6/18/2008

இலக்கில்லாத பாதை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது

சுவாமிநாதன் அங்கிலேஷ்வர் ஐயர் எழுதிய Path to nowhere leads to success என்னும் கட்டுரையை நண்பர் சந்திரசேகரன் (பொருளாதார மேதை ஹேயக்கின் விசிறி) அனுப்பியுள்ளார். அவருக்கு முதற்கண் நன்றி. இனி வரும் வரிகளில் நான் என்று வருவது சுவாமிநாதனை குறிக்கும்.

1991-ல் பொருளாதார சீர்திருத்தம் தொடங்கியபோது நான் தாராளமயமாக்கத்தின் தீவிர ஆதரவாளன். இது பற்றி ஒரு அரசியல்வாதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் என்னை நம்பாமல் கேட்டார், "இதனால் எந்தெந்த துறைகளுக்கு லாபம்" என்று. தெரியாது என்றதும், இலக்கிலாத பாதையில் போய்த்தான் தீர வேண்டுமா என கேலியாகக் கேட்டார்.

இப்போது எல்லாம் தெளிவாகவே உள்ளன. பல ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரி 9% பொருளாதார முன்னேற்றம் இதே இலக்கில்லாத பாதையில் சென்றுதான் வந்துள்ளது. சீர்திருத்தங்கள் இருந்த பாதைகளை கிழித்தெறிந்து லட்சக்கணக்கான புதிய பாதைகளை அமைத்துள்ளன. இதையெல்லாம் எந்தத் திட்டநிபுணரும் கனவுகூட கண்டிருக்க இயலாது.

1991-க்கு முன்னால் கணினி மென்பொருளில் நாம் பெறவிருக்கும் முன்னேற்றத்தை யாரேனும் ஊகித்திருக்க இயலுமா? அதேதான் வெளியிலிருந்து சேவைகளை பெறுதல் (BPO), R&D, அல்லது மூளையை கசக்கி உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கும் பொருந்தும். கட்டுப்பாடுகளை நீக்கியதில் பல லட்சக்கணக்கான புதிய வாய்ப்புகள் வந்தன, புத்திசாலித்தனமாக ரிஸ்க் எடுப்பவர்கள் மீதியைப் பார்த்து கொண்டார்கள்.

தற்சமயம் கணினி மென்பொருள் கோலோச்சும் இந்தியாவில்தான் எண்பதுகளில் ஒரு தொலைபேசி தொடர்புக்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது, ஒரு கணினியை இறக்குமதி செய்ய உரிமம் தேவைப்பட்டது என இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறுகிறார். கணினிமயமாக்கலால் வேலைகள் பாதிக்கப்படும் என அரசியல்வாதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் கொடிபிடித்தனர். தாராளமயமாக்கம் ஆரம்பித்து இரண்டு கழித்துக் கூட 1993-ல் கையெழுத்திடப்பட்ட தொழிலாளர் ஒப்பந்தங்களில் கிளைகளில் கணினிமயமாக்கம் ஆண்டுக்கு 0.5-1% தான் அனுமதிக்கப்பட்டது. அதன்படி முழுமையான கணினிமயமாக்கத்திற்கு 200 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும்!

கணினிமயமாக்கம் உள்ளூரில் தாமதப்பட்டதால் இங்குள்ள மென்பொறியாளர்கள் தத்தம் திறமைகளை வள்ர்த்து கொள்ள இயலவில்லை என்பது நிஜம். இருப்பினும் அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று கொழித்தனர். நம்மவர் மென்பொருள் திறமை சிலிக்கன் பள்ளத்தாக்கில் கூர்மையடைந்தது. இதையெல்லாம் எந்த திட்ட நிபுணரும் முன்னமேயே ஊகித்திருக்க இயலாதுதான். வெறுமனே தொழில்முறை முயற்சிகளும் உலகத் தகவல் தொடர்பில் வந்த புரட்சியும் இது எல்லாவற்றையும் சாத்தியமாக்கின.

அதேபோல BPO இந்தளவுக்கு விரிவாக்கம் பெறும் என 1990-ல் யாருமே கற்பனை செய்திருக்க இயலாது. General Electric முதலில் இதை ஆரம்பித்து வைத்தது. பிறகு பன்னாட்டு கம்பெனிகள் க்யூவில் வந்தன.

துவக்கத்தில் மேல்நாட்டு நிறுவனங்கள் நம்மவர்களிடம் குறைந்த தொழில்நுட்பவேலைகளையே தர எண்ணியிருந்தன. ஆனால் நம்மவர்கள் தம் திறமையால் மேலே மேலே முன்னேறினர். Moody's and Standard and Poor's நிறுவனங்கள் என்னவோ நமது நாட்டின் கடன் பெறும் தகுதியை அதிகரிக்க காலம் எடுத்து கொண்டாலும், தங்களது செயல்பாடுகளில் சிலவற்றை இந்தியாவில் செய்வித்து கொள்வதில் மட்டும் சுணக்கம் காட்டவில்லை.

இந்தியா உலகளாவிய R&D யிலும் மத்திய இடத்தை பிடித்துள்ளது. இங்கும் General Electric தான் ஆரம்பித்து வைத்தது. Renault-Nissan பஜாஜுடன் சேர்ந்து சிறுகார் உற்பத்தியை டாட்டாவின் நானோவுக்கு போட்டியாக துவக்குகிறது. இதற்கான R&D வேலை பஜாஜுக்கு தரப்பட்டுள்ளது.

மூளையை உபயோகித்து உற்பத்தி செய்யும் வேலையில் இந்தியா இந்தளவுக்கு முன்னேறியது திட்டமிட்டு வந்ததல்ல. ஏனைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போல இங்கும் வேலையாளர்கள் ஏற்றுமதிதான் நடக்கும் என முதலில் எண்ணப்பட்டது. ஆனால் அது இங்கு நடக்கவில்லை. அதன் காரணம் கடுமையான தொழிலாளர் சட்டங்களே. அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்ட மூளையை உபயோகித்து உற்பத்தி செய்யும் வேலையில் இந்தியா முன்னேறி மருந்து துறை மற்றும் கார்கள் உற்பத்தியில் இந்தியா முன்னேறியுல்ளது.

மருந்து துறையிலுள்ள பெரிய இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாயின. அதற்கு பல மாறுதல்கள் தேவைப்பட்டன. பன்னாட்டு பேடண்ட் சட்டத்தை ஏற்று கொண்டது அவற்றில் ஒன்று. முதலில் இந்திய கம்பெனிகள் தாம் பன்னாட்டு நிறுவனங்களால் விழுக்கப்படுவோம் என பயந்ததற்கு மாறாக இந்திய நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கத் துவங்கியுள்ளன. ஆக உலக பொருளாதாரத்திடம் பயப்பட ஒன்றுமில்லை. அது பல வாய்ப்புகளை அளிக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

கார் தொழிலும் உலகத் தரத்தை எட்டியுள்ளது. எப்படி? புது புது எண்ணங்கள் மாடல்கள் வந்த வண்ணம் இருந்தால்தான் அதில் முன்னேற்றம் வரும். அவற்றைத் தருவதில் இந்தியப் பொறியாளர்கள் சளைத்தவர்கள் இல்லை. Delphi அளவுக்கு மேல்நாட்டு பெரிய கம்பெனிகள் புது கான்சப்டிலிருந்து ப்ரோட்டோடைப் செய்து உற்பத்திக்கு போக மூன்று மாதங்கள் எடுக்கும் நிலையில் நமது Bharat Forge அதையே ஒரே மாதத்தில் செய்ய முடியும் என சவால்விடுகிறது. அதனால்தான் அது auto forgings-ல் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் 1991-ல் திறந்து விடப்பட்டபோது நமது கம்பெனிகளுக்கு சங்குதான் என பலர் பயந்தனர். இப்போது பார்த்தால் Tata Steel அதைவிட ஆறு மடங்கு பெரிய Corus கம்பெனியை வளைத்து போடுகிறது. அதே போல Tata Motors Jaguar மற்றும் Land Roverஐ கையகப்படுத்துகிறது; Hindalco நிறுவனம் Novellis ஐ தன்வசமாக்குகிறது, இதையெல்லாம் யாரும் முதலில் நினைத்தும் பார்க்கவில்லை.

வெகுநாட்களுக்கு அரசு கல்வித் துறையில் தனியாரை அனுமதிப்பதில் சுணக்கம் காட்டியது. கல்வியில் லாபம் ஈட்டலாகாது என்ற என்ணம் ஆட்சி செலுத்தியது. அதையும் மீறி லாபமில்லாதது போல போக்குகாட்டி பல தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசியல்வாதிகளால் ஆரம்பிக்கப்பட்டு மறைமுக கட்டணங்களை வசூலித்தன. ஆனாலும் அவற்றால்கூட பல பொறியாளர்கள் நாட்டுக்கு கிடைத்தனர். அரசு கல்லூரிகள் ஆண்டுக்கு 45000 பொறியாளர்களை அளிக்கின்றன. தனியார் கல்லூரிகளோ அதற்கு ஒன்பது மடங்கு அதிகமாக பொறியாளர்களை அளிக்கின்றன.

முதலிலிருந்தே டெலிகாம் துறையில் அரசு ஏகாதிபத்யமே இருந்தது. 1980களில் செல்பேசிகள் பணக்காரருக்கு மட்டுமே உரியது என்ற ரேஞ்சில் பேசப்பட்டு வந்தது. 1990-க்கு பிறகு இப்போது? கேட்கவே வேண்டாம். மாதத்துக்கு 80-100 லட்சம் புது வாடிக்கையாளர்கள் உருவாகிறார்கள். காற்றுமூலம் மின் உற்பத்தி பற்றி முதலில் ரொம்பவும் பேச்சில்லை. இப்போது நிலைமை தலைகீழ். அதேபோல ப்ளாஸ்டிக் துறையிலும் முன்னேற்றம்.

