சிந்து பைரவி திரைப்படத்தில் கடைசிப் பாடலை ஜே.கே.பி. அவர்கள் ஆரோகணத்திலேயே பாடியிருப்பார். "கலைவாணியே" என்று அரம்பிக்கும் பாடல் அது. என்னுடையக் கேள்வி இதுதான். இதைப் போல வேறு ஏதாவது பாடல்கள் உண்டா? வேறு யாராவது பாடியிருக்கிறார்களா? உதாரணமாக சங்கீத மும்மூர்த்திகளில் யாராவது?
அல்லது இது திரு பாலசந்தரின் ஒரிஜினல் ஐடியாவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலக்கியவாதி வரலாற்றை வாசித்தல், வெ.வேதாசலம்-1
-
உலகமெங்கும் புனைவெழுத்தாளர்களின் முதன்மை ஈடுபாடாக இருப்பது வரலாறு அதன் பின்
தத்துவம். தத்துவமும் வரலாறும் இரு சிறகுகள், அதைக்கொண்டே புனைவெழுத்து பறக்க
முடி...
1 hour ago
1 comment:
சிந்துபைரவி வந்த காலத்திலேயெ அப்படிபட்ட பல பாடல்கள் முன்பு இசை நாடகங்களில் இருந்ததாக செய்திகள் சங்சிகைகளில் வந்தன. மேற்கொண்டு தகவல் எதுவும் நினைவிலில்லை.
Post a Comment