your forefathers against dalits.//
ஆகா நல்லா இருக்கே உங்க லாஜிக். வருத்தப்படலேன்னாக்க மன்னிப்பு கேட்க வேண்டாம் அப்படித்தானே.

அதாவது இன்னமும் வன்கொடுமை செய்யும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் ஆகியோர் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

ஆனால் இப்போது வன் கொடுமைகளுடன் ஒரு சம்பந்தமும் இல்லாத பார்ப்பனர்கள் மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டுமாம், அவங்க முன்னோர்கள் ஒதுக்கி வச்சதுக்காக.

போடா போக்கத்தவனே, வேறு யாரிடமாவது இந்த லாஜிக்கை போய் சொல்லு.

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //இன்னமும் வன்கொடுமை செய்யும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் ஆகியோர் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.// //

வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் எல்லாம் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை செய்கிறார்கள். ஆனால், பார்ப்பனர்களோ - தலித்துகள், வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் என எல்லா BC/MBC/SC/ST மக்களுக்கு எதிராகவும் வன்கொடுமைகளை செய்கிறார்கள்.

வன்னியர், கவுண்டர், தேவர்களில் எல்லாம் ஒருசிலர் ஒருசிலருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டால், ஒருசில பார்ப்பனர்கள் எல்லா BC/MBC/SC/ST மக்களுக்கு எதிராகவும் மிக எளிதாக வன்செயலை செய்து விடுகிறார்கள்.

ஒரேஒரு வேறுபாடு - பார்ப்பன வன்கொடுமையின் வடிவம் மாறிவிட்டது என்பதுதான்.

ஒரு நீதிமன்ற உத்தரவு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்கிறது, இன்னொரு நீதிமன்ற உத்தரவு ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக்குகிறது, சில பார்ப்பன நீதிபதிகள் கூட்டுசேர்ந்து தமிழை நீதிமன்ற மொழியாக்க தடையாக நிற்கின்றனர்.

ஓரிரு பார்ப்பன அமைச்சர்களால் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தடுக்க முடிகிறது. பத்திரிகைகள் BC/MBC/SC/ST மக்கள் முன்னேற தடையாக இருப்பதும் பார்ப்பன ஆதிக்கமே.

தினமலர் என்கிற ஒரு பார்ப்பன பத்திரிகை சென்னையின் குடிசைகளை இடித்துதள்ள வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து - பல குடிசைப் பகுதிகளை காலி செய்து விட்டது. இது வன்கொடுமை இல்லையா? சென்னையின் குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பார்ப்பனராக இருந்திருந்தால், இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா?

Anonymous said...

//
பல குடிசைப் பகுதிகளை காலி செய்து விட்டது. இது வன்கொடுமை இல்லையா? சென்னையின் குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பார்ப்பனராக இருந்திருந்தால், இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா?
//

குடிசையை அவனவன் சொந்த இடத்தில் போட்டு வாழ்கிறானாக்கும்...
புறம்போக்கு நிலத்தில் உருவாக்கப்படும் வோட்டு வங்கிகள் குடிசைகள்.

உன் சொந்த இடத்தில் எவனாவது குடிசை போட்டால் இப்படியா பேசுவெ ?

Anonymous said...

ஆகா நல்லா இருக்கே உங்க லாஜிக். வருத்தப்படலேன்னாக்க மன்னிப்பு கேட்க வேண்டாம் அப்படித்தானே.

அதாவது இன்னமும் வன்கொடுமை செய்யும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் ஆகியோர் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

ஆனால் இப்போது வன் கொடுமைகளுடன் ஒரு சம்பந்தமும் இல்லாத பார்ப்பனர்கள் மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டுமாம், அவங்க முன்னோர்கள் ஒதுக்கி வச்சதுக்காக.

போடா போக்கத்தவனே, வேறு யாரிடமாவது இந்த லாஜிக்கை போய் சொல்//

Dondu

It is your message that lacks logic.

I clearly said caste hindus dont regret the act of untouchability either now or for the act of their forefathers.

But you regret for the act of your forefathers.

You can say you regret or not.

The regret is ok as it can be taken as seeking forgiveness.

Regret is far better than mere words of seeking forgiveness.

Please face my point/ Do you regret the act of untouchability practised by your forefathers or not?

You dont practise it now. because you know it is wrong. Your forefathers did. Because they thought it was right.

If you regret, it is sufficient. It is seeking forgiveness.

Caste Hindus dont regret. So, no question of seeking anything.

pokathavanee enru solliyellaam thappikka mudiyaathu. lagic illayeennu duuupu vida mudiyaathu.

Logic wallaa irukku. They dont regret. But you do. That is my logic.

Straight reply please/

It is your blog, so you use it to abuse others in Tamil. If you also write point for point I dont mind your habit of abusing people in gutter Tamil.

Anonymous said...

Vajra

To justify untouchability practised in the past, no sarjardji jokes necessary.

if you find messages sharply criticising varnashradharma, take it that all such messages are from me.

Why should I hide myself like a coward to speak for the dalits?

I consider it my sacred duty to speak against any system that worked against them.

What about you?

JARF

Anonymous said...

NO!

'..Legal de-fanging..etc"

Treating dalits as lower than you is not a legal matter. It is more of a mind. Just like treating a woman as equal.

Laws are there to treat these people humanely. But laws cant make a man change his mind.

He does not practice untouchability or make passes at a woman, only due to the fear of law.
Otherwise, he can do everything in his mind.

When he gets a chance to undo the act, that is, do the acts banned by the law, he does it. If he is sure, he wont get caught.

It is in our minds that we are good or bad. Respect for fellow humans should come from you as an individual.

It is a shame that Hindus have to write law in modern world to undo the crime of untouchability perpetrated by their forefathers.

What is your comment? I dont bother to know what they do in Christianity or Islam.I am neither a Christian nor a Muslim. I am a free spirit for which I thank God. What is the use of comparision? Except to hide your flaws!

jarf

Anonymous said...

NO

What about Tamil brahmins Iyengaars?

About one thousand years ago, i.e 10th century, Ramanjuar told them to treat dalits equally if they worship Thirumal. They did not accept his words. He went and build a temple at Thirunaarayanapuram, in Mysore delta, far away from Srirangam and allowed dalits to enter and worship Thirumal. Iyenagaars did not want to be standing with dalits. So he made a compromise solution. A few days a week would be alloted to dalits during which brahmins would get the option either to come or stay away. So, only a few Brahmans who were none but the close disciples of Ramanujar, were present when dalits came. Brahmins chose other days to come.

Ok. You have accepted one Alwar here and one Alwar there. Thank you for your braodmindedness, brahmins! But our Guru asked you to treat dalits as brothers and sisters. What happened?

For thousand of years after his time, did Iyengasrs fololw his path and accepted dalits ?

Not at all.

Down the centuries, they continued the practice of untouchability. Religious pollution if a dalit crossed their path. They ought to rush home and take a ritual bath of cleansing the pollution: relgious purification bath. The very act which Mrs Thanjambal did and which separated her from her husband Ramanujar! The act did not end with Thanjambal. It continued to be practised by Iyengars as a group, not as individuals, because there are, and were, individuals who doggedly and tenaciously followed Ramanujar.

Even after independence, the brahmins wrote the rule not to allow dalits into temple. Caste Hindus were in company with brahmins in restrcting them.

Here too, you are making a point that only wisemen should be Hindus and Muttaasl should go to other relgions.

It is much after independence, out of fear of law, dalits are entering temples to worship.

About Ambedkar, Puri Sankarachaariar made a racist comment:

A dalit's duty is not read or write books. As he exchanged his menial job to the intellectual job of writing, Indian Constituion is undergoing more than 100 amendments.

Sankarachari implied that if a brahmin had written the constitution, we would have got a better constitution.

NO - are you aware of that?

What about your own sankrachaari, the Senior Mahaperiyavaal.

You have pointed out how the junion Jeyendrar wanted to be in company with dalits. But you conveniently hid the fact that such act caused the rift between the two sankarachariyaars and the junion ran away from the mutt.

Read Senion book theivathin kural. HOW HE GLORIFIES VARNASHARDHARMAM AND HOW HE TREAT BRAHMINS DIFFERENTLY FROM OTHERS; AND HOW HE FEEL SORRY THE BRAHMINS ARE FORGETTING THE SACRED DUTY OF BEING A BRAHMIN. HOW HE IMPLIED THAT EVERYONE IS BORN INTO A CASTE AND INTO A PROFESSION; AND FINALLY, HE ACCENTUATES AND REFINFORCES UNTOUCHABLITY THAT IS, TREAT DALITS NOT EQUAL TO BRAHMINS.

HE SAYS MANY MANY GOOD THINGS - ABOUT SIMPLE LIVING AND HIGH THINKING . BUT ALL GET POLLUTED BY HIS ASSERTION OF THE ANCIENT CASTE SYSTEM. HE IS AGAINST ALL REDEMPTIIVE MEASURES YOUR HINDU SOCIETY HAVE TAKEN TO UPROOT THE SYSTEM TO BRING EQUALITY, ABOUT WHICH YOU BOAST OF.

IYERS OF TAMILNADU WORSHIP MAHAPERIYAVAAL.

Anonymous said...

NO

You cite Ambedkar. I thank you for treatment of equality given to Ambedkar by the upper castes.

Question is: only one Ambedkar. What about equality to others?

Dalits continue to get beaten, killed, their houses burnt, their daughters killed in honour killings, Ranvir sena goes on rampage in dalit villages, a devar killed her own daughter in Trichy in broad daylight because she married a dalit'; a dalit was made to forcefeed on excreta, a wall is built to separate dalits in utthapuram, dalits are not permitted to worship the same amman which upper castes Pillais worship

Have all these stopped? Can they be stopped by law? Police don't want to arrest the criminals because the force itself is packed with upper castes, or non dalits/.

Legal redemptive action against the practitioners cant stop any one. Pillais of uthapuram dont fear. Thevar dont fear. Ranvir sean wont fear, Khap panchayats wont fear.

Therefore, it is not a problem that can be resolved by law.

IT IS AS AN INDIVIDUAL YOU SHOULD TREAT OTHERS HUMANELY. NOT BY FORCE OF LAW.

It is a pity Hindu society should frame laws and laws to ask their brethren to treat fellow humans humanely.

Indeed a shame!

Dont compare yourself with other religions. They have their share of their sins against humanity.

Keep your house clean.

வஜ்ரா said...

JARF,

//
To justify untouchability practised in the past, no sarjardji jokes necessary.
//

I did not justify anything.
I just exposed your hypocrisy.

//
if you find messages sharply criticising varnashradharma, take it that all such messages are from me.
//

I don't find your messages either Sharp or criticizing. Your messages are plainly stupid.

//
Why should I hide myself like a coward to speak for the dalits?
//

You are not a dalit. You are just another OBC converted christian nutcase. Even today you practice untouchability in your church.


//
I consider it my sacred duty to speak against any system that worked against them.

What about you?
//

Yes, that is what i am saying. Its your "sacred duty" to rescue the souls from devil worshiping. And harvest them for your cult.

I don't have any obligations like that.

dondu(#11168674346665545885) said...

The comment below was inadvertently rejected by me. Sorry. It is now added from my side.


balutanjore
to me

show details 7:42 PM (1 hour ago)

balutanjore has left a new comment on your post "பார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை...":

dear dondu

please do not waste your energy replying to the likes of arul amala ets

balasunramanyan vellore

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by balutanjore to Dondus dos and donts at July 11, 2010 7:42 PM

Anonymous said...

'I just exposed your hypocrisy'

Vajra

What is that hypocricy?