என் மனதைக் கவர்ந்த ஒரு சுவரொட்டியிலிருந்து: "சிலர் இருக்கும் நிலைமைகளை பார்த்து ஏன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று மட்டும் கேட்கிறார்கள். ஆனால் நானோ இது வரை இல்லாத நிலைகளை கனவில் கண்டு அவை ஏன் உண்மையாகக் கூடாது என கேட்டுவிட்டு அவற்றை செயல்படுத்துவேன்"

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். செய்ய வேண்டிய வேலைகள் அனேகம். அவற்றைச் செய்ய முயலுவோம். அந்த வேலைகள் எல்லாம் வந்தது நல்லதா இல்லையா என்று கதைப்பதையெல்லாம் வெட்டியாக உட்கார்ந்திருப்பவர்களிடம் விட்டுவிடுவோம். அவர்களுக்கும் பொழுது போகவேண்டாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

39 comments:

Anonymous said...

//அந்த வேலைகள் எல்லாம் வந்தது நல்லதா இல்லையா என்று கதைப்பதையெல்லாம் வெட்டியாக உட்கார்ந்திருப்பவர்களிடம் விட்டுவிடுவோம். அவர்களுக்கும் பொழுது போகவேண்டாமா?//

அது சரி

Anonymous said...

//செய்ய வேண்டிய வேலைகள் அனேகம்//
yes. muthalil intha IT mattrum BPO aatkalin sambalaththai
80% kiraikka vendum. avargalukku 10000 rupaikku mel sambalam
alikka koodathu.

komananakrishnan

Anonymous said...

Do you have any answers to this ?


சிறுவணிகம், சிறுதொழில்கள் உயர்த்திப்பிடி!
சூறையாடும் ரிலையன்ஸைத் துரத்தியடி!!

சென்னை

"ரிலையன்ஸ் ஃபிரஷ்' முற்றுகை

சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி
வியாபாரிகளை ஆதரிப்போம்!
டாடா, வால்மார்ட், அம்பானியை
புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
மாறி மாறி மக்களை ஏய்க்கும்
ஓட்டுக் கட்சியை நம்பாதே!
மக்கள் நலனே உயிரென வாழும்
நக்சல்பாரியே நம் பாதை!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
""தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு'' என்று வேகாத வெயிலில் கூவிச் செல்லும் கூடைக்காரப் பெண்கள், காய்கறிச் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் கூவி அழைக்கும் வியாபாரிகள், சிறுவயது முதலே நமக்கெல்லாம் அறிமுகமான மளிகைக் கடை அண்ணாச்சிகள், கண்முன்னே இறைச்சியை அறுத்து எடைபோட்டுத் தரும் கறிக்கடை பாய்கள்... இவர்கள் யாருமே இல்லாத நகரத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து ! ாருங்கள். ""அத்தனைப் பேரையும் ஒழித்துக் கட்டிவிட்டு இவர்களுடைய வருமானம் மொத்தத்தையும் நாமே சுருட்டிக் கொண்டால் என்ன?'' என்று நினைக்கும் ஒரு கொடூரமான முதலாளியைக் கற்பனை செய்து பாருங்கள்!
அவன்தான் ரிலையன்ஸ் அம்பானி. சென்னை நகரின் காய்கறி வியாபாரம் நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய். இறைச்சி, மளிகை வியாபாரமோ இன்னும் பல கோடி. இந்தச் சில்லறை வணிகத்தை நம்பித்தான் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தத் தொழில் முழுவதையுமே விழுங்குவதற்காகப் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் இந்நாட்டு முதலõளிகள். அமெரிக்க வால்மார்ட்டுடன் ஏர்டெல் ! ம்பெனி முதலாளி மிட்டல் கூட்டு, ரிலையன்ஸ் அம்பானி ஒரு பிரெஞ்சுக் கம்பெனியுடன் கூட்டு, டாடா ஒரு ஆஸ்திரேலியக் கம்பெனியுடன் கூட்டு. செல்போன் துறையில் ஏகபோகமாகக் கொள்ளையடிப்பதைப் போலவே காய்கனிமளிகை வியாபாரத்திலும் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து இறங்கியிருக்கிறார்கள் இந்த முதலாளிகள்.
ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் சென்னை நகரில் 14 இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. சென்னையில் மட்டும் 100 இடங்களில் கடை தொடங்கப் போவதாகவும் தமிழகம் முழுவதும் கடை திறக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது ரிலையன்ஸ். இன்னும் டாடா, வால்மார்ட் போன்ற நிறுவனங்களும் கடை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு விட்டன.
தமிழகத்தில் காய்கனி விளையும் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து அவற்றை சென்னையில் உள்ள குளிரூட்டப்பட்ட கிடங்கில் இறக்கி, அங்கிருந்து தன் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது ரிலையன்ஸ். "கொள்முதல் விலைக்கு மேல் இவ்வளவு சதவீதம் லாபம்' என்ற அடிப்படையில் காய்கனிகளின் விலையை ரிலையன்ஸ! தீர்மானிப்பதில்லை. சென்னை நகரில் 14 கடைகளிலும் "குறிப்பிட்ட காய்க்கு இன்ன விலை' என்றும் நிர்ணயம் செய்வதுமில்லை. மாறாக, தங்கள் கடைக்கு அருகாமையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் காலையிலேயே விலை விசாரித்து, அங்கே சிறு வியாபாரிகள் வைக்கும் விலையை விட 10, 20 காசுகள் குறைத்து விலையைத் தீர்மானிக்கிறது ரிலையன்ஸ். "சிறு வணிகர்களை விரைவாக ஒழித்துக் கட்டுவது' என்ற ஒரே நோக்கத! ்துடன் புதிது புதிதாக இலவ த் திட்டங்களை அறிவிப்பது, வாடிக்கையாளர்களை நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை உறுப்பினர்களாக்குவது போன்ற பல வழிமுறைகளைக் கையாள்கிறது.
சென்னையில் ரிலையன்ஸ் கடைகள் தொடங்கப்பட்ட இடங்களிலெல்லாம் மார்க்கெட்டுகளும் காய்கறிக் கடைகளும் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டன. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து, காய்கனிகள் விற்பனையாகாமல் அழுகி நட்டமாகி, கடனைக் கட்ட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு வணிகர்கள். கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையிலோ லாரிகளின் வரத்தே குறைந்து விட்டது. ! ங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வருவாய் குறைந்து விட்டது. விவசாயிகள் தற்கொலையைப் போல, "சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள் தற்கொலை' என்ற கொடுமையும் நம் கண் முன்னே அரங்கேறும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்தச் சிறுவணிகர்கள் என்பவர்கள் யார்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்... பரிதாபத்துக்குரிய இ! ந்த மக்களுடைய வயிற்றில் அடித்து சொத்து சேர்ப்பதற்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசாங்கம்.
அம்பானி காய்கறிக்கடை வைக்கவில்லை என்று எந்தத் தமிழன் அழுதான்? அரசாங்க ஆஸ்பத்திரியில் நாய்க் கடிக்கு மருந்தில்லை, அம்மைக்குத் தடுப்பூசி இல்லை, அரசாங்கப் பள்ளிக்கூடத்துக்கு கூரையே இல்லை, மீறிப் படித்து வந்தாலும் வேலையில்லை. காசில்லாதவனுக்கு கக்கூஸ் கூட இல்லை. இதற்கெல்லாம் வழி செய்யத் துப்பில்லாத அரசாங்கம், கையை ஊன்றிக் கரணம் போட்டு சொந்தமாக ஒரு தொழில் நடத்தி ம! னத்தோடு கஞ்சி குடித்தால், அதில் மண் அள்ளிப் போட அம்பானியை அழைத்துக் கொண்டு வருகிறது.
""அம்பானியைப் போன்ற முதலாளிகள் கையில் சில்லறை வணிகத்தை ஒப்படைத்தால்தான் அமெரிக்காவைப் போல இந்தியாவும் வல்லரசாக முடியும்'' என்கிறார் ப.சிதம்பரம். ""மண்டிக்காரர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்கும்'' என்கிறது அரசு. மண்டிக்காரர்கள் ஒழிந்தபின் என்ன நடக்கும்? நாடு முழுவதும் காய்கனிகளின் விலைகளை நான்கைந்து பன்னாட்டு நிறுவனங்கள் ! ீர்மானிக்கும். நவீன முறையில் காய்கனி உற்பத்தி செய்வதற்காக டாடாவும் ரிலையன்சும் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருப்பதால் சந்தையில் தங்கள் காய்கனிகளை இறக்கி விலையைப் படுபாதாளத்துக்குத் தள்ளவும் அவர்களால் முடியும்.
சில்லறை வணிகர்களை ஒழித்துவிட்டால் வாடிக்கையாளர்களும் அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும். "உற்பத்தி விற்பனை' என்ற இரண்டு முனைகளும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டால் அதன்பின் வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றாலும் அவனிடம்தான் வாங்கியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
இப்படி சில்லறை வணிகம், விவசாயம் முதல் விமான நிலையம் துறைமுகம் வரை எல்லாத் தொழில்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விடும் கொள்கைக்குப் பெயர்தான் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்'. அன்று வணிகம் செய்ய வந்து நாட்டையே அடிமையாக்கிய கிழக்கிந்தியக் கம்பெனியைப் போல இன்று பன்னாட்டுக் கம்பெனிகள் வந்திருக்கின்றன. உலக வங்கியும் உ! லக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளின்படி அவர்களைப் பாக்கு வைத்து அழைத்து எல்லாத் துறைகளையும் ஏகபோக முதலாளிகளிடம் ஒப்படைக்கின்றன மத்திய மாநில அரசுகள். நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கக் கொள்கையைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக எல்லா ஓட்டுக் கட்சிகளும் பின்பற்றி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பது போல நடித்து மக்கள! ை ஏமாற்றுகின்றனர். தாங்கள ஆட்சிக்கு வந்தவுடன் அதே கொள்கையை அமல்படுத்துகின்றனர்.
""ஒரு கோடீசுவரக் கொள்ளையனின் இலாபவெறிக்கு இலட்சக்கணக்கான ஏழை மக்களைக் காவு கொடுக்கிறார்களே, இவர்கள் ஒரு நியாய அநியாயத்துக்குக் கூட அஞ்ச மாட்டார்களா?'' என்று சிலர் அங்கலாய்க்கலாம். இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வங்கி, இன்சூரன்சு, தொலைபேசி ஆகிய அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கிறார்களே, அதில் ஏதாவது நியாயம் இ! ுக்கிறதா? நர்சரி பள்ளியா பத்தாயிரம், பொறியியல் பத்து இலட்சம், மருத்துவம் இருபது இலட்சம் என்று கல்வி வியாபாரத்தை அனுமதித்திருக்கிறார்களே அதில் நியாயமிருக்கிறதா? தொழிலாளர்களை 12 மணி நேரம், 14 மணி நேரம் வேலை வாங்க முதலாளிகளை அனுமதித்திருக்கிறார்களே அதில் நியாயமிருக்கிறதா? சிறப்புப் பொருளõதார மண்டலம் என்ற பெயரில் இந்தியச் சட்டங்கள் எதற்கும் கட்டுப்படாத தனிப் பிரா! ்தியங்களை இந்திய நாட்டுக குள்ளேயே உருவாக்கி அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் சுயாட்சி நடத்த அனுமதித்து இருக்கிறார்களே அதில்தான் நியாயமிருக்கிறதா? எதிலும் நியாயமில்லை.
இத்தகைய எல்லா அநீதிகளுக்கும் காரணமான எதிரிகள் ஓரணியாய் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளும் அவர்களுடைய கொள்ளை இலாபவெறிக்காக மக்களுடைய வாழ்க்கையைக் காவு கொடுக்கும் ஓட்டுக் கட்சிகளும்தான் நம்முடைய பொது எதிரிகள். சிறு வணிகர்களின் வாழ்க்கையைச் சூறையாடும் இவர்கள்தான் அரசாங்கத்தின் தானியக் கொள்முதலை நிறுத்தியவர்கள். வி! ளைபொருள்களுக்கு நியாயவிலை நிர்ணயம் செய்யவிடாமல் தடுத்து இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியவர்கள் இவர்கள்தான். கல்வியையும் மருத்துவத்தையும் கடைச்சரக்காக்கி ஏழைகளுக்கு அவற்றை எட்டாக்கனியாக்கியதும், பொதுத்துறையைத் தனியார்மயமாக்கி அரசுத்துறைக்கு ஆளெடுப்பை நிறுத்தியதும் இவர்கள்தான்.
எனவே இன்று சிறுவணிகத்தை விழுங்க வந்திருக்கும் ரிலையன்ஸ் அம்பானி என்பவன் அவர்களுக்கு மட்டும் எதிரி அல்ல. நம் அனைவருக்கும் அவன் பொது எதிரி. ஆகவே, சிறு வணிகர்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது நம் கடமை என்பதை உணர வேண்டும். ரிலையன்ஸ் கடையில் காய்கனி வாங்குவதென்பது எதிரியின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கவேண்டும்.
""என்ன விலை கொடுத்தாலும் ரிலையன்சுக்கு விற்கமாட்டோம்'' என்று விவசாயிகள் அவன் காய்கனிக் கொள்முதலையே நிறுத்த வேண்டும். ""எத்தனை இலவசம் கொடுத்தாலும் ரிலையன்சில் வாங்க மாட்டோம்'' என்று மக்கள் அனைவரும் அவன் விற்பனையை முடக்க வேண்டும். ரிலையன்சின் செல்போன், பெட்ரோல் பங்க், இன்சூரன்சு ஆகிய அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழிலாக, ஒவ்வொரு துறையாக நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறார்கள் எதிரிகள். பல்வேறு தொழில்களில் நட்டமடைந்தவர்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் முதியவர்களுக்கும் சோறு போடும் வடிகாலாக இருந்து வருகிறது சில்லறை வணிகம். இதையும் பறி கொடுத்து விட்டால் இனி மாறிக் கொள்வதற்கு வேறு எந்தத் தொழிலும் மிச்சமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம! நசிந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதைவிட அவனா நாமா என்று பார்த்துவிடுவதுதான் தீர்வு.
இந்த அரசாங்கமோ அல்லது பிற எதிர்க்கட்சிகளோ அம்பானியையும், டாடாவையும் விரட்டப் போவதில்லை. ஓட்டுக் கட்சிகளிடம் முறையிடுவதும், ""அவர்களே செய்யாத போது நாம் என்ன செய்து விட முடியும்'' என்று புலம்பிக் கொண்டு முடங்கி விடுவதும்தான் நாம் தொடர்ந்து தோல்வியடையக் காரணம். பதவியும் அதிகாரமும் கோடி கோடியாய் சொத்தும்தான் ஓட்டுக் கட்சிகளின் குறிக்கோள். அவர்கள் நம்மை நம்பவை! ்துக் கழுத்தறுக்கும் எதிரிகள்.
ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டிப் போராடுவதுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி. வேறு வழி எதுவும் இல்லை. சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டுவோம்! கோடீசுவரக் கொள்ளையன் அம்பானியை விரட்டுவோம்! ரிலையன்சுக்கு எதிரான போராட்டத் ! தீ தமிழகமெங்கும் பற்றிப் படரட்டும்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தகவல்:http://thamizmani.blogspot.com/2008/06/blog-post.html

Anonymous said...

மக்கள் கலை இலக்கியக் கழகம் oru samooga puratchi iyakkam. avargal ethaiyum naattu
makkalin nanmaigalukkaagave seyvaargal. reliance fresh
company-ai oda oda viratta pokiraargal. athe pola intha
IT company-kalaiyum oda oda viratta vendum.

komanakrishnan

Chandra said...

Thank you so much DONDU sir, it is a great amazing post that is too in Tamil not in mere language but in moral freedom of muse over the ideas!

Let’s visit some of comments to this post

First ‘Anonymous komananakrishnan’ is wrong saying people employed in IT/BPOs should not be more than Rs 10,000! What a strange, if he believe in that sort of strange mind he should stop using computer and stop sending strange comments on blogs and go away on catching gods tale that will yield good income to eat don’t ask me what!

Second “Anonymous said... Do you have any answers to this ?”

Yes the answer as follow don’t try to mug what the strange muddled minds say about Reliance GO, Privatization GO, etc NONSENSES, the simple antidote to these small business men is open the Foreign Direct Investments not upto 100% but up to 100000% than see how all these so called small business flourish, is anybody seen what was happened in Japan small industries!

Reduce all procedures and licenses to these small businesses including police……. Than see what happened less than a decade the more competitive business will go top the monopoly will go bottom that is the STATE or Government STEAL!


Third this stupid komananakrishnan will never learn even if somebody tells about his own mockery

This komananakrishnan daily business or job is to kill as much as he can by eating all globalisation fruits like computer, blogs, toothpaste, etc all revolution is the risk is individual entrepreneur’s ability to reduce the “cost” of unit’s products.

Did this socialist, communist and dogmatic Sadist Stealing State or Government stop the wolf crying wrong direction to muse less children, students, parents, etc in general man on this amazing life which is a far more best technology on this earth.

Chandrasekaran

Anonymous said...

//avargalukku 10000 rupaikku mel sambalam
alikka koodathu. //

கோமணம் சாருக்கு வயித்தெரிச்சல்.

BPO காரனுக்கு ஏன் பத்தாயிரம் மேல சம்பளம் கொடுக்க கூடாது? அதற்க்கு எதாவது காரணம் உண்டா. இல்ல உமது பேச்சு வெறும் உளறலா.

அவனது வேலைக்கு ஏத்த கூலி,
உனக்கு ஏன் குஞ்சு வலி

dondu(#11168674346665545885) said...

Dear sir

sorry

there is some error in the second comments pl ignore that and post the below one


It is also safely assumed that several of DONDU sir post came out in the past had immediate comments like hay which people in the rural areas use to do after harvesting of paddy. Surprisingly or unsurprisingly to this post it is much less. So are these blog muses sleeping or awaked and simply accepted thanks to many also for not posting strange comments like komananakrishnan who simply need to bite the word before writing, bite means muse in different set of analysis with time change other wise the posed comments are going mis direct others who is in fresh mind to read every comments.

Chandrasekaran

Done as per your desire, Hayek.

Regards,
Dondu N. Raghavan

ராபின் ஹூட் said...

நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாக, உங்களால் காரையும், தொலைபேசியையும்,கணிப்பொறியையும் மட்டுமே கூறமுடியும்.
இது மட்டும் தான் முன்னேற்றமா?

வால்பையன் said...

உலகமயமாக்கலை முழுமையாக ஆதரிக்கிறேன்
எனக்கு
தங்குவதற்கு
சென்னையில்
அறுநூறு
ரூபாய்க்கு
வீடு
கிடைத்தால்


வால்பையன்

Chandra said...

Go one step higher Rabin!
For economies development telephone, computer, car etc are not alone in the example list. Ask yourself which are the sectors reformed since 1991 in India! Are Central and State Governments ever dreamed practically for unleashed sectors?

What is reform means and what went right go back to 1978-79 Chinese polices I am sure you will realise if you have open mind to learn what went or still lingering socialist pattern of planning in Indian economy. Thanks to the private sectors for providing affordable products for humankind.

Chandrasekaran

Chandra said...

Mr Valpiayan

Ask Government of Tamil Nadu and Government of India to abolish rent control Act not only from India soil but from the world so that brother and sisters of other parts of the world also able to live with Rs 600 rental charge!
Do read the following

Chandrasekaran

Rent Control
by Walter Block
New York State legislators defend the War Emergency Tenant Protection Act—also known as rent control—as a way of protecting tenants from war-related housing shortages. The war referred to in the law is not the recent Gulf war, nor the Vietnam war. It is World War II. That is when rent control started in New York City. Of course, war has very little to do with apartment shortages. On the contrary, the difficulty is created by rent control, the supposed solution. Gotham is far from the only city to have embraced rent control—a form of housing socialism. Many others across the the United States have succumbed to the blandishments of this legislative "fix."
Rent control, like all other government-mandated price controls, is a law placing a maximum price, or a "rent ceiling," on what landlords may charge tenants. If it is to have any effect, the rent level must be set at a rate below that which would otherwise have prevailed. (An enactment prohibiting apartment rents from exceeding, say, $100,000 per month, would have no effect since no one would pay that amount in any case.) But if rents are established at less than their equilibrium levels, demand will necessarily exceed supply, and rent control will lead to a shortage of dwelling spaces. Absent controls on prices, if the amount of a commodity or service demanded is larger than the amount supplied, prices rise to eliminate the shortage (by both bringing forth new supply and by reducing the amount demanded). But controls prevent rents from attaining market-clearing levels and shortages result.
With shortages in the controlled sector, this excess demand spills over onto the noncontrolled sector (typically, new upper-bracket rental units or condominiums). But this noncontrolled segment of the market is likely to be smaller than it would be without controls because property owners fear that controls may one day be slapped on them. The high demand in the noncontrolled segment along with the small supply, both caused by rent control, boost prices in that segment. Paradoxically, then, even though rents may be lower in the controlled sector, they rise greatly for uncontrolled units and may be higher for rental housing as a whole.
As in the case of other price ceilings, rent control causes shortages, diminution in the quality of the product, and queues. But rent control differs from other such schemes. With price controls on gasoline, the waiting lines worked on a first-come-first-served basis. With rent control, because the law places sitting tenants first in the queue, many of them can benefit.
The Effects of Rent Control
Economists are virtually unanimous in the conclusion that rent controls are destructive. In a late-seventies poll of 211 economists published in the May 1979 issue of American Economic Review, slightly more than 98 percent of U.S. respondents agreed that "a ceiling on rents reduces the quantity and quality of housing available." Similarly, the June 1988 issue of Canadian Public Policy reported that over 95 percent of the Canadian economists polled agreed with the statement. The agreement cuts across the usual political spectrum, ranging all the way from Nobel Prize winners Milton Friedman and Friedrich Hayek on the "right" to their fellow Nobel Laureate Gunnar Myrdal, an important architect of the Swedish Labor Party's welfare state, on the "left." Myrdal stated, "Rent control has in certain Western countries constituted, maybe, the worst example of poor planning by governments lacking courage and vision." Fellow Swedish economist (and socialist) Assar Lindbeck, asserted, "In many cases rent control appears to be the most efficient technique presently known to destroy a city—except for bombing."
Economists have shown that rent control diverts new investment, which would otherwise have gone to rental housing, toward other, greener pastures—greener in terms of consumer need. They have demonstrated that it leads to housing deterioration, to fewer repairs and less maintenance. For example, Paul Niebanck reports that 29 percent of rent-controlled housing in the United States is deteriorated, but only 8 percent of the uncontrolled units are in such a state of disrepair. Joel Brenner and Herbert Franklin cite similar statistics for England and France.
The economic reasons are straightforward. One effect of government oversight is to retard investment in residential rental units. Imagine that you have $5 million to invest and can place the funds in any industry you wish. In most businesses governments will place only limited controls and taxes on your enterprise. But if you entrust your money to rental housing, you must pass one additional hurdle: the rent-control authority, with its hearings, red tape, and rent ceilings. Under these conditions is it any wonder that you are less likely to build or purchase rental housing?
This line of reasoning holds not just for you, but for everyone else as well. As a result the supply of apartments for rent will be far smaller than otherwise. And not so amazingly, the preceding analysis holds true not only for the case where rent controls are in place, but even where they are only threatened. The mere anticipation of controls is enough to place a chilling effect on such investment. Instead, everything else under the sun in the real estate market has been built: condominiums, office towers, hotels, warehouses, commercial space. Why? Because such investments have never been subject to rent controls, and no one fears that they ever will be. It is no accident that these facilities boast healthy vacancy rates and only slowly increasing rental rates, while residential space suffers from a virtual zero vacancy rate and skyrocketing prices in the uncontrolled sector. Evidence for this is seen in the comparative vacancy rates for residential and commercial real estate; exceedingly small in the former case, reaching double-digit levels in the latter.
Although many rent-control ordinances specifically exempt new rental units from coverage, investors are too cautious (perhaps too smart) to put their faith in rental housing. In numerous cases housing units supposedly exempt forever from controls were nevertheless brought under the provisions of this law due to some "emergency" or other. New York City's government, for example, has three times broken its promise to exempt new or vacant units from control. So prevalent is this practice of rent-control authorities that a new term has been invented to describe it: "recapture."
Rent control has destroyed entire sections of sound housing in New York's South Bronx. It has led to decay and abandonment throughout the entire five boroughs of the city. Although hard statistics on abandonments are not available, William Tucker reports estimates that about thirty thousand New York apartments were abandoned annually from 1972 to 1982, a loss of almost a third of a million units in this eleven-year period. Thanks to rent control, and to potential investors' rational fear that rent control will become even more stringent, no sensible investor will build rental housing unsubsidized by government.
Effects on Tenants
Existing rental units fare poorly under rent control. Even with the best will in the world, the landlord cannot afford to pay his escalating fuel, labor, and materials bills, to say nothing of refinancing his mortgage, out of the rent increase he can legally charge. And under rent controls he lacks the best will; the incentive he had under free-market conditions to supply tenant services is severely reduced.
The sitting tenant is "protected" by rent control but, in many cases, receives no real rental bargain because of improper maintenance, poor repairs and painting, and grudging provision of services. The enjoyment he can derive out of his dwelling space ultimately tends to be reduced to a level commensurate with his controlled rent.
There are exceptions to this general rule. Many tenants, usually rich ones who are politically connected, or who were lucky enough to be in the right place at the right time, can gain a lot from rent control. Tenants in some of the nicest neighborhoods in New York City pay a scandalously small fraction of the market price of their apartments. Former mayor Ed Koch, for example, pays $441.49 for an apartment worth about $1,200 per month. Some people in this fortunate position use their apartments like a hotel room, visiting only a few times per year.
Then there is the "old lady effect." Consider the case of a two-parent, four-child family that has occupied a ten-room rental dwelling. One by one the children grow up, marry, and move elsewhere. The husband dies. Now the lady is left with a gigantic apartment. She uses only two or three of the rooms and, to save on heating and cleaning, closes off the remainder. Without rent control she would move to a smaller accommodation. But rent control makes that option unattractive. Needless to say, these practices further exacerbate the housing crisis. Repeal of rent control would free up thousands of rooms very quickly, dampening the impetus toward vastly higher rents.
What determines whether or not a tenant benefits from rent control? If the building in which he lives is in a good neighborhood, where rents would rise appreciably if rent control were repealed, then the landlord has an incentive to maintain the building against the prospect of that happy day. This incentive is enhanced if there are many decontrolled units in the building (due to "vacancy decontrol" when tenants move out) or privately owned condominiums for whom the landlord must provide adequate services. Then the tenant who pays the scandalously low rent may "free-ride" on his neighbors. But in the more typical case the quality of housing services tends to reflect rental payments. This, at least, is the situation that will prevail at equilibrium.
If government really had the best interests of tenants at heart and was for some reason determined to employ controls, it would do the very opposite of imposing rent restrictions: it would instead control the price of every other good and service available, apart from residential suites, in an attempt to divert resources out of all those other opportunities and into this one field. But that, of course, would bring about full-scale socialism, the very system under which the Eastern Europeans suffered so grimly. If the government wanted to help the poor and was for some reason constrained to keep rent controls, it would do better to tightly control rents on luxury unit rentals and to eliminate rent controls on more modest dwellings—the very opposite of present practice. Then, builders' incentives would be turned around. Instead of erecting luxury dwellings, which are now exempt, they would be led, "as if by an invisible hand," to create housing for the poor and middle classes.
Solutions
The negative consequences of rent legislation have become so massive and perverse that even many of its former supporters have spoken out against it. Instead of urging a quick termination of controls, however, some pundits would only allow landlords to buy tenants out of their controlled dwellings. That they propose such a solution is understandable. Because tenants outnumber landlords and are usually convinced that rent control is in their best interests, they are likely to invest considerable political energy in maintaining rent control. Having landlords "buy off" these opponents of reform, therefore, could be a politically effective way to end rent control.
But making property owners pay to escape a law that has victimized many of them for years is not an effective way to make them confident that rent controls will be absent in the future. The surest way to encourage private investment is to signal investors that housing will be safe from rent control. And the surest way to do that is to eliminate the possibility of rent control with an amendment to the state constitution that forbids it.
It may seem paradoxical to many people that the best way to help tenants is to grant economic freedom to landlords. But it's true.
About the Author
Walter Block holds the Harold E. Wirth Eminent Scholar Chair in Economics at Loyola University's Joseph A. Butt, S. J. College of Business Administration.
Further Reading
Block, Walter, and Edgar Olsen, eds. Rent Control: Myths and Realities. 1981.
Brenner, Joel F., and Herbert M. Franklin. Rent Control in North America and Four European Countries. 1977.
Niebanck, Paul L. Rent Control and the Rental Housing Market in New York City. 1968.
Tucker, William. The Excluded Americans: Homelessness and Housing Policies. 1990.

http://www.econlib.org/library/Enc/RentControl.html

வால்பையன் said...

மன்னிக்கணும் சந்த்ரா!
எனக்கு இங்க்கிலிபீஸ்ணா
கொஞ்சம் அலர்ஜி
வழக்கம் போல் மொழி பெயர்பாளர் டோண்டு அவர்கள்
காசு வாங்காமல் இதை செய்வார் என்று நம்புகிறேன்

வால்பையன்

Anonymous said...

//BPO காரனுக்கு ஏன் பத்தாயிரம் மேல சம்பளம் கொடுக்க கூடாது?//

நான் கடை வைத்துள்ளேன். நான் முதலில் 2000 வாடகை கொடுத்து வந்தேன். இந்த காரனுன்ஙக ஆட்டத்தினால் எனது வீட்டுக்காரர் 4000 கேட்டார். அதை காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்தில் 3000 ரூபாய்க்கு வீடு பிடித்தேன். இங்கும் ஓனர் 6000 கேட்கிறார். கேட்டால் அய்.டி.காரர்கள் நிறைய வாடகை கொடுக்க தயாராம். என்ன அநியாயம்? ஏன் இப்படி இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்? என்னை மாதிரி நடுத்தரவர்க்கத்தினர் எங்கே போவது? சம்பளத்தை அள்ளிக்கொடுப்பதால்தானே? இந்த மாதிரி அக்கிரமங்களையெல்லாம் தட்டிக்கேட்க மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற இயக்கங்கள் வீதியிறங்கி போராடவேண்டும். அனைத்து அய்.டி., போன்ற கம்பெனிகளை துரத்தியடிக்க வேண்டும். அனைத்து வேலைகளையும் மனிதர்களே செய்யுமாறு வாய்ப்பு அளித்து 90% கணிணிகளை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் சம வாய்ப்பு பெறுவர்

கோமணகிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

சந்திரசேகரன் அவர்கள் எழுதியதன் தமிழாக்கம்:

வால்பையன் அவர்களே,

முதலில் தமிழக அரசும், இந்திய அரசும் வாடகைக் கட்டுப்பாட்டு சட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எல்லா இடத்திலுமே இல்லாது ஒழிக்க வேண்டும் என அவற்றைக் கேட்டு கொல்ளுங்கள். அப்போது நீங்கள் மட்டுமல்ல, உலகின் மற்ற பாகங்களில் வசிக்கும் உங்கள் சகோதர சகோதரிகளும் 600 ரூபாய் வாடகையில் வசிக்கலாம். கீழே உள்ளதைப் பாருங்கள்.

சந்திரசேகரன்

நியூ யார்க்கிலும் வாடகை கட்டுப்பாட்டு சட்டம் உண்டு. அதனால் என்னென்ன அனர்த்தங்கள் விளைந்தன என்பதை அவர் இங்கு நகலெடுத்து ஒட்டிய கட்டுரை விளக்குகிறது. வாடகை கட்டுப்பட்டு சட்டம் குறித்து தனிப்பதிவே போட வேண்டியிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கோமணகிருஷ்ணன்,

மனதைத் தொட்டு சொல்லுங்கள். நீங்களே வீட்டுக்காரராக இருக்கும் பட்சத்தில் என்ன முடிவு எடுத்திருப்பீர்கள்? யாருக்கு வாடகைக்கு வீட்டை விட்டிருப்பீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரமணா said...

1.வாடகை ஏறிபோச்சு,விலைவாசி உயர்ந்து போச்சு,பணவீக்கம் பெருத்துப் போச்சு, நடுத்திர வர்க்கத்தின் எதிர்காலம்
காற்றில் கரைஞ்சு போகுமா?

2.அரசின் மிரட்டல்கள் எல்லாம் வியாபாரக் கூட்டனிகளிடன் இனி எடுபடுமா?

3.பெட்ரோல் விற்பனையில் வரி என்ற பெயரால் நடக்கும் கொள்ளை
நாடு தாங்குமா?அடுக்குமா?

4.அமெரிக்காவுக்கு இந்தியா எடுபிடியாகுமா?

5.புதிய பொருளாதாரக் கொள்கை " புலி வால் புடித்த நாயரா"?

Anonymous said...

1.பா.ம.க உறவு முறிப்பு தி.மு,காவின் முடிவு
அ)சரியா
ஆ)தவறா

2.லாபம் யாருக்கு?(இருவரில்)

3.லாபம் யாருக்கு (இருவரைத் தவிர)

4.பா.ம.க உடையுமா?

5.தி.மு.க வின் செல்வாக்கு சரியுமா வன்னியர் பகுதிகளில்?

6.ரஜஸ்தன் போல் பழங்குடியினராய் மாற்ற பா.மா.க போராட்டம் தொடங்குமா?

7.காடுவெட்டி மீது அரசு..?

8.உன்னாலே நான் கெட்டேன்,
என்னாலே நீ கெட்ட
இது எப்படி இருக்கு?

9.அன்புமணி பாவமில்லையா?

10. அவர் திட்டமெல்லம் கோவிந்தாவா?

11.ரயில்வே வேலு அண்ணாச்சி கதை?

12.மக்கள் தொலக் காட்சி மூடுவிழாவா?
(அரசின் நெருக்கடி வருமே)


13.ராமதாசுக்கு 7.5 சனியா?

14.விஜய்காந்த் எந்த பக்கம் சாய்வார்?

15.திருமால் வழவன் மீண்டும் அம்மா பக்கமா?

16.காங்கிரஸ் வைகோவை கை கழிவியது போல் ராமதாசை..?

17.ராமர் பாலம் இடிப்பு விவகாரம்
தி.மு.க கூட்டணியை சிதைக்க..?

18.விடுதலிபுலி விவகாரம் இனி சூடு பிடிக்குமா?

19.ராமதாசு,வைகோ,கம்யுனிஸ்டுகள் கூட்டணி சாத்யமா?

20.ஆப்பை பிடிங்கிய குரங்கார் யார்?

-பாண்டிய நக்கீரன்

Anonymous said...

வணக்கம் டோண்டு சார்,

நல்ல பயனுள்ள பதிவு, இதை தமிழாக்கம் செய்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

//அந்த வேலைகள் எல்லாம் வந்தது நல்லதா இல்லையா என்று கதைப்பதையெல்லாம் வெட்டியாக உட்கார்ந்திருப்பவர்களிடம் விட்டுவிடுவோம். அவர்களுக்கும் பொழுது போகவேண்டாமா?//

இது நிசமாவே நல்ல இருக்கு, பின்னூட்டமெல்லாம் படிக்கும்போது ஒரே காமடி, பாவம் அவங்களுக்கும் பொழுது போகவேண்டாமா.. :-)

//ஆண்டுக்கு 10-90 லட்சம் புது வாடிக்கையாளர்கள் உருவாகிறார்கள். //

//attracting 8-10 million new subscribers per month. //

அய்யா தகவல் பிழை ஆண்டுக்கு அல்ல மாதத்துக்கு என்று மூலத்தில் உள்ளது, மாற்றி விடுங்கள்.

சரவணன்

Anonymous said...

சார் என்னோட முதல் கமென்ட் இன்னும் வரலியே... இன்னைக்கு இங்க விளையாடலாம் என்று வந்திருக்கிறேன், சீக்கிரம் வந்து உதவி செய்யுங்கள். பின்னூட்டம் போட்ட நிறைய பேருக்கு ஈனோ கொடுக்கனும் சார் சீக்கிரம் வாங்க

சரவணன்

Anonymous said...

//கோமணகிருஷ்ணன்

நான் கடை வைத்துள்ளேன்.நான் முதலில் 2000 வாடகை கொடுத்து வந்தேன். இந்த காரனுன்ஙக ஆட்டத்தினால் எனது வீட்டுக்காரர் 4000 கேட்டார்//


டோண்டு சார் மேல கமென்ட் போட்டுள்ளவர் கடை வைத்துள்ளாராமே சில வருடங்களுக்கு முன் வெங்காயம் கிலோ 100 வரை விற்றதே அப்போது அவர் பழைய விலைக்கு விற்றாரா இல்லை எல்லொரயும் போல 100க்கு விற்றைருப்பாரா.. நியாயம் அடுத்தவர்களுக்கு மட்டும் சொல்ல கூடாது.

எல்லொரும் சுயநலவாதிகள்தான் சுயநலத்தில் அளவு மட்டும் மாறுகிறது, கடை வைத்து கஷ்ட ஜீவனம் நடத்தும் அவர் மகன் நன்றாக படிக்கும் பட்சத்தில் கணிணி படிப்புக்கு சிபாரிசு செய்வாரா இல்லை கடை வைத்து கொடுப்பாரா.. நீங்கள் அவர் வீட்டுகாரராக இருந்தால் யாருக்கு வீடு கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கே இன்னும் பதில் வரவில்லை

எல்லொரும் தங்களை விட்டு விட்டு அடுத்தவரை திருத்தவே ஆசைபடுகிறார்கள்.

சரி சரி ரொம்ப தத்துவம் சொல்லியாச்சு ஒரு காமெடி ..

உலக வரலாற்றிலேயே மிக நீளமான ஜோக் எது சொல்லுங்கள் பார்ப்போம்

விடை : ரஷ்யாவின் 74 வருட கம்யூனிஸம் :-)))

சரவணன்

dondu(#11168674346665545885) said...

////attracting 8-10 million new subscribers per month.//
பிழை திருத்தி விட்டேன் நன்றி.

//பின்னூட்டம் போட்ட நிறைய பேருக்கு ஈனோ கொடுக்கனும் சார் சீக்கிரம் வாங்க//
இன்று பகல் முழுதும் மின்சாரம் தடைபடும் என்று கூறுகிறார்கள். ஆகவே பின்னூட்டங்களை மட்டுறுத்த நேரம் ஆகும். ஆனால் நீங்கள்பாட்டுக்கு பின்னூட்டங்கள் போடலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Chandra said...

Mr Ramana questions are absolutely right but it has its own anomalies rather than his. Of five first three is understandable if one has open mind and honest home works. Let’s take forth and fifth questions.

First fourth America understood the value of individual freedom approximately in 1700 but what about India did this new born largest STEALING democracy ever realised its citizen’s individual freedom to trade not only goods but every possible item of tangible and intangibles. The answer is NO……………why if I don’t understand Mr Ramana and my own individual freedom what to do and not to do in day today necessities how can I barter with my fellow individuals. There is an answer it is under the board room of economic system which India adopted in the 1950s that matters than the stupid blame of America. Precisely, the Constitution of India, the Indian Parliament and its members, legal system and political party system and mention a few are all completely married SOCIALISM and COMMUNISIM by undermining the individual natural right to produce, trade and wealth creation for his development rather than the other way around.

The second fifth question there is nothing called “new economic policy” for any economies all lies at the bottom of the economic system, where the new ideas emerge by individual honest handwork which become politically called new economic system. If at all one may say new ask what is all new about the language say in Tamil, English etc. did any new language invented in the last century? Of course new words are added that is also not by STEALING Government but by individual innovative muse.

So Mr Ramana try to understand what is wrong with your own HOME, than the neighbors.

Chandrasekaran

Anonymous said...

வால்பையன் அவர்களே

எனக்கு காரைகுடியில், கிருஷ்ணகிரியில், ஓசூரில் கூட ஆயிரம் ரூபாய்க்கு கீழ வீடு வாடகைக்கு கிடைக்கமாட்டங்குது. அங்க எதாவது ஐ டி கம்பெனி இருக்கானு சொல்லுங்க. இல்ல அங்க இருக்கற மெகானிகல் கம்பெனி அல்லது காலேஜ்னால இருக்குமா அதையும் இழுத்து மூடிவிடலாமா நண்பரே.

91 க்கு (சோ கால்ட் தாரளமயத்துக்கு முன்னால்) முன்பு கூட சென்னையில் ஒரு சிறு குடும்பம் வசிக்க ஒரு சிறு வீடு (பெரும்பாலும் ஒண்டு குடித்தனம் எனப்படும் ஒரு வீட்டை பல போர்ஷன்களாக பிரித்து வாடகைக்கு விடுவது) நீங்கள் சொன்ன 600 ரூபாய்க்கு கிடைக்காது. நாங்கள் இருந்தது ஒரு சமையலறை, ஒரு சிறு படுகையறை ஒரு ஹல் ( நோ ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஹால் அதை நீட்டி சொல்ல முடியாது அவ்வளவு சின்னது) மற்றும் பொது குளியலறை, கழிப்பறை வாடகை ரூ 800 (1988 லேயே). இதில் வீட்டில் பகலிலேயே விளக்கு போட்டதான் வெளிச்சம் இருக்கும்.

உங்களது சந்தை பற்றிய பதிவுகள் மிக அருமையாக உள்ளன, நன்றி

சரவணன்

Anonymous said...

//ராபின் ஹூட் said...

நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாக, உங்களால் காரையும், தொலைபேசியையும்,கணிப்பொறியையும் மட்டுமே கூறமுடியும்.
இது மட்டும் தான் முன்னேற்றமா?
//

ராபின் ஹூட் அவர்களே உண்மையான முன்னேற்றம் அதில் இல்லை என்கிறீர்கள். சரி இப்படி வைத்துகொள்வோம். நீங்கள் உங்கள் மகன் /மகள் அவர்களை நன்றாக கஷ்டபட்டு படிக்கவைக்கிறீர்கள் அவர் வெளியூரில் வேலை செய்கிறார் 5 வருடம் கழித்து நீங்கள் பார்க போகிறீர்கள் அவர் ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார், கார் வைத்திருக்கிறார், விலை உயர்ந்த செல் வைத்திருக்கிறார், வீடில் கம்ப்யூட்டல் வைத்திருக்கிறார். அவரை முன்னேறிவிட்டார் என்பீர்களா இல்லையா ?. :-)


சரவணன்

Anonymous said...

மூன்றாவது கமென்ட் போட்ட அனானி அவர்களுக்கு, நீண்ட பின்னூட்டம் போட்டுள்ளீர்கள்.

//டாடா, வால்மார்ட், அம்பானியை
புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
மாறி மாறி மக்களை ஏய்க்கும்
ஓட்டுக் கட்சியை நம்பாதே!//

உலக வரலாறு கூறுவது பல புரட்சிகள் இப்படிதான் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் அவர்கள் பின் திரண்டு அவர்களை அதிகாரத்தில் அமர்தியபின் அவர்களும் பழைய குருடி கதவை திறடி. சாதாரண ஊழல் அரசியல்வாதி அவன் மட்டும் சம்பாரித்து கொள்வான், அவனால் ரொம்ப ஆபத்து இல்லை. ஆனால் இது போல புரட்சி மூலம் ஆட்சி பிடிப்பவர்கள் தீவிரவாதியாக இருப்பதால் அவர்கள் சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் அவர்கள் ஆட்சியை காப்பாற்றி கொள்ள சர்வாதிகாரியாக மாறி விடுகிறார்கள். எதிரிகள் கேள்விகள் கேட்கபடாமல் கொல்லப்படுவார்கள் அல்லது காணாமல் போய்விடுவார்கள். Hope you know about Stalin, KGB etc.

ரஷ்யாவில் கம்யூனிஸத்தையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்பவர்கள் சைபீரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். மக்கள் எப்போதும் யாரலோ கண்காணிக்கப்பட்டார்கள். நடுஇரவு கைதுகள் எராளம் அவர்கள் காணாமல் போனவர்கள். அப்புறம் உங்கள் பின்னூட்டத்துக்கு கடைசியில் நாலைந்து இயக்கம் அமைப்பு பெயரெல்லாம் போட்டிருந்தீர்கள் அவற்றை இங்கு முறையாக பதிந்து நடத்தமுடிகிறது உங்கள் கொள்கைகளை உரத்து சொல்ல முடிகிறது, அரசாங்கத்து எதிராக போராடமுடிகிறது. இதுபோல கம்யூன் ரஷ்யாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தியிருந்திருக்க முடியுமா என்று அறிய ஆவல். யப்பா வழக்கம் போல ரஷ்யவே கம்யூனிஸ்ட் நாடு இல்லன்னு சொல்லி தாவு தீர்த்துடாதீங்க :-). மீண்டும் உரையாடுவோம் உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்.தனி மனித தாக்குதலோ வர்க பேத முத்திரையோ குத்தாமல் கருத்துகளோடு உரையாடுவோம்.

//கோடீசுவரக் கொள்ளையன் அம்பானியை விரட்டுவோம்! ரிலையன்சுக்கு எதிரான போராட்டத் ! தீ தமிழகமெங்கும் பற்றிப் படரட்டும்!//

ஒரு வணிகத்தில் கஸ்டமர் எனப்படும் வாங்கி உபயோகிப்பவனே கடவுள். மக்களுக்கு தேவையானப் பொருளை ரிலையன்ஸில் வாங்க வேண்டுமா அல்லது அண்ணாச்சி கடையில வாங்கனுமான்னு அவங்க அவங்க முடிவு பண்ணிப்பாங்க. எங்கு பொருள் தரமாகவும் விலை குறைவாகவும் இருக்கிறதோ அங்குதான் வாங்குவார்கள். ரிலையன்ஸ் வருவதால் பாதிப்பு இருக்கும் தாங்கள் சொல்வது போல எல்லா சிறு வணிக கடைகளையும் மூடிவிடமாட்டர்கள்.

பஸ் வந்ததாலே கூட ஜட்கா வண்டிகாரங்க பாதிக்கப்பட்டாங்க, சீமெண்ணெய் வந்தாலே விறகு வெட்டி பிழைப்பவர்கள் பாதிக்கபட்டார்கள், டிவி வந்ததாலே மேடை நாடகம் போட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள், ரெடிமேட் ஆடைகள் வந்தாலெ டெய்லர்கள் பாதிக்கபட்டார்கள். இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

வளர்ச்சியும் மாற்றமும் வேண்டாம் அது மிகப்பெரிய கெடுதலை நமக்கு கொடுக்கும் என்று ஒரு சாரார் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மக்களுக்கு நல்ல வேளை அவர்கள் அதிகாரத்தில் இல்லாதது.

then to cool the heat one more joke..

ரஷ்யர்கள் அப்போது கம்யூனிஸத்தை கிண்டல் செய்து ஜோக் பரிமாரிகொள்வார்கள் அதற்கு பெயர் அனெகோடி அல்லது அனெகோட் சரியாக நினைவு இல்லை யாரவது ரஷ்ய நண்பர்கள் சொல்லலாம். அது ஸ்டாலின் அரசுக்கும் தெரியும அதை யாரவது சொல்லும்போது பிடிபட்டால் நேரா பாயின்ட் டொ பாயின்ட் பஸ் ஏத்தி சைபீரியா அனுப்பிடுவாங்க, அதுல இருந்து ஒண்ணு.

“What is the difference between Russian and English fairy tales?”

ans: “The English fairy tale start with ‘Once upon a time…’, and Russinans it's with ‘It will be soon…’”


சரவணன்

வால்பையன் said...

சரவணன்,
விலைவாசி ஏறும் விகிதம் ஒரே சீராக இருந்தால்
குழந்தையின் வளர்ச்சி போல இயல்பாக இருக்கும்
இப்போது இருப்பது வீக்கம், வளர்ச்சி அல்ல,
உலகமயமாக்கலின் ஆரம்பம் நன்றாக இருந்திருக்கலாம்
நான் அதை முழுமையாக எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை.
சில மாற்றங்கள் தேவை என்று சொல்கிறேன்.

கற்காலத்தில் வலியவன் வாழ்வான்
உடல் பலத்தில்
இக்காலத்தில் வலியவன் வாழ்கிறான்
பணப்பலத்தில்

அரசாங்கம் சாமான்யர்கள் மேல் அக்கறை காட்டவேண்டும்.
வாழ்வாதாரணமான விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.

//உங்களது சந்தை பற்றிய பதிவுகள் மிக அருமையாக உள்ளன, நன்றி//

எனக்கு போட்ட பின்னூட்டத்துல இப்படி எழுதியிருக்கிங்க
யார சொல்றிங்கன்னு தெரியல

வால்பையன்

Anonymous said...

வணக்கம் வால்பையன் அவர்களே,

//நான் அதை முழுமையாக எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை.
சில மாற்றங்கள் தேவை என்று சொல்கிறேன்.
//

நிச்சயமாக சில நேர்மையான கண்காணிப்பு அமைப்புகளும், பரவலான வளர்ச்சியை உறுதி படுத்தும் திட்டங்களும் தேவையே. வீக்கம் தவிர்க்கபடவேண்டும் வளர்ச்சியே அல்ல.

வலியவன் வாழ்வான் என்பது உண்மைதான். உழைக்காதவன் வாழவேண்டும் என்பதுதான் தவறு. முன்பு உழைக்க தயாரய் இருந்தாலும் வாழவழி இல்லாமல்தான் முன்பு இருந்தது. தாரளமயம் அந்த தடையை உடைத்திருக்கிறது. என்ன அதை அரசாங்கம் நகர்புறங்களில் செய்துள்ளது, அது இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவ அரசு முயற்சி எடுக்காததே பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணியுள்ளது.

அரசாங்கம் வாழ்வாதாரணமான விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். சத்தியமான வார்த்தை என்ன நம்ம அரசாங்கம் அதை செய்யுமா, வாய்ப்பு ரொம்ப கம்மி, முடிஞ்சா இன்னும் விவசாயிங்களை கஷ்டபடுத்துவாங்கனு தோணுது.

//யார சொல்றிங்கன்னு தெரியல //

சார் நீங்கதானே மெட்டல் ட்ரேடிங் பத்தி எழுதறீங்க அதைதான் சொன்னேன்.

சரவணன்.

TBR. JOSPEH said...

இது ஒரு முடிவடையா வாதத்திற்குரிய கருப்பொருள். நானும் தாராள பொருளாதாரக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவன்.

இந்த கொள்கை மட்டுமே இந்தியா போன்ற நாடுகளுக்கு உகந்தது. Protectionism அல்லது Patriotism என்பதெல்லாம் கவைக்குதவாது.

நேருவின் குடும்ப கொள்கையால் டாட்டா, பிர்லா போன்றவர்கள் பயனடைந்தார்களே தவிர நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த எவராலும் பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இன்று உலகளவில் தொழிலதிபர்களாக பலர் பேசப்படுகிறார்கள் என்றால் தாராள பொருளாதாரக் கொள்கையினால்தான்.

இந்திய வளர்ச்சி என்று நம்முடைய நாட்டின் 4% பொருளாதார வளர்ச்சியை கேலி செய்த மேறகத்திய நாடுகள் கடந்த ஐந்தாண்டுகளில் நம்முடைய பொருளாதார வளர்ச்சி 7-9% ரேஞ்சில் இருந்ததைப் பார்த்து வியந்து போயுள்ளனர் என்றால் மிகையாகாது.

இதனால் சில துறைகளில் பின்னடைவு ஏற்பட்டதும், விலைவாசி உயர்வை சந்திக்க வேண்டி வந்ததும் உண்மைதான். ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இது வெறும் ஒரு தாற்காலிக பின்னடைவு மட்டுமே. அடுத்த இருபதாண்டுகளில் நாடு அடையவிருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் நாமும் சிறிதளவாவது தியாகம் செய்யவேண்டாமா?

Anonymous said...

//அரசாங்கம் சாமான்யர்கள் மேல் அக்கறை காட்டவேண்டும்.
வாழ்வாதாரணமான விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.//

சார் அரசுக்கு அதனுடைய அடிப்படை கடமைகள் பல உள்ளன, சாமான்யன் மீது அக்கறை காடுவதற்கு முன் அடிப்படை கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும். மருத்துவர் ஐயா ராமதாஸ் சொல்லற மாதிரி, இந்த அடிப்படை கடமைகளில் செய்வதில் நமது அரசுக்கு பெயில் மார்க் தான் கொடுக்க முடியும்

நீங்க யாரும் அரசு செய்யும் தவறுகளை கண்டிப்பதில்லை ஆனால் உலகமயமாக்கல், தனியுடைமை என்றால் மட்டும் வேட்டியை வரிஞ்சு கட்டுகிறீர்கள்.

இலவச டி.வி கொடுத்த பைசாவில், சென்னை சங்கமம் நடத்திய பைசாவில் வாழ்வாதார மேம்பாடுகளை செய்திருக்கலாம். அதை பற்றி பேச மறுப்பது ஏன்.

மேலும் பெட்டி கடை வைத்திருப்பவன், ஆட்டோ ஓட்டுபவன் இப்படி உழைத்து முன்னேற நினைப்பவனை தேவையில்லா சட்டங்கள், லஞ்சம் மூலம் இவர்களது மேம்பாட்டை அரசு தடுக்குகிறது. இவர்களது எதிரி முக்கியமாக அரசுதான், உலகமயமாக்கல் அல்ல.

Anonymous said...

//இலவச டி.வி கொடுத்த பைசாவில், சென்னை சங்கமம் நடத்திய பைசாவில் வாழ்வாதார மேம்பாடுகளை செய்திருக்கலாம். அதை பற்றி பேச மறுப்பது ஏன்.
//
ilavasa computer, vetti, selai, palpodi, seruppu, cycle pondravatrai
koduththu kollaiyaditha koottathai yethum solla maatteergalo? kalaingarai
matrum thitta theriyum.

yezaigalukku ilavasam koduppathil enna thavaru? panakkaarargalidamirunthu
pidungi yezaigalukku alithaal oralavu samanilai varume?!! athaithaane
engal veeramani ayyaavum, engal makkal kalai yilakkiya kazaga nanbargal
valiyuruththukiraargal?

komanakrishnan

Anonymous said...

//மனதைத் தொட்டு சொல்லுங்கள். நீங்களே வீட்டுக்காரராக இருக்கும் பட்சத்தில் என்ன முடிவு எடுத்திருப்பீர்கள்? யாருக்கு வாடகைக்கு வீட்டை விட்டிருப்பீர்கள்?
//

dondu avargale...naanaaga irunthaal nichayam tharpoothu kudiyirukkum naduththara varkkaththavarin nilaimaiyai
yosiththu kannaa pinaa endru vaadakai yetra maatten. evano IT-kaaran athigam kodukkiraan
enbathaal tharpoothu kudiyiruppavanai kaali seyya solli panam pudunga maatten. manithaapimaanaththudan
nadanthu kolven.

komanakrishnan

Anonymous said...

//வாடகை ஏறிபோச்சு, என்னை மாதிரி நடுத்தரவர்க்கத்தினர் எங்கே போவது?//

சார் நீங்க கேட்பது நியாயம் தான்.

ஏன் வாடகை மிக அதிகமாக இருக்கிறது?

இதற்கு ஒரே ஒரு காரணம் தான். சந்தையில் அளிப்பு, தேவையை விட மிக குறைவாக இருப்பது.

அரசின் தவறான கொள்கைகளே அளிப்பு குறைவுக்கு காரணி. அவை என்ன என்று பார்ப்போம்.

ஏன் அளிப்பு குறைவாக உள்ளது?

முதலில் சந்திரசேகரன் சொன்ன மாதிறி ரெண்ட் கண்ட்ரோல் சட்டங்கள், அளிப்பை குறைக்கின்றது.

இந்த சட்டத்தினால் நல்ல வீட்டுக்காரநெல்லாம் பயந்து கிடக்கான். அதனால் யாரும் வீடு வாடைக்கு விடுவதற்க்காக கட்டுவதில்லை, காலி மனையகவோ அல்ல வெறுமென வீடை பூட்டி வைக்கின்றனர்.

இதையும் மீறி தைரியமாக வாடகைக்கு விடுபவன் சரியான ரவுடி போல நடக்கிறான்.

குறைவான விலையில் வீடு வாடைக்கு வேண்டும் என்றால் பெரும்பாலும் அது அடுக்கு மாடி கட்டிடமாக இருக்க வேண்டும். அப்பத்தான் வாடகை குறைவாக இருக்க முடியும்.
ஆனால் அரசு கொள்கைகளின் படி FSI limit 1.5, அதாவது 1000 சதுர அடி மனையில் 1500 சதுர அடி வீடு மட்டுமே கட்ட முடியும். இதற்க்கு மேல கட்ட வேண்டும் என்றால் பல அனுமதிகள் வாங்க வேண்டும்.

இதையெல்லாம் வாங்கி முடிப்பதற்கு 2 வருடங்கள் ஆகிறது CMDA வில்.

போதா குறைக்கு இதற்கு லஞ்சம் வேறு, வீடு பிளான் அனுமதிக்கு 1 லட்சம் என்ற ரேஞ்சில் இருக்கிறது.
இந்த செலவெல்லாம் வீட்டுகாரன், வாடகையிலும் deposit லும் ஏற்றிவிடுவான்.

இப்படி அரசின் பல கேவலமான கொள்கைகள் தான் உங்களுக்கும் ... குறைவான வாடகைக்கும் நடுவே இருக்கிறது. உலகமயமாக்கல் இதற்கு பொறுப்பாகாது.

அரசு கொள்கைகளை சீர்திருத்தம் செய்ய வற்புறுத்த வேண்டும். தடைகளை விலக்கி, அளிப்பை உயர்த்தினால் நியாயமான விலையில் வீடு வாடகைக்கு கிடைப்பது நிச்சயம்

Anonymous said...

//kalaingarai
matrum thitta theriyum.//

எங்களுக்கும் பொழுது போக வேண்டாமா?
ஜோக்கை விடுங்கள்... தெண்டமான செலவு தவறானது என்று ஒத்துகொள்கிறீரா.

//naanaaga irunthaal nichayam tharpoothu kudiyirukkum naduththara varkkaththavarin nilaimaiyai
yosiththu kannaa pinaa endru vaadakai yetra maatten. //

நல்லது கோமணம் அவர்களே. ஆனால் உங்களை போல நாட்டில் எவளோ பேர் மனிதாபிமானத்தோடு நடக்கின்றனர், கைவிட்டு எண்ணிவிடலாம்.
நீங்கள் உங்கள் ஒரு வீடை மட்டும் தான் அப்படி விட முடியும். மற்ற நடுத்தர மக்கள் எல்லாரும் எங்கே போவது?

மேலே நான் போட்ட பின்னூட்டத்தை படிக்கவும்.

நன்றி சரவணன் மற்றும் டி.பி.ஆர் அவர்களே.

Anonymous said...

//
panakkaarargalidamirunthu pidungi yezaigalukku alithaal oralavu samanilai varume?!!
...

komanakrishnan
//

டோண்டு சார் இந்த ஜோக் நல்லா இருக்கு பார்தீங்களா. பணக்காரன்கிட்ட இருந்து புடுங்கி ஏழை கிட்ட கொடுக்கனுமாம். எப்படி, ஒரு கற்பனை பண்ணுவோம் எப்படியும் நடக்கபோரதில்லை கற்பனையிலாவது அவர்களுக்கக நடத்திகாட்டுவோமே.

உதாரணத்துக்கு நாரயணமூர்த்தி அல்லது அம்பானி வேண்டாம் வேண்டாம் ... நாரயணமூர்த்தியே வச்சுப்போம் ஆரியர் மற்றும் பொட்டிதட்டற கம்பெனி வச்சுருக்கார். அவர்கிட்ட இருக்கர ஆயிரம் கோடிய பிடிங்கி கட்சிகாரங்களுக்கு எழவு தப்பு தப்பா வருது ஏழைங்களுக்கு கொடுக்கறோம்னு வைங்க. ஒரு லட்சம் ஏழைங்களுக்கு கொடுத்தா ஆளுக்கு ஒரு லட்சம்னு பிரிச்சு கொடுக்கறோம்னு வைங்க. நாரயணமூர்திக்கு மறுபடியும் மாடு வாங்கி கொடுத்து கைபர் வழியா அனுப்பி வச்சுடரோம்.

இப்ப நாரயணமூர்த்திகிட்ட காசு இல்லததுனால அவர்கிட்ட வேலை பார்கர அம்பதினாயிரம் பேருக்கு வேலை போயிடும். அடுத்து ஒரு லட்சம் வாங்கின ஏழைங்க அதை வச்சு முன்னேரலாம்னு எதாவசு தொழில் ஆரம்பிக்கமுடியாது. ஏன்னா அவனுக்குதான் தெரியுமே கஷ்டபட்டு நாம உழைச்சு பணம் சம்பாதிச்ச எப்படியும் அதை பிடுங்கி எழைங்களுக்கு கொடுத்துடுவாஙன்னு. சோ எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவின் அதை அவன் செலவு செய்ய வேண்டும் ஏன்னா ஏழையா இருப்பதே இங்க குவாலிஃபிகேஷன்.

அடுத்து பணம் இருக்கும் எவனும் வெளிய காமிக்கமாட்டான் ஏன்னா பிடுங்கிடுவாங்களே. அதனால் கறுப்பு பணம் பெருகும். நான் சொன்னது வெறும் இரண்டு விளைவுகள் அது இல்லாமல் பல இருக்கின்றன.

நீங்கள் சொல்லும் இந்த ராபின் ஹூட் பாலிவிலாம் சினிமால பார்கமட்டுமே நல்ல இருக்கும், நன்றி

சரவணன்

Anonymous said...

அருமையாக சொன்னீர்கள் தடைகளை உடை அவர்களே எனக்கு தெரிஞ்சு நிறைய வீட்டுகாரர்கள் பாதிக்கபட்டிருக்கிறார்கள். ரொம்ப நல்லவனா இருந்து கம்மி வாடகை வாங்கி ரொம்ப நாள் காலி பண்ண சொல்லாம இருந்தா கடைசில வாடகைக்கு இருக்கறவன் வீடு என்னுதுன்னு சொல்றதும் இல்லை காலி பண்ண சொன்னா காசு கேட்பதும் கேசு போடுவதும் சகஜம். அப்போ அந்த வீட்டு ஓனர எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க ரெண்டு வருசத்துக்கு ஒருவாட்டி ஆளை மாத்தி வாடகைய ஏத்துர நாங்கலாம் முட்டாளான்னு கேட்பாங்க ரொம்ப பாவமா இருக்கும்.

எங்க சொந்தகாரர் ஒருத்தர் வீட்டை பூட்டி வச்சாலும் வைப்பன் வாடகைக்கு விட மாட்டன்னு வச்சுருக்கார். ஏன்னா முதலில் வாடகைக்கு இருந்தவர் அந்த அளவுக்கு டார்டர் கொடுத்தார்

சரவணன்

Anonymous said...

//பணக்காரன்கிட்ட இருந்து புடுங்கி ஏழை கிட்ட கொடுக்கனுமாம்//

naan 'pidungi' endru sonntathu, valukkattayamaga kathiyai kaatti mirattuvathu pondru alla. melum pala varigal vidithu (varumana variyai panakaarargalukku 80%aaga uyarthuvathu matrum pala) vasoolithu yezaigalukku koduppathu.

kavanikkavum, uzaikka thayaaraayirukkum yezaikalukku... somberi yezaikalukku alla.

melum pala...

panakkaranaiyum town bussil poga solla vendum. appothuthaan ezaiyin
kashtam puriyum. salai nerisal kuraiyum (car kuraippinaal). petrol veenavathu kuraiyum.

panakkaranukku etharku periya bangalaakkal? oralavukku vasathiyaaga irunthaal pothaatha? avargal veedukalil irukkum extra roomgalil yezaigalai thanga vaikkalaame??

innum evvalavo ullana...

melottamaaga paarththaal ivai paithiyakkara thanamaaga thondrlaam. aanaal nadaimuraipaduththappattaal nadakkum nanmaigalai paarungal

komanakrishnan

Anonymous said...

//naan 'pidungi' endru sonntathu, valukkattayamaga kathiyai kaatti mirattuvathu pondru alla. melum pala varigal vidithu (varumana variyai panakaarargalukku 80%aaga uyarthuvathu matrum pala) vasoolithu yezaigalukku koduppathu.
//

வலுகட்டாயமாக பிடுங்கினாலே தரமாட்டார்கள், இதில் நயமாக வரி எல்லம் விதித்து கொடு என்றால் போங்க சார் உங்க கூட ஒரே காமெடியா இருக்கு. அமிதாப் நான் ஒரு விவசாயின்னு சொன்ன மாதிரி எல்லோரும் நாங்கள் எல்லொரும் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாபிடரோம் பார்ட் டைம்ல நான் நைட் போஸ்டெர் ஒட்டரன்னுலாம் காமெடி பண்ணுவாங்க.

//panakkaranaiyum town bussil poga solla vendum.//

பணக்காரன் எல்லாம் டவுன் பஸ்ஸில் போகவேண்டும், இது அடுத்த காமெடி. இருந்தாலும் நமீதா பணக்காரர் என்பதாலும் அவரும் டவுன் பஸ்ஸில் வர வாய்ப்பு இருப்பதாலும் இதை நான் ஒத்துகொள்கிறேன்

//panakkaranukku etharku periya bangalaakkal? oralavukku vasathiyaaga irunthaal pothaatha? //

இந்த ஓரளவு யார் நிர்ணயிப்பது, அரசியல்வியாதிகள் என்றால் பணக்காரர்கள் அவர்களை சுலபமாய் வாங்கிவிடுவார்கள்

//melottamaaga paarththaal ivai paithiyakkara thanamaaga thondrlaam. //

இல்லை அய்யா இதை நன்கு ரூம் போட்டு யோசிச்சா நல்ல முகமது பின் துக்ளக் போல நாலு அல்லது ஐந்து படம் எடுக்கலாம், நன்றி

சரவணன்

Anonymous said...

குட் நைட் மீண்டும் நாளை சந்திப்போம்

சரவணன்

Anonymous said...

//naan 'pidungi' endru sonntathu, valukkattayamaga kathiyai kaatti mirattuvathu pondru alla.... pala varigal vidithu vasoolithu yezaigalukku koduppathu.//

ஐயா கோமணம் அவர்களே. நீங்க சொன்ன இரண்டுக்கும் எந்த வித்தியாசம் கிடையாது.

வரி என்பது அரசு கத்தியோ அல்லது துப்பாக்கியை காட்டி வசூல் செய்வது. இல்லை என்றால் வரி கட்டாமல் இருந்து பாருங்கள் தெரியும். வரி கட்டாமல் இருந்தால் உங்களை மாலை அணிவித்தா சிறைக்கு கொண்டுபோவார்கள்? உங்களை விலங்கு மாட்டி துப்பாக்கி ஏந்திய படை தான் சிறைக்கு கொண்டு செல்லும்.

வரி என்றாலே வலுகட்டாயமாக பிடுங்குவதுதான்.

Don't steal, the government hates competition. | திருடாதே, அரசுக்கு போட்டி பிடிக்காது.

நன்றி சரவணன் அவர்களே.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது