சிந்து பைரவி திரைப்படத்தில் கடைசிப் பாடலை ஜே.கே.பி. அவர்கள் ஆரோகணத்திலேயே பாடியிருப்பார். "கலைவாணியே" என்று அரம்பிக்கும் பாடல் அது. என்னுடையக் கேள்வி இதுதான். இதைப் போல வேறு ஏதாவது பாடல்கள் உண்டா? வேறு யாராவது பாடியிருக்கிறார்களா? உதாரணமாக சங்கீத மும்மூர்த்திகளில் யாராவது?
அல்லது இது திரு பாலசந்தரின் ஒரிஜினல் ஐடியாவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா
-
கவிஞர் சோ. விஜயகுமார் இந்த ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதை
பெறுகிறார். விருதுவிழா வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில்
நிகழ்கிறது. ...
9 hours ago
1 comment:
சிந்துபைரவி வந்த காலத்திலேயெ அப்படிபட்ட பல பாடல்கள் முன்பு இசை நாடகங்களில் இருந்ததாக செய்திகள் சங்சிகைகளில் வந்தன. மேற்கொண்டு தகவல் எதுவும் நினைவிலில்லை.
Post a Comment