Anonymous said...

I don't find your messages either Sharp or criticizing. Your messages are plainly stupid."

O I c.

Anonymous said...

//You are not a dalit. You are just another OBC converted christian nutcase. Even today you practice untouchability in your church.
//

Subramania Bharati gave a lecture in Tamil in a small village populated by Muslims near Kadayam, on the subject of Islam and Prophet.

I read the lecture and was amazed. It is a glorious lecture. Available in the collection of his essays. The muslims of that area are preserving it in their library and tell their children. A photo of Bharat hangs on the wall of the muslim high school there.

Bharati should be a hypocrite to Vajra !!

Similarly, in arguments, if I take the stand opposing you, that does not mean I am of that party.

In every place you speak and write for brahmins. Why? And you are not a brahmin...ha...ha...ha.

?

Anonymous said...

Yes, that is what i am saying. Its souls from devil worshiping. And harvest them for your cult.
- Vajra

In another message, Sridharan talks about 'no rules in our religion'your "sacred duty" to rescue the

A common reply to you both in Tamil.

இந்து மதம் தாக்கப்படும்போது, அங்கே குழுமி எதிர்ப்பவர்களும் போராடுபவர்களும் பார்ப்ப்னர்களும், மற்றும் ‘நான் பார்ப்பனனில்லை’ என்று சொல்லிவரும் மேற்சாதியினருமட்டுமே ஏன்?

தமிழ்நாட்டு சிவசேனா இந்துக்கோயிலகளை தமிழ்நாடு அரசு இடித்துவருவதை எதிர்க்கிறது. அதன் தலைவர் ஆர் எனப்பார்த்தால், குமாரசாமி ராஜா !

இப்படி பார்ப்பனரும் மற்றும் மேற்சாதியினர் மட்டுமே ஏன் இந்து மதம் எங்கள் மதம் எனப்பார்க்கிறார்கள்.

இசுலாம் தாக்கப்பட்டால் ஒரு ரிக்‌ஷா தொழிலாளிகூட உங்களை விட மாட்டான். கிருத்துவமதம் தாக்கப்பட்டால், எதிர்த்துப்பேசுபவர் எவராகவும் இருக்க்லாம்.

உங்கள் மதம் மட்டுமே ஏன் elitist, far away from the common poor and low classes?

இந்து என்ற உணர்வு, அது எம் மதம் என்ற உணர்வு, எழுவதை, எது தடுக்கிறது் ?

இந்து மதம் பலவிடங்களில் பலமக்களால் தத்தம் வழிகளில் கடைபிடிக்கப்படுவதால், அதில் ஒரு பிடிப்பினை இல்லை.

If there are rules, everyone will be proud to accept and feel 'belonged' as is seen in other religions.

Still, there are rules of life for an Hindu, but mostly they are biased against thaliths.

Create a New Hindu religion retaining only that which are relevant and useful to modern life. Discard the discriminatory Varnashradharam and the glorification of brahmins.

Let everyone feel 'belonged', not only brahmins and upper castes, but also Vanniyars like Arul.

Anonymous said...

////Jarf - Fill your religion with Arivaligal; and let Muttals go to Islam or Christianity.//

Jarf - Don't cry wolf. See below your critics on a film. You are just a Christian fanatic. Just thinking of getting a reservation in heaven. You can't even have the freedom of having a name in your language. You talk about freedom. Go and seduce children or poor people.


//அவள் டீசண்ட். அவள் கலாச்சாரம் அப்படி. அவளுக்கு மதம் இருக்கிறது. பொறுப்பான குடும்பம் இருக்கிறது.
பொறுப்பான குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவள் ஒழுக்கமான் வாழ்க்கை வாழ்கிறாள்..
இவன பொறுக்கி. //

இவன் ஒரு கிருத்துவனாக இருந்து, அவள் ஒரு இந்துவாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா?’ படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தால், என் பதிவு, அவனை பொறுக்கியென்றே சொல்லியிருக்கும்.

மாற்றம் கிடையாது. ஆண்-பெண் என்று பார்க்கிறது நான். இந்து-கிருத்துவர் எனப்பார்க்கிறது உம் பார்வை.

jarf

Anonymous said...

NO

உங்களது நீள் கருத்துகள் - கிருத்துவமத்ததைப்பற்றி - அனைத்தும் தேவையில்லை இங்கே. அவைகள் எங்கு எம்மதமா உம்மதமா சிறந்த்து? ஏமாற்றுவது ஆர்/ என விவாதம் நடக்கும் களங்களிலேயே பொருந்தும்.

நான் வைணவத்தைப் போற்றி எழுதிக்கொண்டு வருகிறேன். ஆனால் அதை சும்மா ஹைப்போக்ரசி என்று சொல்வதோடு சமாளித்து விடுகிறீர்கள்.

ஏன் நழுவல்?

Dont waste your time. Come to the point. Why dont you tell people about Ramanujar and his efforts to bring his religion Srivaishnavism to the masses. Remember he defied orders not tell the secrert of thirumanthiram to masses.

Why dont you talk about it, instead of reading the Bible closely. I have read just New Testament. So also Maha Periyavaal and M.K.Gandhi.

Sorry to say: I find you immature.

Anonymous said...

//If there are rules, everyone will be proud to accept and feel 'belonged' as is seen in other religions.
//

Sridharan, Vajra and No and all others!

You should come to Srivaishanvaism. It has 'rules and regulations'. In which you will feel proud to feel 'belonged'. Perfect equality. If you find some iyeangaars boasting about their castes, Srivaishnavism tells them that they cant be Vaishnavas.

Who is the Vaishnava? is question which has been answered with five points by purvaachariyaas. (If you want, I will produce the points)

If you fulfil the points, you are a Srivaishanva. But it is difficult. Yet, accepting these points at least as aims, may be sufficient because,

"It is a better thing to travel than to arrive,
and the true success is to labour"

Many vanniyars, many dalits, many working class people are in this religion. In some village near Tirunelveli, there are no brahmins. But all the villagers are worshippers of Thirumaal. I will give you the name of one village: Seerkatchi near Udangudi. There is only one temple in the village, no amman etc. The temple to Sri Narayanan.

கீழ்தட்டு மக்களே இராமனுஜரை, இவர்களுக்கு இருக்கும் பற்று எனக்கில்லையே என நினைக்கவைத்த கதையும் உண்டு.

ஒருநாள், நம்மாழ்வார் அவதரித்த ஊருக்குச் செல்லும்காலை, அவருக்கு வழிதெரியவில்லை. பாதையில் குறுக்கிட்ட ஒரு தலித்துப்பெண்ணிடம், வழி கேட்க, அவள் சிரித்துவிட்டாள்;

‘நம்மாழ்வார் இடத்திற்கு வழிதெரியா ஆள் நீங்களே’ எனச்சொல்லி வழிகாட்டினாள். (Her meaning is that everyone should be already aware of Nammazvaar because the alvaar is so famous here. She was surprised to see a saamiyar asking this question)

தொடர்ந்து சொல்லும் போது, ஒரு வண்ணான் ஓடிவந்த கால்களின் விழுந்து வணங்கி, தன் குழந்தைகளை:

‘நன்மாறா ஓடிவா...சடகோபா ஓடுவா..’என அவன் பிள்ளைகளுக்கு எல்லாம் நம்மாழ்வாரின் பெய்ர்களைச்சூட்டியிர்ந்ததைக்கண்ட இராமானுஜர்,

‘அட கீழ்த்தட்டு மக்களுக்கு நம்மாழ்வார் பக்தி இவ்வளவு அதிகமா?”

என அதிசயித்த கதை இராமானுஜர் வரலாற்றில் பிர்சித்தம்.

கீழ்த்தட்டு மக்களால், ‘நமது ஆழ்வார்’ எனப்பிரியமாக அழைக்கப்பட்டதால், நமது+ஆழ்வார்=நம்மாழ்வார் ஆனார்.

கீழ்த்தட்டோ, மேல்தட்டோ - திருமாலை தெய்வமாக ஏற்றுக்கொண்டவருக்கு ஒரே பெயர்:

திருமாலடியார்கள்.

அங்கு எந்தத் தட்டுமில்லை.

Jo Amalan Rayen Fernando

NO said...

நண்பர் திரு ஜோ என்ற மத அடிப்படைவாதி அவர்களே,

// உங்களது நீள் கருத்துகள் - கிருத்துவமத்ததைப்பற்றி - அனைத்தும் தேவையில்லை இங்கே.//
அப்படி ஆணை இடுவதற்கு நீங்க யாரு ஐயா? ஆணையிட்டு செய்யவைப்பதை உங்கள் கூட்டங்களில் வைத்துக்கொள்ளவும்! You dont dictate to others on how to take forward an arguement. I will decide my line of arguement and my way of exposing false mongers. People will not toe your line just because you feel convenient tyo take it and please note this is not time of British where both the rulers and the missionaries were trying to tell us how to think!!

//அவைகள் எங்கு எம்மதமா உம்மதமா சிறந்த்து? ஏமாற்றுவது ஆர்/ என விவாதம் நடக்கும் களங்களிலேயே பொருந்தும்//
அஹா ஆஹா, எந்த ஒரு வாதம் வந்தாலும் இந்து மதத்தை தாக்குவது என்ற நிலை எடுக்கும் உங்களை போன்றவர் சொல்லி கேட்க வேண்டிய வார்த்தைகள் ஐயா!! எப்படி எப்படி, சமயம் கிடைக்கும் போதெல்லாம் இவர் இந்து மதத்தையும் இந்துக்களையும் தாக்குவாரம், ஆனால் கிருத்துவத்தைப்பற்றியும், அவர்கள் செய்த ஆட்டுழியங்களை பற்றியும் பதிலாக யாராவது சொன்னால், அது தவறாம்!!!
The devious of the religious fanatic will use the obvious of the explicits that he can find when he talks about any religion that his not his and in that process gets a sadistic pleasure of abusing others beleif and calls it logical! Yet the momment some one else starts talking about his beleifs he thinks its illogical, abusive and out of context.
போப் சில வரடங்கள் முன்னர் சொன்னது: இந்த நூற்றாண்டின் அறுவடை இடம் ஆசியா (இந்தியா மற்றும் சீனா), அதாவது மதம் மாற்ற குறிவைத்த இடங்கள்!!

ஆனால் கத்தொல்லிக்க நாடுகளான பல வட அமெரிக்க நாடுகளில் கத்தொல்லிக்கம் அல்லாத வேறு கிருத்துவ (பெண்டகோஸ்ட் போன்ற) பிரிவிகளுக்கு பல மக்கள் சென்றதற்கு அவர் கூறியது "Do not take our flocks away", அதாவது எங்களின் மக்களை மதம் மாட்ட்ராதீர்கள் என்று!

அதே நடைமுறைதான் இங்கே நீங்களும். நீங்கள் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்! ஆனால் உங்கள் வண்டவாளங்களை எடுத்துவிட்டால், வருகிரதுபார் கோபம்!!

//நான் வைணவத்தைப் போற்றி எழுதிக்கொண்டு வருகிறேன். ஆனால் அதை சும்மா ஹைப்போக்ரசி என்று சொல்வதோடு சமாளித்து விடுகிறீர்கள்.
ஏன் நழுவல்?//
உங்கலேஎல்லாம் வைணவம் பற்றி யார் எழுதச்சொல்லி அழுதது???? போய் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளை கவனியுங்கள்! அதில் பெண்களையும் அடிமைகளையும் எப்படி நடத்தவேண்டும் என்று எழுதியதை படித்து, முடிந்தால் அதற்க்கு முன்னுரை அல்லது முடிவுரை எழுதி, உங்கள் கூட்டங்களிலேயே அதை வாசிக்கவும்! அதை விட்டு விட்டு, எங்களின் மதங்களை பற்றி உங்களின் :அறிவுபூர்வமான" முன்னுரைகள் வேண்டவே வேண்டாம்!!!!
(ஆனால் இந்த அரிப்பு மட்டும் நம் சுவிசேஷ நண்பர்களுக்கு போகாது, ஏனென்றால், மற்றவன் மதத்தை பழித்துதானே இவர்களின் மதம் மெய்யானது என்று காட்டமுடியும் , அதையும் மிக நுட்பமான முறையில் செய்வதுதானே இவர்களின் இள்ளக்கே. விட்டால் வைணவம் இந்துமதப்பிறிவே இல்லை என்று முடிப்பார்கள்)

//Why dont you talk about it, instead of reading the Bible closely. I have read just New Testament. So also Maha Periyavaal and M.K.Gandhi.//

Again, we are not here to talk about what you want us to talk. The momment you try and label Hindu religion with all the evils, we will do the same to yours as your 2000 year old fairy tale with fictional charecters is no better than our fictions. Also I dont care what Maha or Maha Maha ever read. Most of the Hindus dont worry what a Maha or Maha Maha will say unlike what your Pope or Bishop will say. Hindu's go about with their religions as a matter of life and fact. So dont teach us Hindus how we should look at our religions.

//Sorry to say: I find you immature.//

ARE YOU SERIOUS DUDE?????????
HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA

By now, most of the Hindus (practising or not) that write in the blogs know what your orientation is and what your maturity level is. Most of them do not even now take you seriously. I did it because I wanted to did deep into your fundamentallism and immaturity! And look what I have got in return - The defnition of immaturity calling some one as immature!

வஜ்ரா said...

//
Similarly, in arguments, if I take the stand opposing you, that does not mean I am of that party.

In every place you speak and write for brahmins. Why? And you are not a brahmin...ha...ha...ha.
//

mr. christian nutcase JARF,

You have a vested interest in converting poor and low caste people to your cult. I just proved it. Our arguments ends there.

ஆன்மா அறுவடை செய்ய களம் அமைத்துக்கொடுக்கும் களப்பணியாளன் நீ.

என்னைப் பொருத்தவரை உம்மைப்போலுள்ள ஜென்மங்கள் கூட்டிக்கொடுத்து வாழ்பவர்களே...

தம் இன மக்களின் ஏழ்மையையும், அறியாமையையும் அன்னிய மதத்துக்கு கூட்டிக்கொடுத்து வயிறுவளர்க்கும் ஈன ஜென்மம் jarf.

உன்னிடம் பேசிப் பிரயோசனமில்லை. உனக்கெல்லாம் நோ தான் சரியான பதில் கொடுக்கிறார்.

Anonymous said...

Vajra and NO

I began my long mge with the words:

You should come to Vaishnavism of Tamilnadu variety. I point out this variety, because there are varieties like Hare Rama Movement of Lord Chaitanya Mahaprabu; and Gujrati variety where you get the song, Vaishanva jayete.

I want you both throw away all gods and goddesses and accept Thirumal and the Vaishnavism of Alwards and Ramanujar.

Where is your answer pl.

Anonymous said...

//You have a vested interest in converting poor and low caste people to your cult. I just proved it. Our arguments ends there.
//

O i c.

I have indeed converted one Telugu man to Srivaishanvism. As a teacher, I have given lectures in English on Azhwars and also Ramanujar to college students whose mother tongue is not Tamil. I have met and sought the blessings of சுடராளி ஜோசப். I attended the lectures given by Prof Mukundan of Sanskrit University on the topic வைணவன் என்பவர் ஆர்? I have insisted one Vaishnavite temple to celebrate one day at least in a year as a dalit day, when only dalits should attend and others given option. It was a huge success. The temple was full of dalits in colorful dress and enthusiam. Brahmins and upper castes out on the day! But those noble followers of Ramanujar were present to share the great moment to see the dream of Ramanujar getting realised.

At present, I am engaged in rendering certain Vaishanvite scriptures into English. It is a difficult task because of my inadequate proficiency though.

I have recently edited Wikipedia entry on Sankarankoil to the effect that Srivaishnavites reject the one-in-one form of Sankaranaaryanan. I am also proposing to edit the entry on Andal as it is full of bad English. My hand can be and will be seen in the entires concerning Azhwaars.

All wont make me satisfied unless you become Srivaishnavites,

Welcome.

வஜ்ரா said...

//
You should come to Vaishnavism of Tamilnadu variety.
//

I don't have to go any where. And I don't want the likes of you to teach me about my religion.

You better go teach your tamil nadu variety of vaishanvism in your சுவிசேஷ cluster f*ck.

NO said...

//I want you both throw away all gods and goddesses and accept Thirumal and the Vaishnavism of Alwards and Ramanujar.//
I dont know if it is Mr. JARF that has written this comment as he comes as anonymous and this comment did not have his usual JARF signature below!

Hence I will give two answers, one suitable for a padri like JARF and one for any other Hindu if he had happened to ask this question.

To Bishop JARF - Please stick to the task of calling people of other religions into your flock only (which is Christianity). Which sect, god or practices a Hindu should follow will be the perogative of the Hindus. You need not ask me or any Hindu to accept Thirumal, Perumal or any தனி ஆள்!! தூக்கி போடுவது, தூக்காம போடுவது, ராமானுஜரோ, ராமருக்கு ஜுரமோ, அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்ளுகிறோம்! நீர் உங்கள் ஜெப கூட்டங்களில் கவனம் செலுத்தவும் !

If the comment is from a Hindu - Well I will answer if its indeed!!

வஜ்ரா said...

திரு நோ அவர்களே,

அது சந்தேகமே இல்லாமல் ஜோ.அ.ரா.பெ தான்.

எல்லாத்தையும் தூக்கிப்போட்டு இவரை மட்டும் நம்பு என்று சொல்லி ஆள் பிடிக்கிற மன நிலை எல்லாம் ஆபிரகாமிய அயோக்கியத்தனம் தான். இது வரை எந்த வீரசைவனோ, வீரவைணவனோ இப்படியெல்லாம் பேசிக் கேட்டதேயில்லை. அதுவும் 2010 ல்.

முதலில் திருமாலை நம்பு என்பார்கள், பின்னர் ஏசுவே திருமால் என்று acculturation புருடா விடுவார்கள். இப்படி எத்தனை மனங்களை இவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் நரம்பெல்லாம் வெலவெலக்கும்.

இப்போது இதை இணையத்திலேயே செய்து ஆள் பிடிக்கப்பார்க்கிறார்கள்.

--

இந்த லட்சணத்தில் சங்கரன் கோவில் விக்கிபீடியா பக்கத்தைவேறு இந்த ஜென்மம் மாற்றியுள்ளதாம்...தமிழ் அறிவு உள்ள இந்து நல்லுள்ளங்கள் இவ்விடயத்தை உற்று நோக்கி, இந்த மதம் மாற்றி பாதிரி செய்து வரும் "திருத்தங்களை" சரி செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

வஜ்ரா, நோ.,,

ஏன் மிரட்சி?

நான் சொன்னதாக எடுக்காமல்,

நீங்களே இராமானுஜரின் வாழ்க்கையைப்படியுங்கள்.

நீங்களே நாலாயிரத்திவ்யபிரபந்தம் படியுங்கள்.

விளக்கவுரைகள் எளிதில் கிட்டும்.

மற்றவர் சொல்லி நீங்கள் கேட்டால், அவர் வழியில் உங்களை இட்டுச்செல்வார் என்றுதானே பயம்?

நீங்களே நேராகப்படித்து விட்டால் ...?

கண்டிப்பாக பலகடவுளரகளை விட்டுவிடுவீர்கள்.

திருமங்கையாழ்வாரிலிருந்து தொடங்கலாம். அவ்ர்தான் ...

’ஓடினேன்..ஓடினேன்.’ என்று தொடங்குவார். ரொம்ப இண்ட்ரஸ்டிங்காக இருக்கும்.

எங்கு ஓடினார்...ஏன் ?

'கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்’ என முடிப்பார்.

என்ன கண்டுகொண்டார்?

இப்படியாக பதின்மரும் அசத்துவார்கள்.

இறுதியில் எப்படி பேராசிரியர் ஜோசப் திருமாலடியாரானாரோ, அப்படி நீங்களும் ஆவீர்கள்.

Try at once. Better late than never. Only one life is given to us: use it.

Anonymous said...

//திரு நோ அவர்களே,

அது சந்தேகமே இல்லாமல் ஜோ.அ.ரா.பெ தான்..//


நாந்தான்னு திருமபதிரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

உங்களிருவரிடமும் பேசிக் கொண்டிருப்பது, ஜோதான்.

Anonymous said...

//இது வரை எந்த வீரசைவனோ, வீரவைணவனோ இப்படியெல்லாம் பேசிக் கேட்டதேயில்லை. அதுவும் 2010 ல்.
//

வஜ்ரா!

வீரசைவர் என்பவ்ருண்டு கருநாடகாவில். வீரவைணவர் என்பவர் இல்லை.

ஆழ்வார்களின் அருளிச்செய்ல்களக்கூட மென்மையாகத்தான் ஓதவேண்டுமென்பார்கள்.

இப்படிப்பேசியே கேட்டதில்லை?

அதனாலென்ன? இப்போது கேளுங்களேன்!

Anonymous said...

//தமிழ் அறிவு உள்ள இந்து நல்லுள்ளங்கள் இவ்விடயத்தை உற்று நோக்கி, இந்த மதம் மாற்றி பாதிரி செய்து வரும் "திருத்தங்களை" சரி செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
//

வஜ்ரா!

நான் எடிட் பண்ணியது இங்கிலிஸ் விக்கிப்பீடியா.

எப்படி தமிழறிவுள்ள ந்ன்னெஞ்சங்கள் திருத்த முடியும்?

ஆண்டாளைப்பற்றியெழுதிய்வர் நன்றாக் கருத்துகளைச்சொன்னவர் பிழையான இங்கிலிசில் எழ்தியுள்ளார். மேலும், பெரியாழ்வாரை ஆண்டாளின் father என்றெழ்தியிருக்கிறார். Periyaazhwaar was not Andaal's father. He is her foster father. வளர்ப்புத்தந்தை.

இன்னும் நிறைய தப்புகள் உள. திருத்துவேன். Look out for a new entry.

Anonymous said...

//
நான் எடிட் பண்ணியது இங்கிலிஸ் விக்கிப்பீடியா.

எப்படி தமிழறிவுள்ள ந்ன்னெஞ்சங்கள் திருத்த முடியும்?
//

தமிழறிவுள்ள நல் நெஞ்சங்களுக்கு உம்மைவிட நல்லவே இங்கிலீஷ் தெரியும்...

Anonymous said...

//தமிழறிவுள்ள நல் நெஞ்சங்களுக்கு உம்மைவிட நல்லவே இங்கிலீஷ் தெரியும்...//

அப்படியா? அவர்கள் எப்போது எடிட் செய்ய ஆரம்பிப்பார்கள்? ஆவலோடு காத்திருக்கிறோம். நீங்கள் அவர்களிடமெல்லாம் சொல்லுங்கள்.

ஆங்கில விக்கிப்பீடியாவில், ஆழ்வார்கள் பற்றி எழுதப்பட்டிருக்கிறது ஆழ்வார்கள் பக்தர்களால். அவை வெள்ளைக்காரர்கள் ஆழ்வார்களப்பற்றித் தெரிந்து கொள்வதற்காகவே. அவர்கள் மட்டுமில்லாமல், தமிழ் தெரியா பிற இந்தியர்களும், ‘தமிழர்களும்’ (இப்படி நிறையபேர் வெளிநாட்டிலும், வெளிமானிலங்களிலும் இருக்கிறார்கள்) இவர்களுக்காகவே எழுதப்படுகின்றன.

Not only the contents, but also, the container should be attractive.

எனவே, தப்பும்தவறுமாக ஆங்கிலத்தில் எழுதினால், வெள்ளைக்காரன் விட்டுவிடுவான். மற்றவர்களும் ‘என்ன சொதப்பல்’ இது என்று போய்விடுவார்கள்.

ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களை அன்புடன் பணித்து திருத்தச்சொன்னால், உங்களுக்குக் நன்றிக்கடன் படுவார்கள் பலர்.

Anonymous said...

//Jarf -அவள் டீசண்ட். அவள் கலாச்சாரம் அப்படி. அவளுக்கு மதம் இருக்கிறது. பொறுப்பான குடும்பம் இருக்கிறது.
பொறுப்பான குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவள் ஒழுக்கமான் வாழ்க்கை வாழ்கிறாள்..
இவன பொறுக்கி. //

//Jarf-ஆண்-பெண் என்று பார்க்கிறது நான். இந்து-கிருத்துவர் எனப்பார்க்கிறது உம் பார்வை. //

In which way you justify - she has got a religion, and she is decent etc. You contradict yourself.

You are really a ...........

maayai said...

"நான் வைண‌வ‌ன். ஆனால் வ‌ருணாசிர‌ம‌த்தை எதிர்க்கிறேன்" என்று சொல்வ‌து போலியாக‌த் தெரிகிற‌து. ராமானுஜ‌ர் ப‌க‌வ‌த் கீதையை முக்கிய‌ ஸ்மிருதியாக‌ க‌ருதுகிறார். ப‌க‌வ‌த் கீதையில் வ‌ருண‌ங்க‌ளை ப‌டைத்த‌வ‌ன் தானே என்று ப‌க‌வான் கூறுகிறார். ம‌ற்றும் பிற‌ருக்கு சேவ‌க‌ம் செய்வ‌து சூத்திர‌ர்க‌ளின் க‌ட‌மை என்று ராமானுஜ‌ர் க‌ருதுகிறார்.

Anonymous said...

//In which way you justify - she has got a religion, and she is decent etc. You contradict yourself.
//

Let’s take the film itself as our template.

It uses her religion and the culture the religion gave to her, as the main basis to portray her.

Her parents are against her marrying anyone outside her religion. She accepts her religion, willing to marry only a Christian.

Remember all the reviews pointed out her Christian background and how the Director took pains to show all details impressively. We were informed that Trisha, although a palakkad malayalee-Tamil herself, yet went to Kottayam to closely look at their culture and imitate it in the film. She has succeeded with aplomb.

The film shows her attending church; and her house in Chennai and the house of her grandparents at Alappuzha both reek of Christian culture. In Kerala, too, the film shows only Kottayam district, a fortress of Syrian Catholics from ancient times. She is a Syrian Catholic Christian from Kottayam District. The Church shown is in Alappuzha, a nerve centre of Kottayam district.

The director wants the contrast between her religion and the anti-hero (he is not a hero, according to me) to come out clearly. He is shown worshipping his God once in the picture, but not piously, only playfully. His religion is not focused ever in the film.

The contrast between her religion and its culture which is emphatically a Syrian Catholic Culture - and his NO-RELIGION comes out in the film to impact on us deeply. Throughout the film, her behavior is decent; even in the last frame, she is shown all class and culture, with an everlasting smile playing on her lips, no ill will or rancor against the porukki who chased her and attempted to force him on her. The benefits of religious upbringing will be there to see in such persons: here, I don’t refer to Christianity in any one with any religion.

So, the moral of the story, to some extent, is that religion is a cleansing agent in us if it is followed strictly. Whichever religion you follow, do it seriously. Don’t say like Sridhar: “Our religion is flexible; we can do anything we like.”

That will erase the distinction between good and bad behavior; and Devanathan can do the act right in front of Sivalingam, hurl the used condom on its head, and then say to police:

பகவானை அண்ணனா நினைச்சுட்டேன்.

I like religions, any religion, and the followers, if they follow it strictly. I am sure religion will make us righteous human beings provided we follow in its true spirit. I like atheists because they are our mirror: are we good or bad? It is from them we learn. If they find fault with us, it is obvious we have failed our religions, not that our religions have failed us!

As I said already, if a film had been produced have you checked up with your English teacher? with the hero - a Hindu following his religion sincerely, and the heroine, without a religious culture, but swoons on him, chasing him everywhere he goes, rents the same house where he lives with his parents, jumps over the gate to enter his room secretly, and with all that, if she is a nominal Christian only - I would call her காவாலிப்பெண் and say unhesitatingly, “The boy's religion has played an important role in shaping his personality”!

jarf

Anonymous said...

"நான் வைண‌வ‌ன். ஆனால் வ‌ருணாசிர‌ம‌த்தை எதிர்க்கிறேன்'

நான் வைணவன் என்று ஆர் உங்களுக்குச் சொன்னது? நீங்கள் வைணவன் ஆகுங்கள் என்றுதானே சொன்னேன்.

நீ ஆரடா எங்களுக்குச் சொல்வதென்றால் சொல்லுங்களேன். மற்றது ஏன்?


இராமானுஜர் பகவத் கீதையை ஏற்றுக்கொள்ளவில்லை என உங்களுக்கு நான் சொன்னேனா?

நான் சொல்லவந்தது என்னவென்றால்,

வருணாஸ்ரதர்மம் இன்று தேவையில்லை. இறுதி எபிசோடில் சோ சொன்னதாக டோண்டு போட்டிருக்கிறார்:

“வர்ணங்கள் என்பவை சாதிகள் அல்ல. நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன. ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை எனக் கூறும் சோ அவற்றுக்கான சான்றுகளை பல இடங்களிலிருந்தும் சுலோகமாகவும் மேற்கோள்களாகவும் காட்டுகிறார்...”

இதற்கு நான் சொன்னது:

இன்று மக்கள் என்ன தொழிலும் செய்யலாம். அப்பன் நகரசுத்திதொழிலாளியாக இருந்தால், பிள்ளை கம்யூட்டர் எஞ்ஜினியர் ஆகலாம். அப்பன் கோயில் குருக்கள் என்றால், பிள்ளை ராணுவததில் சேரலாம். அப்பன் வியாபாரி என்றால் பிள்ளை ஆன்மிகவாதி ஆகலாம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் ஒரே குலநலங்கள் இருப்பதில்லை. ஒரு ஐந்துபேர் ஒரே குருதியில் - இப்படி வேறுபாடென்றால், 80 கோடி மக்களை எப்படி அடையாளம் காண்பது.

எனவே வருணாஸ்ரம் என்பதௌ purely impracticable.
மேலும், வரலாற்றை எடுத்துப்பார்தால், இத்தருமைத்தை வைத்தே சாதிகள் உருவாக்கப்பட்டன. It was a cause.

It is per se good. Ok. ஆனால் தியரியாக இருந்தால் மட்டுமே.

அது வேண்டாம் இப்போது என்றால், என்ன தவறு?

வேண்டாமென்றுவிட்ட போது,

‘ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை ’ இந்தப்பேச்சுக்கே இடமில்லை.

Anonymous said...

இராமானுஜர் பகவத் கீதை என்பதெல்லாம் டீபர் ச்ப்ஜெக்ட்.

இராமானுஜர் பிராமணர்களால் ஏற்றுக்கொள்ளப்ப்ட்டு, தீவிரமாக கடைபிடித்த் கொள்கைகள் பலவற்றை மாற்றினார். He was a religious reformer.

So he was oppoosed by them.

For e.g one man who stood at the entry of Srirangam temple and stopped him on knowing that he was the Ramanujar. He was a brahmananan; and he believed that the reforms Ramanujar was brining will harm the religion and pollute its purity.

Later on, the same man came to know all about Ramanjuar and became his disciple. He took Ramanujar his guru so seriously. He guru bakthi became immense. He wrote a 100 song book called ராமானுஜர் அந்தாதி.

அவர் பெயர் திருவரங்கத்து அமுதனார். அவரின் குருபக்தி நூல் இன்று நாலாயிரத்திவ்ய்பிரபந்தத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

If you want to give a different colour, I dont bother. After all, it is your religion. Never say I am a Vaishnava. I am an academic having some schoarship in your religion.

பார்ப்பனர்கள் வருணாஸ்ரதர்மத்தை இன்று கொண்டுவர முயற்சித்தால், இந்து மதம் முழுக்கமுழுக்க பார்ப்பன மற்றும மேற்சாதி மதமாகிவிடும்.

To make the religion mass based is your responsbility. After making it restricted to brahmins and upper caste, you forfeit your moral highground to criticise christian or muslim missionaries.

உங்களால் ஒதுக்கப்பட்ட மக்கள் கேட்பார்கள்:

எங்களை ஒதுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து விட்டு, பின்னர் நாங்கள் எங்கே போனால் உனக்கென்ன? எவ என்கே எவரை மாத்தினால் உனக்கென்ன?

Anonymous said...

//In which way you justify - she has got a religion, and she is decent etc. You contradict yourself.

You are really a ...........’’

I fill in the blank. Hypocrite or a christian dog! Correct?

Let’s take the film itself as our template.

It uses her religion and the culture the religion gave to her, as the main basis to portray her.

Her parents are against her marrying anyone outside her religion. She accepts her religion, willing to marry only a Christian.

Remember all the reviews pointed out her Christian background and how the Director took pains to show all details impressively. We were informed that Trisha, although a palakkad malayalee-Tamil herself, yet went to Kottayam to closely look at their culture and imitate it in the film. She has succeeded with aplomb.

The film shows her attending church; and her house in Chennai and the house of her grandparents at Alappuzha both reek of Christian culture. In Kerala, too, the film shows only Kottayam district, a fortress of Syrian Catholics from ancient times. She is a Syrian Catholic Christian from Kottayam District. The Church shown is in Alappuzha, a nerve centre of Kottayam district.

The director wants the contrast between her religion and the anti-hero (he is not a hero, according to me) to come out clearly. He is shown worshipping his God once in the picture, but not piously, only playfully. His religion is not focused ever in the film.

The contrast between her religion and its culture which is emphatically a Syrian Catholic Culture - and his NO-RELIGION comes out in the film to impact on us deeply. Throughout the film, her behavior is decent; even in the last frame, she is shown all class and culture, with an everlasting smile playing on her lips, no ill will or rancor against the porukki who chased her and attempted to force him on her. The benefits of religious upbringing will be there to see in such persons: here, I don’t refer to Christianity in any one with any religion.

So, the moral of the story, to some extent, is that religion is a cleansing agent in us if it is followed strictly. Whichever religion you follow, do it seriously. Don’t say like Sridhar: “Our religion is flexible; we can do anything we like.”

That will erase the distinction between good and bad behavior; and Devanathan can do the act right in front of Sivalingam, hurl the used condom on its head, and then say to police:

பகவானை அண்ணனா நினைச்சுட்டேன்.

I like religions, any religion, and the followers, if they follow it strictly. I am sure religion will make us righteous human beings provided we follow in its true spirit. I like atheists because they are our mirror: are we good or bad? It is from them we learn. If they find fault with us, it is obvious we have failed our religions, not that our religions have failed us!

As I said already, if a film had been produced with the hero - a Hindu following his religion sincerely, and the heroine, without a religious culture, but swoons on him, chasing him everywhere he goes, rents the same house where he lives with his parents, jumps over the gate to enter his room secretly, and with all that, if she is a nominal Christian only - I would call her காவாலிப்பெண் and say unhesitatingly, “The boy's religion has played an important role in shaping his personality”!

jarf

Anonymous said...

The more I talk about Vaishnavism and its rejection of caste system, the more passion will be aroused in brahmins writing here.

Arul will be proven right in his anger when he stated Islam is a better choice.

Brahmins defend the system. Their trick is to say: Everyone is equal in the system.

It is like saying in Democracy, every one is equal. What is the truth? What is the reality?

The brahmins are well aware that the theory will be travesties, or perverted, to suit them.

Like politicians. It is easy to travesty democractic principles to suit them, for e.g elections - giving money to buy votes.

Rich men know, although every one is equal before law, the poor cant go to court. Only the rich can make use of the legal system.

More talks with brahmins will reveal their real nature.

Sudarali Joseph was not permitted to give his lecture in the auditorium of Vaishnavite temple. He is from a low caste. He gave it from outside the temple. The topic was முதலாழ்வார்கள்.

Anonymous said...

maayi

உங்களது பார்பனீய கரங்கள் ஆழ்வார்களின் மேல்படாமல் இருக்கட்டும். அவர்களாவது பிழைத்துப்போகட்டும்.

ஏனென்றால், டோண்டு இராகவன் பிலாக்கில் பூரவாச்சிரியர்களுக்கு சாதி சொல்லப்பட்டது. அல்லவா?

ஆழ்வாரகளையாவது விட்டு விடுங்கள் உங்கள் ஜாதிக்கொடுங்கரங்களிலிருந்து.

Anonymous said...

Dondu Ragavan!

A simple and humble request from jarf.

நான் எழுதிய அனைத்தையும் அப்படியே போட்டுவிடுவது நல்லதல்ல. குறிப்பாக தனிநபர்களைப்பற்றி.

பேரா. ஜோசப்பைப்பற்றி நான் எழுதியதை தயவு செய்து நீக்கிவிடுங்கள்.

I have re-checked up my facts. He was greatly welcome by all and his meeting was attended by all.

So, I am extremely sorry for the end of my message referring to him.

The temple had a small auditorium and it was not enough, so he gave the lecture somewhere else.

If DR removes that, and, after doing so, the above also, I shall be grateful to him.

If he doesn't, I humbly pray all readers here, to please forgive me my trespasses.

Contrite Jarf

மாயை said...

//amalan said:
நான் வைணவன் என்று ஆர் உங்களுக்குச் சொன்னது? நீங்கள் வைணவன் ஆகுங்கள் என்றுதானே சொன்னேன்.

நீ ஆரடா எங்களுக்குச் சொல்வதென்றால் சொல்லுங்களேன். மற்றது ஏன்?//

ந‌ல்ல‌ சமாளிப்பு. ச‌ரி. வைண‌வ‌த்தைப் ப‌ற்றி இவ்வ‌ள‌வு உய‌ர்வாக‌க் க‌ருதும் அம‌ல‌ன், பிற‌ரை வைண‌வ‌த்திற்கு வா என‌ தூண்டும் அம‌ல‌ன், தான் ஏன் வைண‌வ‌னாக‌வில்லை? த‌ன‌க்கு உக‌ந்தது இல்லை என்று உதாசீன‌ப்ப‌டுத்திய‌தை பிற‌ர் ஏற்றுக்கொள்ள‌ வேண்டும் என்று கூறுவ‌து hypocrisy. சொல்ப‌வ‌ன் hypocrite.

மாயை said...

//amalan said:

If you want to give a different colour, I dont bother. After all, it is your religion. Never say I am a Vaishnava. I am an academic having some schoarship in your religion.

பார்ப்பனர்கள் வருணாஸ்ரதர்மத்தை இன்று கொண்டுவர முயற்சித்தால், இந்து மதம் முழுக்கமுழுக்க பார்ப்பன மற்றும மேற்சாதி மதமாகிவிடும் //

வ‌ருணாசிர‌ம‌த்திற்கு விள‌க்க‌ம் கொடுக்கும் சோவும், பிராம‌ண‌ர்க‌ளும் வ‌ருணாசிர‌ம‌த்தை கொண்டு வ‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ கூற‌வில்லை. அது இன்றைய‌ சூழ‌லில் impracticable என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே. மாறாக‌ திராவிட‌ க‌ழ‌க‌ங்க‌ளும், கிறுத்துவ‌ர்க‌ளும், முஸ்லிம்க‌ளும் இந்து ம‌தத்தைப் ப‌ற்றி ப‌ர‌ப்பும் அவ‌தூறுக்களுக்கு ப‌தில‌ளிக்க‌ விளைகிறார்க‌ள். அவ்வ‌ள‌வே. வ‌ருணாசிர‌ம‌ம் impracticable என்று சொல்வ‌து வேறு. வ‌ருணாசிர‌மும் தீண்டாமையும் ஒன்று என்று சொல்வ‌து வேறு. அத‌னை ராமானுஜ‌ர் மூல‌ம் சுட்டிக் காட்ட‌க் கூடாது என்று வைண‌வ‌ரல்லாத‌ நீர் சொல்ல‌ உம‌க்கு என்ன‌ உரிமை இருக்கிற‌து?

மாயை said...

//amalan said:
maayi//

மாயி இல்லை. மாயை! உம‌க்கு ஆங்கில‌ம் த‌க‌ராறு என்று தெரிந்த‌தால் தான் த‌மிழிலேயே எழுதுகிறேன்.

//amalan said:

உங்களது பார்பனீய கரங்கள் ஆழ்வார்களின் மேல்படாமல் இருக்கட்டும். அவர்களாவது பிழைத்துப்போகட்டும். //

அதை தீண்டாமையையும், வ‌ண்கொடுமையையும் க‌டைபிடிக்கும் சாதி இந்துக்க‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கும் அம‌ல‌ன் சொல்வ‌து கொடுமையிலும் கொடுமை. ஒன்று புரிந்து கொள்ளுங்க‌ள். ஆழ்வார்க‌ளுக்கு இறைஅருள் நிர‌ம்ப‌ உண்டு. அவ‌ர்க‌ள் புக‌ழ் ம‌ங்காது. அம‌ல‌னின் த‌ய‌வை ந‌ம்பி அவ‌ர்க‌ள் இல்லை.

Anonymous said...

//ந‌ல்ல‌ சமாளிப்பு. ச‌ரி. வைண‌வ‌த்தைப் ப‌ற்றி இவ்வ‌ள‌வு உய‌ர்வாக‌க் க‌ருதும் அம‌ல‌ன், பிற‌ரை வைண‌வ‌த்திற்கு வா என‌ தூண்டும் அம‌ல‌ன், தான் ஏன் வைண‌வ‌னாக‌வில்லை? த‌ன‌க்கு உக‌ந்தது இல்லை என்று உதாசீன‌ப்ப‌டுத்திய‌தை பிற‌ர் ஏற்றுக்கொள்ள‌ வேண்டும் என்று கூறுவ‌து hypocrisy. சொல்ப‌வ‌ன் hypocrite.//

எனக்குத் தெரிந்ததைச் சொவதற்கு no conditions apply.

ஆரை அழைத்தேன்: வஜரா, சிர்தர், NO. இவர்களைத்தான். இவர்கள் வைணவத்தில் zero.

ஏன், அழைத்தேன். அவர்கள் தங்களை இந்துக்கள் என்றூ சொல்வதால். மேலும் நானிங்கே கிருத்துவ சுவிசேசம் பண்ணுவதாக அடி முட்டாத்தனமாக பேசுவதால்.

நான் கிருத்துவனையும், இசுலாமியனையும் அழைக்கவில்லை.

இது எப்படி ஹிப்போக்ரசி?

தெரியாதவனுக்கு சொலவதன் பேர் ஹிப்போக்க்ரசியா?

பாரதி ஒரு தீவிர இந்து. அவர் இசுலாமியத்தைப்புகழ்ந்து 2 மணி நேர உரையாற்றினார் இசுலாமிய் மக்களிடயே.

அவரும்தான் ஹிப்போக்ரட்.

வைணவமும் தியரிலாதான் சாதிகள் இல்லயென்கிறது. நடைமுறையில் கோயில்களிலேயே அவர்கள் (பூஜாரிகள்) சாதி பார்க்கிறார்கள். ஆனால், ஐயங்கார்களின் சாதிப்பற்று ஐயர்களைவிட கடுமையானது எனபது தமிழர்களின் பொதுக்கருத்து.

Iyengars believe they are pure brahmins and say Iyers are mixed.

Have you heard about that?

ஐயங்காரகள் எப்படி தங்கள் மதக்கொள்கையை மனதளவில் ஒத்துக்கொள்ளவில்லையெனபதை பலமுறை இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

jarf

About your other messages, I will respond day after tomorrow may be.

மாயை said...

//jarf said:

எனக்குத் தெரிந்ததைச் சொவதற்கு no conditions apply.

ஆரை அழைத்தேன்: வஜரா, சிர்தர், NO. இவர்களைத்தான். இவர்கள் வைணவத்தில் zero.

ஏன், அழைத்தேன். அவர்கள் தங்களை இந்துக்கள் என்றூ சொல்வதால். மேலும் நானிங்கே கிருத்துவ சுவிசேசம் பண்ணுவதாக அடி முட்டாத்தனமாக பேசுவதால்.

நான் கிருத்துவனையும், இசுலாமியனையும் அழைக்கவில்லை.

இது எப்படி ஹிப்போக்ரசி?

தெரியாதவனுக்கு சொலவதன் பேர் ஹிப்போக்க்ரசியா?

பாரதி ஒரு தீவிர இந்து. அவர் இசுலாமியத்தைப்புகழ்ந்து 2 மணி நேர உரையாற்றினார் இசுலாமிய் மக்களிடயே.

அவரும்தான் ஹிப்போக்ரட். //

த‌மிழ் ப்ளாக் உல‌கில் க‌ருத்தைப் ப‌ற்றி எழுதாம‌ல் க‌ருத்து சொல்ப‌வ‌னைப் ப‌ற்றி எழுதுவோர்தான் அதிக‌ம். இத‌ற்கு வ‌ஜ்ரா, NO, இவ‌ர்க‌ள் ம‌ற்றும‌ல்ல‌, அம‌ல‌னும் விதிவில‌க்க‌ல்ல‌. கிறுத்துவ‌ர்க‌ளும், முஸ்லிம்க‌ளும் இந்து ம‌த‌த்தைப் ப‌ற்றியும், பிராம‌ண‌ர்க‌ளைப் ப‌ற்றியும் அவ‌தூறு ப‌ர‌ப்பும் வித‌த்தில் எழுதுகிறார்க‌ள். இவ‌ர்க‌ளும் திருப்பி எழுதுகிறார்க‌ள். எல்லா பிளாக்குக‌ளிலும் நீங்க‌ள் ஒரு கிறுத்துவ‌ப் பெய‌ரில் சென்று பார்ப்ப‌ன‌த் துவேஷ‌ம் செய்த‌தால் அவ‌ர்க‌ள் உங்க‌ளை சுவிசேஷ‌ம் செய்யாதே என்கிறார்க‌ள். எப்ப‌டி, கிறுத்துவ‌ மிஷ‌ன‌ரிக‌ளையும், முஸ்லிம்க‌ளையும் ப‌ற்றி கேள்வி கேட்கும் அருக‌தை அவ‌ர்க‌ளுக்கு இல்லை என்று நீங்க‌ள் சொன்னீர்க‌ளோ, இந்துக்க‌ளை கேள்வி கேட்கும் உரிமை உன‌க்கு இல்லை என்று அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள். "நான் பிராம‌ண‌ன் இல்லை" என்று ப‌ல‌ர் த‌ங்க‌ள் ப‌திவின் கீழ் எழுதுவார்க‌ள். அது போல‌ நீங்க‌ளும் "நான் கிறுத்துவ‌ர் இல்லை. என‌க்கு ம‌த‌மே இல்லை" என்று எழுதியிருக்க‌லாம். இப்பிர‌ச்ச‌னை வ‌ந்திருக்காது. நிற்க‌.

பார‌தி என்ன‌ சொன்னார் என்று தெரியாம‌ல் compare செய்வ‌து ச‌ரியில்லை. ஆனால், ஒரு ம‌த‌த்தைப் ப‌ற்றி பேசுவ‌து என்ப‌து வேறு. அதை ம‌த‌த்தில் வெளியே இருக்கும் உங்க‌ளைப் போன்ற‌ academic scholars பேச‌லாம். ஆனால், இந்த‌ ம‌த‌த்திற்கு வா என்றொருவ‌ர் அழைத்தால், அழைப்ப‌வ‌ர் அம்ம‌தத்தைச் சேர்ந்தவ‌ர் என்றெண்ணுவ‌து இய‌ல்பு. இல்லையென்றால், இவ‌ன் எத‌ற்க‌டா தான் உதாசீன‌ப்ப‌டுத்திய‌ ம‌த‌த்திற்கு ந‌ம்மை போக‌ச் சொல்கிறான் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழ‌த்தான் செய்யும்.

//jarf said:
About your other messages, I will respond day after tomorrow may be.//

நிதான‌மாக‌ ப‌தில் சொல்லுங்க‌ள். பொதுவாக‌ அவ‌ச‌ர‌ க‌தியில் சொல்லும் ப‌திலில் வெறுப்பு தான் இருக்கும். அத‌னால் பொறுமையாக‌வே ப‌தில் போட‌வும்.

Anonymous said...

//ஆழ்வார்க‌ளுக்கு இறைஅருள் நிர‌ம்ப‌ உண்டு. அவ‌ர்க‌ள் புக‌ழ் ம‌ங்காது. அம‌ல‌னின் த‌ய‌வை ந‌ம்பி அவ‌ர்க‌ள் இல்லை.//

ஆழ்வார்கள் ஆர் தயவில் இல்லைதான். அதற்கு காரணம் அவர்கள் நமக்காக எதையும் எழுதவில்லை. அவர்கள் இறைவழிபாட்டை பாசுரங்களில் எழுதினார்கள். நாம்தான் அவர்களிடம் போகவேண்டும்.

இது எப்படியென்றால், இறைவன் மனிதனிடம் சென்று என்னை வணங்கு என்று சொல்லவில்லை. வணங்காவிட்டால் இறைவன் நம்மை கோபம் கொண்டு அழித்துவிடுவதுமில்லை.

இப்போது ‘நாம்தான் அவர்களிடம் போகவேண்டும் என்று சொன்னேனல்லவா? எப்படிப் போவது? அதற்குத்தான் வைணவம் சொல்வது: ஆச்சாரியர்களிடம் போய் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு காரணமென்னவென்றால், பாசுரங்கள் நான்கே வரியில்தான் இருக்கும். அதன் உட்பொருள் நான்கே வரிகளில் முடியாது.

எடுத்துக்காட்டாக:

‘உயர்வற உயர்நலம் உடையவன் எவன்....அவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே.”

முதல், கடை வரிகளை மட்டும் இங்கே.

இது திருவாய்மொழியின் முதல் பாடல். பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் வரும். மனப்பாடப்பகுதி. கோனார் நோட்ஸ் பொழிப்புரையும் வரும். 5 மதிப்பெண்கள் கிட்டும்.

ஆனால், இதை நாமே படித்தால், கோனார் நோட்ஸ் பொழிப்புரை மட்டுமே நமக்கும் வரும்.

ஆனால் பொருள் அதுமட்டுமா? இல்லெயென்கிறார்கள் ஆச்சாரியர்கள்.
இதன் உட்பொருள் இறைவனின் ‘கலியாணகுணங்களைச்ஸ்பஷ்டமாக சொல்கிறதென்றும், விசிஸ்டாத்வைத்தின் தத்துவம் இங்கிருந்துதான் ஊற்றெடுக்கிறதென்றும், அஃது எப்படியாங்கனும் என்று பக்கபக்கமாக எழுதியிருக்கிறார்கள். இப்பாடலில் செறிவழகில் மயங்கி மூர்ச்சியாகி விழுந்துவிட்டாராம் ஆழ்வான்! (ஆழ்வான் என்ற செல்லப்பெயர் கூரேசாழ்வாருக்கு மட்டுமே)

இதையெல்லாம் படித்தபிறகு, ஆழ்வார்களுக்கும் marketing தேவை. ஆழ்வார்களுக்கும் பொழிப்புரையாளர்கள் (ஆச்சாரியர்கள்) தேவை. எனவேதான் படியுங்கள் என்கிறேன்.

ஆழ்வார்களைப்பற்றிப் பேச எழுத ஆட்கள் குறைந்து விட்டால், ஆழ்வார்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே போய்விடுவார்கள், அஃதாவது நாட்டுப்புறத்துக்கு. They will become part of Tuticorin, Tirunelveli and Kanyakumari district rural folksongs. (I am taking only Nammaazvaar for arguments.) In fact, they were like this till one day the saint Nathamuni accidentally overheard a few songs from Thiruvaimozhi) இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

Anonymous said...

இவ‌ன் எத‌ற்க‌டா தான் உதாசீன‌ப்ப‌டுத்திய‌ ம‌த‌த்திற்கு ந‌ம்மை போக‌ச் சொல்கிறான் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழ‌த்தான் செய்யும்//

தான் உதாசீனப்படுத்திய என்றெழுதியது அரைவேக்காட்டுத்தனம்.

ஏற்கனவே சொன்னது போல நான் பல மதங்களைப்பற்றித் தெரிந்தும் படித்துக்கொண்டும் வருகிறேன். அவற்றின் கோட்ப்பாடுகளைப்பற்றி வியக்கிறேன். அனத்தும் மனித நல்வாழ்க்கைக்குத்தான் என நினைக்கிறேன். ஒரு மத்ம் தன்னுடன் பாசிட்டிவ், நெகட்டிவ் என்றும் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். சிலர் அதில் உள்ள நெகட்டிவை பூதக்கண்டாடிபோட்டுப்பார்த்து புளகாகிதம் அடைகிறார் என்பதும் உண்மை. இங்கே நோ செய்தது போல.

வைணவத்தைப் பொறுத்தவரை:

."தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் ...பூசித்தும் போக்கினேன் போது’

இதில் பூசித்தும் என்பது எனக்குப் பொருந்தாது.

(சொன்னவர் திருமழியிசை ஆழ்வார். ஏன் அப்படிச்சொன்னார் என்று விளக்க ஒரிரண்டும் பதிவுகள் எனக்கு வேண்டும்)

வைணவத்தில் ஜீரோ, ஆனால் பழைய ஏற்பாட்டைக்கரைத்துக் குடிக்கிறாராம் நோ. இவர் இந்து எனத் தன்னைச்சொல்லிக்கொள்கிறார். இன்னொருவரோ யாரோ வரதராஜன் சொன்னாராம். இவரே செய்தாலென்ன ? வஜ்ரா வைணவத்தைப்பற்றிப்பேசினாலே ஓடிப்போய் விடுகிறார்.

பிடித்த மதத்தைப்பேணுங்கள்.

கிருத்துவரைப்பார்த்தும் இசுலாமியரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

அவர்கள் தங்கள் மதததை நன்கு தெரிந்துகொள்கிறார்கள். பைபிளைப்படிக்காத கிருத்துவனில்லை. குரானைப்படிக்காத இசுலாமியன் இல்லை.

அந்தோ, ஆழ்வாரைப்படிக்காத் இந்துக்கள் இங்கே. என்ன கொடுமை!

ஆழ்வார்கள் தன்னாலே இருப்பார்கள் என்ற கற்பனையை விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களை "தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போது போக்கி (devoting your life like that) உங்கள் வளரும் சந்ததியினருக்குச்சொன்னால் மட்டுமே ஆழ்வார்கள் இருப்பார்கள்.

If not, they will become like sangam poetry - only for tamil teachers or pulavars.

கிருத்துவர்கள் செய்கிறார்கள். நேற்றுமுன் தினம் ஒரு சிறு குக்கிராமத்தில் (a famous coastal village which featured in more than 100 feature films) இருந்த போது, மாலை வணக்கத்திற்கு கோயில் மணியடிக்கப்பட்டது. மக்கள் சாரைசாரையாக செல்ல அஃது ஒரு கண்கொள்ளாக் காட்சி. I asked my priest friend, 'Will the mass be full on noon too?' He said: menfolk will be at sea, but the women folk will be at church praying for them!}

In Mahim, I saw the mass was fully attended even noon time.

Anonymous said...

இந்துக்க‌ளை கேள்வி கேட்கும் உரிமை உன‌க்கு இல்லை //

ஆழ்வார்களைப்படியுங்கள். சிர்வைணவனாகுங்கள் என்பதற்கு எந்த உரிமையும் தேவையில்லை.

ஆழ்வார்கள் இல்லையென்றால், தமிழ்நாட்டு வைணவமில்லை. ஆழ்வார்களைப்படித்தாலே போதும். நீர் வைணவந்தான். நல்ல் இந்துக்களுக்கு சொல்லவேண்டியதில்லை. சொன்னாலும் அதை அவர்கள் பாக்கியம் எனத்தான் எடுத்துக்கொள்வார்கள். ஆழ்வார்களைப்படிப்பதும் கேட்பதும் ஒரு பாக்கியம்.

இந்து என்ற மத்ததை அரசியலாக்கி வாழ்பவர்க்ள் இந்த மாதிரி உரிமையென்றெல்லாம் பேசுவார்கள்.

அவர்களைக்கேட்பதற்கு உரிமை கிடையாது என்பது உண்மைதான். அவர்கள் ஆழ்வார்களைப்பற்றிப்பேசினால் ஓடுப்போய் விடுவார்கள்.

மாயை said...

புரியாத‌தால் சொல்கிறாரா, அல்ல‌து புரியாத‌ மாதிரி ந‌டிக்கிறாரா அம‌ல‌ன் என‌த் தெரிய‌வில்லை. நாம் ஒரு க‌ருத்து சொன்னால், அத‌ற்கு டாஞ்சென்டாக‌ ப‌தில் சொல்கிறார்.

எல்லா ம‌த‌ங்க‌ளிலும் பாஸிட்டிவ் உண்டு, நெக‌ட்டிவ் உண்டு என்ப‌து உண்மை தான். இது யாருக்குத் தான் தெரியாது? இதைச் சொல்ல‌ academic scholars தேவையா என்ன‌? ஆனால் ம‌த‌மாற்ற‌த்தைப் பொறுத்த‌வ‌ரை இது பெர்டினென்ட் பாயின்ட் இல்லை. எந்த‌ ம‌த‌ம் சிற‌ந்த‌து அல்ல‌து உய‌ர்ந்த‌து என்ப‌து தான் அங்கு பெர்டினென்ட் பாயின்ட். தாய் த‌ந்தைய‌ர் பின்ப‌ற்றும் ம‌த‌த்தையே ஒருவ‌ர் பின் ப‌ற்றுவ‌து என்ப‌து இய‌ற்கை. அவ‌ர் பிற‌ ம‌த‌த்தை பெரும்பாலும் ஆராய்வ‌தில்லை. ஆனால் ஒருவ‌ர் ம‌த‌மாற்ற‌ம் செய்கிறார் என்றால், அவ‌ர் த‌ழுவும் ம‌த‌ம் த‌ன் தாய் ம‌த‌த்தை விட‌ சிற‌ந்த‌து என்று அவ‌ர் ந‌ம்புகிறார் என்று அர்த்த‌ம். அத‌ற்குத் தான் marketing உப‌யோக‌ப் ப‌டுகிற‌து. பிற‌ ம‌த‌த்தைப் ப‌ழிப்ப‌து இங்கிருந்து தொட‌ங்குகிற‌து.

"NO" என்ன‌ சொன்னார் என்ப‌து இத்த‌ள‌த்தில் இன்னும் இருக்கிற‌து. அவ‌ர் ஏனப்ப‌டி சொன்னார் என்று என் பெர்ச‌ப்ஷ‌னை நான் ஏற்க‌ன‌வே சொல்லிவிட்டேன். அவ‌ர் உள்நோக்க‌ம் என்ன‌, உங்க‌ள் உள்நோக்க‌ம் என்று நான் என்ன‌ க‌ண்டேன்? அவ‌ர் சொன்ன‌ க‌ருத்தை isolated விஷ‌ய‌மாக‌ பார்க்க‌த் தேவையில்லை என்ப‌தே நான் சொன்ன‌து. இந்து என்றொரு ம‌த‌மே இல்லை. கிறுத்துவ‌ ம‌த‌த்தைப் ப‌ர‌ப்ப‌ தாமஸ் வ‌ந்த‌போது அவ‌ரை கொன்று, கிறுத்துவ‌ ம‌த‌ ம‌ர‌புக‌ளைத் திருடித் தான் சைவ‌த்தையும், வைண‌வ‌த்தையும் பிராம‌ண‌ர்க‌ள் தோற்றுவித்த‌ன‌ர் என‌ சில‌ கிறுத்துவ‌ இய‌க்க‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. அதைப் ப‌ற்றி உங்க‌ள் க‌ருத்தென்ன‌?

மாயை said...

//jarf said:

தான் உதாசீனப்படுத்திய என்றெழுதியது அரைவேக்காட்டுத்தனம். //

ஆம், அரைவேக்காட்டுத் த‌ன‌ம் தான். ப‌க‌வ‌த் கீதை, ராமானுஜ‌ர் இதுவெல்லாம் டீப்ப‌ர் ச‌ப்ஜெக்டா இருந்த‌ போதும் அதைப் ப‌ற்றி எழுதிய‌வுட‌ன் பார்ப்ப‌ன‌ கொடுங்க‌ர‌ங்க‌ள் என்றெழுதிய‌து ம‌ட்டும் என்ன‌வாம்? ச‌ரி, போக‌ட்டும். பிற‌ரை வைண‌வ‌த்திற்கு வ‌ர‌த்தூண்டும் அம‌ல‌ன் ஏன் தான் வைண‌வனாக‌ வில்லை?

Anonymous said...

//பார்ப்ப‌ன‌ கொடுங்க‌ர‌ங்க‌ள்//

பார்ப்பனீய கொடுங்கரங்கள் எனத்தான் எழுதப்பட்டது.

ஜாதீய கொடுங்கரங்கள் என இருக்கவேண்டும்.

எனினும் பார்ப்பனீய என எழதப்பட்ட நோக்கம், இங்கு ‘வைணவத்தில் ஜாதிகள்’ இல்லை என்ற விவாத்தில் எதிர்வினையாக, ஒருவர் எழுதினார்:

இராமானுஜர் வருணாஷ்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்று.

எழுதியவர் ஒரு பார்ப்ப்னர்.

அருள் எழுதியிருந்தால்,

வன்னிய கொடுங்கரங்கள் ஆழ்வார்களைப்பிடிக்காமல் இருக்கட்டும்

என்றுதான் எழுதவேண்டும்.

இன்று, பார்ப்பனர்களில் (ஆர்த்தொடாக்ஸ்) பலர் வருணாசிரம்த்தை ஆதரிக்கிறார்கள். அவர்க்ளுள் சிலர் (சோ, சுப்பிரமணிய பாரதி போன்றோர்) வருணாஷ்ரம் என்றால் ஜாதிகள் கிடையாதென்றும், அதன்படி சமூகம் நன்றாக வாழ்ந்தது என்றும் சொல்கிறார்கள். டோண்டு ராகவன் போட்ட கடைசி எபிசோடில் சோ இப்படி சொல்கிறார்.

சரி, ஆழ்வார்கள் அப்படி சொன்னார்களா? நான் பலமுறை நா.தி.பிரபந்த்தத்தை முதலிலிருந்து கடைசி வரைப்படித்தும், கேட்டும், எழுதியும் வந்திருக்கிறேன். உரைகளுடன். படிகள் பலவுண்டு. அனைத்தையும். படிகள் எழுதப்பட்ட காலம் இராமனுஜரிலிருந்து. தற்போதைய வைணவ உரைகாரர்களும் உண்டு. அவர்கள் படிகளை அடிப்படையாக வைத்து இன்றைய தமிழில் எழுதியிருக்கிறார்கள்.

எங்குமே ஆழ்வார்கள் மனிதர்களைப்பிரித்துப் பார்க்கவில்லை. மற்றும் பிரித்தோரை, கண்டனம் செய்தார்கள். அது மட்டுமல்ல. பார்ப்ப்னர்களை அவர்கள் வேதமோதும் வேதியர் என்றுமட்டுமே சொன்னார்கள்.அதற்குமேல் எப்புகழ்ச்சியும் கிடையாது.

பார்ப்பனக்குடியில் பிறந்துவளர்ந்த ஆண்டாள்,

‘பார்ப்பனச்சிட்டர்கள்’ என் கலியாணத்தில் மந்திர்மோதி தாலியெடுத்துக்கொடுத்தார்கள்.என்று ஒருவரியில் முடித்துக்கொண்டார்.
She saw them only as professionals.

For azhvaars, only if a paarppnar is a worshipper of Thirumaal, they regarded him worthy of attention and worship. Otherwise all kinds of paarppnars were ignored.


எனவே ‘வருணாஷ்ரமத்தைப்பற்றி பேச்சு எழும்போது பார்ப்ப்னர்களைப்பற்றித்தான் இடைசெருகள் வரும். மற்றவர்கள் பற்றி வராது. அவர்கள் இராமானுஜர் சொன்னார் என்றெல்லாம் எழுதமாட்டார்கள்.

பார்ப்பன ஜாதி தாக்கப்பட்ட போது, ஆச்சாரியர்களின் திவ்ய சரிதத்தைக் காட்டி, அவர்கள் ஐயங்கார்கள் எனக்கோடிட்டுக் காட்டியவர்கள் ஆர்? பார்ப்பனீயக்கொடுங்கரங்கள் ஆச்சாரியர்களை விட்டுவைத்ததா?

வைணவப்பரிவார் என்ற போர்வையில் வைணவன் அல்லா ஒருவனை, சிவனையும், ஆறுமுகனையும், வினாயகரையும் பற்றிப் பேசவைத்ததது ஆர்?

வைணவம் என்ற பேரை துர்பிரயோகம் பண்ணுவது ஆர்?

பார்ப்ப்னர்கள்தானே?

Anonymous said...

//பிற‌ரை வைண‌வ‌த்திற்கு வ‌ர‌த்தூண்டும் அம‌ல‌ன் ஏன் தான் வைண‌வனாக‌ வில்லை?//

My reply could be:

'Let noble thoughts come to us from every side'

-Rig Veda.

வைணவனுக்கு 5 இலக்கணங்கள் உண்டு. அதில் ஒன்றைக்கூட follow பண்றது என்னால் இயலாது.

Anonymous said...

//எந்த‌ ம‌த‌ம் சிற‌ந்த‌து அல்ல‌து உய‌ர்ந்த‌து என்ப‌து தான் அங்கு பெர்டினென்ட் பாயின்ட். தாய் த‌ந்தைய‌ர் பின்ப‌ற்றும் ம‌த‌த்தையே ஒருவ‌ர் பின் ப‌ற்றுவ‌து என்ப‌து இய‌ற்கை. அவ‌ர் பிற‌ ம‌த‌த்தை பெரும்பாலும் ஆராய்வ‌தில்லை. ஆனால் ஒருவ‌ர் ம‌த‌மாற்ற‌ம் செய்கிறார் என்றால், அவ‌ர் த‌ழுவும் ம‌த‌ம் த‌ன் தாய் ம‌த‌த்தை விட‌ சிற‌ந்த‌து என்று அவ‌ர் ந‌ம்புகிறார் என்று அர்த்த‌ம். அத‌ற்குத் தான் marketing உப‌யோக‌ப் ப‌டுகிற‌து. பிற‌ ம‌த‌த்தைப் ப‌ழிப்ப‌து இங்கிருந்து தொட‌ங்குகிற‌து.
//

நான் இங்கு மிசுனோரிகளைப்பற்றியும் கிருத்துவமதத்தைப்பற்றியும் எழுதவில்லை.

Why are you taking up the subject with me?

Further, as far as I saw, no one is talking about religious conversion etc.

Even arul talks about only பார்ப்ப்னீய ஏகாதிபத்தியம் as he understood and saw.

Anonymous said...

//அதைப் ப‌ற்றி உங்க‌ள் க‌ருத்தென்ன‌?//

I have no comments on such matters. You should ask people who are interested in this subject and there is no one here for that.

That was why I told No he is wasting his time here.

Use Dondu Raaghavan blog, if you can, to tell us about your religion.

மாயை said...

//jarf said:

கிருத்துவரைப்பார்த்தும் இசுலாமியரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

அவர்கள் தங்கள் மதததை நன்கு தெரிந்துகொள்கிறார்கள். பைபிளைப்படிக்காத கிருத்துவனில்லை. குரானைப்படிக்காத இசுலாமியன் இல்லை.

அந்தோ, ஆழ்வாரைப்படிக்காத் இந்துக்கள் இங்கே. என்ன கொடுமை! //

இந்த‌ மாதிரி எழுதுவ‌தால் தான் நீங்க‌ள் academic scholar-ஆ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிடுகிற‌து. ஒரு புத்த‌க‌ம், ஒரு கோட்பாடு என்ற‌ நிய‌தி இல்லை, இந்து ம‌த‌த்தில். ஆழ்வாரைப் ப‌ற்றி தெரியாத‌வ‌ர் இந்து அல்ல‌ர் என்று சொல்ல‌ முடியுமா? வைண‌வ‌ர்க‌ளிட‌ம் போய் திருவெம்பாவையைப் ப‌டியுங்க‌ள் என்றால், எங்க‌ளிட‌ம் தான் திருப்பாவை உள்ள‌தே என்பார்க‌ள். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் இந்து இல்லை என்றாகி விடுமா? இவ்வ‌ள‌வு ஏன்? வைண‌வ‌ர்க‌ளிலேயே ப‌ல‌ருக்கு ஆழ்வாரைத் தெரியாது. ஸ்ரீ ச‌ம்ப்ர‌யாத‌த்தின் வ‌ழியை பின்ப‌ற்றுவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே ஆழ்வார்க‌ளின் பாசுர‌ங்க‌ள் இன்றியமையாத‌‌வை. ம‌ற்ற‌ ச‌ம்பிர‌யாத‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இல்லை. ஆனால் விஷ்னுவை முழுமுத‌ற் க‌ட‌வுளாக‌க் கொண்ட‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் வைண‌வ‌ரே. இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் இந்துக்க‌ளே.

வைண‌வ‌ ச‌ம்ப்ர‌யாத‌த்தையோ, சைவ‌ ச‌ம்ப்ர‌யாத‌த்தையோ நான் குறை கூற‌வில்லை. சிவ‌னோ, விஷ்ணுவோ, ச‌க்தியோ - இப்பிரிவுக‌ள் எல்லாமே ப‌க்தி மார்க்க‌த்தைத் தான் முன் நிறுத்துகின்ற‌ன‌. அதை emphasize செய்ய‌லாம். ஒரே ஒரு க‌ட‌வுள் என்ப‌து கிறுத்துவ‌த்துக்கும், இஸ்லாத்துக்கும் strength . விருப்ப‌க் க‌ட‌வுள் என்ப‌து இந்து ம‌த‌த்தின் strength. இதை மாற்றாம‌லே இம்ம‌த‌ங்க‌ளின் கோட்பாடுக‌ளை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு சேர்க்க‌ முடியும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//jarf said:
Why are you taking up the subject with me?
//

Because you said you are a religious scholar. And you do not waste any opportunity to glorify christianity and islam, especially when you are criticising hindu religion.

Anonymous said...

//இந்த‌ மாதிரி எழுதுவ‌தால் தான் நீங்க‌ள் academic scholar-ஆ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிடுகிற‌து. ஒரு புத்த‌க‌ம், ஒரு கோட்பாடு என்ற‌ நிய‌தி இல்லை, இந்து ம‌த‌த்தில். ஆழ்வாரைப் ப‌ற்றி தெரியாத‌வ‌ர் இந்து அல்ல‌ர் என்று சொல்ல‌ முடியுமா//

You have not understood me properly.

ஆழ்வார்களைத் தெரியாதவர்கள் கோடி. அவர்களும் இந்துவே.

ஆனால் சொன்னது பழைய ஏற்ப்பாடைப்படிக்கும் நோ, ஏன் ஆழ்வார்களைப் படிக்கக்கூடாது?

ஆழ்வார்களைப் படித்தால் அவர்களின் தாக்கம் உங்களுக்கு வந்து வாழ்க்கையும் எண்ணங்களும் மாறும் என்வே படியுங்கள் என்றேன்.

Anonymous said...

//ஒரே ஒரு க‌ட‌வுள் என்ப‌து கிறுத்துவ‌த்துக்கும், இஸ்லாத்துக்கும் strength . விருப்ப‌க் க‌ட‌வுள் என்ப‌து இந்து ம‌த‌த்தின் strength. இதை மாற்றாம‌லே இம்ம‌த‌ங்க‌ளின் கோட்பாடுக‌ளை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு சேர்க்க‌ முடியும் என்று நினைக்கிறேன்.//

முதலில் ஒன்றைத்தெரிந்து கொள்ளுங்கள். சிரிவைணவர்கள் தங்களை இந்துக்கள் (மதரீதியாக. They call themselves Hindus for other purposes) அழைத்துக்கொள்வதில்லை. அவர்கள் தங்களைத் தனிமதம் என்ற்தான் சொல்கிறார்கள். அதன் கூறுகள் பல உங்கள் மாதிரியே. ஆனால் அடிப்படை வேறு.

எடுத்துக்காட்டாக: வேதங்கள். இவை திருமாலே எழதவைத்ததாகவும், அல்லது திருமாலைப்பாடவே இவை எழுதப்பட்டதாகவும், இவற்றில் சொல்லப்பட்ட கடவுள் திருமாலே மற்ற தெய்வங்கள் திருமாலில் deputy gods எனதாகவும் சொல்லிக்கொண்டுதான் வேதங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

சிவனையும், பிரம்மனையும் திருமாலே காரண காரியங்களுக்காகப்படைத்தார் என்று சொல்லி திருமாலே ஒரே கடவுள், மற்றவை தெய்வங்களல்ல, அல்லது they cant replace thirumaal என்பது இவர்கள் நம்பிக்கை.

எனவே ஒரே ஒரு கடவுள் என்பது இவர்களில் strong point. Not only for Muslims.

A Srivaishnavite should reject all gods and goddess and accepet Mahavishnu (Thirumaal) as their only God. This is the order given to Srivaishnavites by Desikan.

Question arises: What about Srilakshmi or Sree?

She has no independent existence, except with Thirumaal. She plays the role of mediatrix. Like the role played by Catholic Saints, esp. Mary. Catholics pray to Mary to take their representation to God. இரக்கமுள்ள மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். This is their prayer.MARY OR ANY CATHOLIC SAINT IS NOT GOD!

Similarly, Srivaishnavites pray to Sree to take their prayers to Lord Vishnu.

இதை அவர்கள் செய்வதன் காரணம்,

லட்சுமி is all merciful and will receive their prayers and take it to the Lord. Further, she has a strong influence on the Lord, who will accept her recommendtions. The Lord loves her so much that He is always kept her on her chest. (திருமகள் கேள்மார்பன்). Her name is திருமகள். One meaning of Thiru is wealth. Another refers to Thirumaal. As she has no existence without her husband, and she is always found with her husband, she is named thirumakal.

கம்பர் வாலி வதத்தில் சொல்கிறார்:
வாலி இராமனைப்பார்த்து. ‘நீ பெரியபிராட்டியை விட்டுவிலகியிருந்தாய். எனவே என்னைக்கொன்று விட்டாய். பிராட்டி உன்னோடு இருந்திருப்பாயானால், உன்னைத் த்ட்டுத்திருப்பாய். நான் உயிர் பிழைத்திருப்பேன்’.

This is an important religious concept. Srivaishnavites want their Lord to be always with His consort.

இப்படிப்பட்ட தனித்தன்மைகள் பல்வற்றை அடிப்படைகளாக வைத்து எழுந்த மதமே இது.

தமிழக் அரசு கோயில்களை எடுத்துக்கொண்டது. அது ஐயர்கள், சைவ்ப்பிள்ளைகள் கைகளில் போய் வைணவக்கோயில்களின் பார்ம்பரியமும் தனித்துவமும் சீரழிக்கப்படுகின்றன என்பது இவர்கள் மனக்குறை. The first secretary of HRE dept was ஆளுடையா பிள்ளை

இவர்களுக்கும் சங்கராச்சாரியார்களுக்கும் ஆதியிலிருந்து பகை. சன்கராச்ச்சாரியாகள் வைணவத்தை அடிமைப்படுத்து முயல்கிறார்கள் என்பது இவர்கள் குற்றச்சாட்டு.

சுருன்கச்ச்சொல்லின், நீங்கள் உங்கலைப்போன்ற இந்துக்கள் என இவர்களை அழைக்க முடியாது.

ஆழ்வார்களின் பாசுரங்கள் கட்டாயம். Srivaishnavism flow from them. It was taken ahead strongly by successive achaariyaars.

Without azhvaars, no Srivaishnavism.

(Based on only Thenkalai concepts and philosophy)

Anonymous said...

//Because you said you are a religious scholar. And you do not waste any opportunity to glorify christianity and islam, especially when you are criticising hindu religion.//

scholar என்றால் மாணவன் என்பது அடிப்படை பொருள். அதன்படியே என்னையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Explaining concepts and theologies of various religion is neither glorifying nor criticising them.

If someone says he does not like a particular concept in a particular religion, it is not criticising that religion, but expressing his own likes and dislikes.

All have the right to reject a theology of a religion and accept that of another.

Choosing a religion is exercising freedom of conscience.

When do we call something 'criticising' ? When we start abusing the concepts of a certain religion in order only to project that of another as good, noble and valid.

Here, no one is doing that.

I like many aspects of Christianity, Islam, Hinduism, particularly Srivaishnavism. At the same time, dislike some aspects in them.

Stop here; and go to his (DR) new blogpost dated today, again on caste. Arul is going to write there; and your valiant defense of brahmins is needed there.

please go there.

மாயை said...

//jarf said:
முதலில் ஒன்றைத்தெரிந்து கொள்ளுங்கள். சிரிவைணவர்கள் தங்களை இந்துக்கள் (மதரீதியாக. They call themselves Hindus for other purposes) அழைத்துக்கொள்வதில்லை. அவர்கள் தங்களைத் தனிமதம் என்ற்தான் சொல்கிறார்கள். அதன் கூறுகள் பல உங்கள் மாதிரியே. ஆனால் அடிப்படை வேறு.//

இன்னும் டான்ஞென்ட்டாக‌ ப‌தில் சொல்வ‌தை விட‌வில்லை. இந்து ம‌த‌த்தின் உட்பிரிவுக‌ளில் வித்தியாச‌ம் இருக்கிற‌து என‌ நான் ஏற்க‌ன‌வே சொல்லி விட்டேனே. அதையே அம‌ல‌ன் ஏன் திருப்பி சொல்கிறார் என்று தெரிய‌வில்லை.

வைண‌வ‌ ம‌த‌த்துக்கும் இந்து ம‌த‌த்துக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌து போன்று அம‌ல‌ன் எழுதுவ‌து mischief. க‌ப‌ட‌ நாட‌க‌ம்.

மாயை said...

//jarf said:

Stop here; and go to his (DR) new blogpost dated today, again on caste. Arul is going to write there; and your valiant defense of brahmins is needed there.

please go there.//

என‌க்கு நேர‌ம் கிடைக்கும் பொழுது நான் எழுதுகிறேன்.

நீங்க‌ள் அருள் ம‌ற்றும் சாதி இந்துக்க‌ளுக்கு சிங்கி அடிக்கும் வேலையை த‌வ‌றாம‌ல் செய்கிறீர்க‌ள். உங்க‌ள் க‌ட‌மையுண‌ர்ச்சிக்கு என் வாழ்த்துக்க‌ள்.

மாயை said...

//jarf said:

சிரிவைணவர்கள் தங்களை இந்துக்கள் (மதரீதியாக. They call themselves Hindus for other purposes) அழைத்துக்கொள்வதில்லை. //

For what reasons, do they call themselves hindus? Would you care to elucidate? What connection does the Srivaishnavaas have with other hindus, if not for religion?

Anonymous said...

//For what reasons, do they call themselves hindus? Would you care to elucidate? What connection does the Srivaishnavaas have with other hindus, if not for religion?//

Enrol in BA graduation course in Vaishnavism in Madras University, either regular or correspondence.

You can also enrol in MA (Vaishnavism) regular, which has no age bar.

All your doubts will get cleared up there. You will also come to know what Srivaishnavism is.

Good luck.

மாயை said...

//Enrol in BA graduation course in Vaishnavism in Madras University, either regular or correspondence.

You can also enrol in MA (Vaishnavism) regular, which has no age bar.

All your doubts will get cleared up there. You will also come to know what Srivaishnavism is.

Good luck.//

உங்க‌ளுக்கு சொல்ல‌ விருப்ப‌மில்லை. இதுவ‌ரை பொறுமையாக‌ விவாதித்த‌த‌ற்கு ந‌ன்றி.

ஆப்பிசர் said...

//பார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?//

Any one care to comment on this?

Harini Thara Nagaraj said...

இந்த புத்தி கெட்ட சுதிரனுக்கு என்ன வேலை ,? எவனாவது மாட்டுவான பாக்கறது , பிராமணனை இளிச்ச வாயன், அடிச்சா திரும்பி அடிக்க மாட்டணு கிண்டல் பண்றது, பூணளின் மகிமை பற்றி இந்த சுதிரனுக்கு என்ன தெரியும் , காயத்ரி மந்திரம் ஓத தகுதி அற்றவன் பூணலை பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவன் .தான் இந்த சுதிரன் .

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது