8/25/2010

விஸ்வநாதன் ஆனந்துக்கு இழைக்கப்பட்ட அவமானம்

தினகரனில் வந்த செய்தி

ஐதராபாத்: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய குடிமகனா? என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கிளப்பிய சந்தேகத்தால், ஆனந்துக்கு ஐதராபாத் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆனந்திடம் மத்திய அமைச்சர் கபில்சிபல் பேசியதை தொடர்ந்து இந்த பிரச்னை தீர்ந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியனாக உள்ளார். இதை பாராட்டி ஐதராபாத் பல்கலைக் கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த பல்கலைக் கழகத்தில் இப்போது சர்வதேச கணித மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது, விஸ்நாதன் ஆனந்துக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழக கணித பேராசிரியர் டேவிட் மும்போர்டுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதற்கான விழா நேற்று முன்தினம் நடைபெற இருந்தது.

பல்கலைக் கழகங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அதனிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி, விஸ்வநாதன் ஆனந்துக்கும், மும்போர்டுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி கேட்டு, பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் எழுதியது. சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, விஸ்நாதன் ஆனந்த் தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு சொந்தமாக வீடும் உள்ளது.

இதனால், ஸ்பெயின் குடியுரிமையை அவர் பெற்றுக் இருக்கக் கூடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக் கழகத்துக்கும், ஆனந்துக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. அவர் இந்திய குடிமகன்தான் என்பதை நிருபிப்பதற்காக, ஆனந்த்தின் இந்திய பாஸ்போர்ட் நகல் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த பிரச்னையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வேகமாக முடிவு எடுக்காமல் கடிதத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் ரஜத் தாண்டன் அளித்த பேட்டியில், “விஸ்வநாதன் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தவோ, மறுக்கவோ படவில்லை. தாமதம் ஆகிறது அவ்வளவுதான். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு நாங்கள் அனுப்பிய கடிதம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில்தான் இன்னும் இருக்கிறது’. இந்த விவகாரத்தால் நாங்கள் மிகவும் தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறோம்’ என்றார். பல்கலைக் கழகத்தின் பார்வையாளராக ஜனாதிபதி இருப்பதால், அவருடைய கவனத்துக்கும் இந்த பிரச்னையை பல்கலைக் கழகம் எடுத்துச் சென்றது.
அமைச்சர் மன்னிப்பு:

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் நேற்று காலை விஸ்வநாதன் ஆனந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். நடைமுறை தவறால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஆனந்திடம் கபில் சிபல் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. ‘பட்டம் வேண்டாம்’ என்று கூறிய ஆனந்த், கபில்சிபல் பேசியதைத் தொடர்ந்து அதை பெற்றுக் கொள்ள சம்மதித்தார். முன்னதாக, கணித மாநாட்டில் ஆனந்த் நேற்று கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கபில்சிபல் மன்னிப்பு கேட்டதால் திருப்பம்.

(நன்றி தினகரன்).

ஒரு திருப்பமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. ஆனந்த் டாக்டர் பட்டம் வேண்டாம் எனக்கூறிவிட்டதாக ஹிந்துவில் வந்த செய்தி கூறுகிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருக்கும் அறிவுக் கொழுந்துகள் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்க வேண்டும். கபில் சிபல் வேண்டாவெறுப்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டால் ஆயிற்றா?

அன்னை தெரசாவுக்கு சமாதான நோபல் பரிசு கிடைத்தபோது அவர் வாங்கிய பரிசு பணத்துக்கு வருமான வரி போடாமல் விலக்கு அளிக்கலாம் என ஒரு நோட் போடப்பட்டு அது நிறைவேறியதாம். அச்சமயம் ஒரு கார்ட்டூனிஸ்ட் இத்தருணத்தில் ஒரு சிவப்பு நாடா அதிகாரி போடக்கூடிய ஆட்சேபணை நோட்டை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இப்போது தெரசாவுக்கு விதிவிலக்கு கொடுத்தால், பல இந்தியர்கள் நோபல் பரிசு பெற்று, வரிகொடாது அதனால் அரசுக்கு வரி நஷ்டமாகிவிடும்”. இது கிண்டலுக்குத்தான் என்றாலும் இப்போது நடந்ததைப் பார்க்கும்போது அதிலும் உண்மை இருக்கத்தான் வேண்டும்.

சிவப்புநாடா பிரச்சினைகள் பற்றி நான் இட்ட இந்தப் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

இப்போதிருப்பது போல முன்பெல்லாம் ஓய்வூதியம் தொகை வங்கிக்கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படவில்லை. பென்ஷன் வாங்கும் தினத்தன்று அரசு கருவூலங்களில் ஓய்வு பெற்றவர்களால் சூழப்பட்டிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். அப்போதுதான் போனால் போகிறதென்று சில மணிநேரத் தாமதங்களில் பென்ஷன் தொகையை கடனே என்று பட்டுவாடா செய்வார்கள். இது சம்பந்தமாக உண்மையாக நடந்த ஒரு விஷயம் இதோ.

பிரணதார்த்தி ஹரன் (கற்பனை பெயர்) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தன் மகள் இருக்கும் இன்னொரு ஊருக்கு சென்றிருந்ததால் அவ்விரு மாதங்களும் ஓய்வூதியம் வாங்க வரவில்லை. மார்ச் மாதம்தான் வந்தார். மூன்று மாதங்களுக்கும் சேர்த்து பணம் பெறும் விண்ணப்பத்துடன் தான் உயிருடன் இருக்கும் சான்றிதழையும் எடுத்து வந்திருந்தார். ஆனாலும் பென்ஷன் மறுக்கப்பட்டது. காரணம்? அவர் மார்ச் மாதத்துக்கு மட்டும் உயிருடன் இருக்கும் சான்றிதழை எடுத்து வந்திருந்தார். அதற்கு முந்தைய மாதங்களான பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களுக்கு எடுத்து வரவில்லையாம்! இது எப்படி இருக்கு?


ஸ்பெயினில் வீடு எடுத்திருக்கிறாராமா? அவரால் எடுக்க முடிகிறது எடுக்கிறார். அரசு அனுமதிகள் வாங்கியிருப்பாராக இருக்கும். இவன்களுக்கு ஏன் இந்த காண்டு? அவர் இந்தியரா இல்லையா என்பதில் என்ன சந்தேகமாம் இவன்களுக்கு?

ஆனந்த் அவர்களே, உங்கள் மறுப்பில் உறுதியாக இருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

72 comments:

அருள் said...

ஆனந்த் மறுத்தாலும் மறுக்காமல் போனாலும் இதில் பெரிதாக எதுவும் இல்லை. இந்த சர்ச்சை எதற்காக எழுந்தது, யாரால் எழுந்தது என்று கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனந்த் வெளிநாட்டுக்காரர் என்றால், அமார்த்தியா சென், வேங்கி எல்லோரும் வெளிநாட்டுக்காரராக ஆகிவிடுவர். இந்தியர்கள் சுயபெருமை பேச ஆள் கிடைக்காமல் போகக்கூடும்.

கோவி.கண்ணன் said...

//ஸ்பெயினில் வீடு எடுத்திருக்கிறாராமா? அவரால் எடுக்க முடிகிறது எடுக்கிறார். அரசு அனுமதிகள் வாங்கியிருப்பாராக இருக்கும். இவன்களுக்கு ஏன் இந்த காண்டு? அவர் இந்தியரா இல்லையா என்பதில் என்ன சந்தேகமாம் இவன்களுக்கு?//

உங்களுக்கும் சோ இராமசாமிக்கும் தான் இந்தியா ஒரே தேசம். மற்றபடி வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை (தென்னிந்தியர் பார்பனராக இருந்தாலும்) மதிப்பதில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முடிகிறதான்னு பாருங்க.

அமெரிக்காவில் குடிமகளாகி, குடியுரிமை பெற்று அங்கேயே வேலை செய்த கல்பனா சாவ்லா ஒரு இந்தியர் என பெருமையாகச் சொல்லுவார்கள். ஆனந்தை இந்தியனா ? என்று கேட்பார்கள். எல்லாம் வடக்கு தெற்கு பேதம் தாம் சார்

அரவிந்தன் said...

அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கனை மணந்த கல்பனா சாவ்லா வை இந்தியன் என்று தூக்கி வைத்து ஆடும் இந்திய மீடியாக்கள் செஸ் ஆனந்த் விஷயத்தில் சும்மா இருப்பதேன்.?

அரவிந்தன் said...

இதே சச்சின் கொஞ்ச நாள் வெளிநாட்டில் வசித்து அவருக்கு இந்த நிலம ஏற்பட்டிருந்தால் சும்மாயிருந்திருப்பார்களா வட இந்தியர்கள்?

ரிஷபன்Meena said...

ஆனந்து இதை உதறித்தள்ள வேண்டும், இது அவரைப் பொருத்தவரையில் ஒரு தொந்தரவே.

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட பின் டாக்டர் பட்டமும் கலைமாமனி போல தானே !

ஆனந்த் இனி தான் கவணமா இருக்கனும், விவேக் வாங்கின பத்மஸ்ரீ மாதிரி எதாவது கொடுத்துட போறாங்க.

இவர் போன்ற நிலையில் இருப்பவர்கள் முதலிலேயே இது போன்ற விருது பட்டங்களை மறுத்து விடுவது நல்லது.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வேலை அதிகம்! இருந்தாலும் ஆடிய காலும்...என்ற பழமொழிக்கு செல்லவில்லை. அதற்க்கு பதிலாக தட்டுன கையும் (typing) சும்மா இருக்கப் போவதில்லை. இது ஒரு புது மொழி. ஆனந்துக்கு எல்லா விபூஷனம் பட்டம் கொடுத்த போது இல்லாத அக்கறை இதற்க்கு இப்ப என்ன வந்தது? தமிழன் என்றால் பிச்சைக்காரன். அதான் காரணம். இதுதாண்டா இந்தியாவின் இறையான்மை!!!

நான் பந்தயம் கட்டுகிறேன்! இதற்க்கு மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் மொட்டைத் தலையன் முடிச்சு போடுவார்? எப்படி?

எப்படியும் இதிலும் கருணாநிதியை இழுப்பார்கள். பேரனுக்கு மந்திரி பதவியை டில்லிக்கு போய் வாங்கிக் கொடுத்த கருணாநிதி இதற்கும் தில்லி போய் கபில் சிபிலிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் ஆனந்துக்கு டாக்டர் பட்டம் அன்றே கொடுத்து இருப்பார்கள். கருணாநிதி அதை செய்ய வில்லை. ஏனென்றால் ஆனந்த ஒரு பார்பனன் என்று கருணாநிதி தில்லி செல்லவில்லை. இப்படி பல பார்ப்பன பத்திரிக்கைகள் எழுதும்...அதைப் படித்து வீடு நமது கண்மணிகள் மற்றும் கண்ணின் மணிகள் ஊளையிடுவார்கள் கருணாநிதி மேல் தவறு என்று.

இதுவரை, பேரனுக்கு மந்திரி பதவியை டில்லிக்கு போய் வாங்கிக் கொடுத்த கருணாநிதி இதற்கும் தில்லி போய் இருக்கவேண்டும் என்று சென்ற வருடத்தில் 403 கோரிக்கை களுக்கு நமது பத்திரிக்கைகள் வாதாடின. இவர்களுக்கு ஆக கருணாநிதி தில்லியில் தங்கி எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இதான் கருணாநிதிக்கு வேலை. பார்ப்பான் பதிரிக்கை அப்படிதான் எழுதும். நமக்கு எங்கே போச்சு அறிவு?.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 2 contd..from above
பார்ப்பான் பத்திரிக்கை அப்படித்தானே எழுதும். அவர்களுக்கு அவர்களுடைய குருவை வெளியில் விட்டாலும் கருணாநிதி ஒழிய வேண்டும்...அது தப்பில்லை. அவர்கள் நோக்கத்தில் அவர்கள் சரியாக செயல் படுகிறார்கள். ஆனால் உண்மை தெரியாமல் அவாளுக்கு ஜல்லி அடித்துக் கொண்டு கூடவே அவளோடைய சொம்பையும் இரண்டு கைகளில் தூக்கிண்டு அலையும் எனது சகோதர சகோதரிகளுக்கு இந்த மடல்.

சொந்த அறிவை உபயோப்படுதுங்கள். பார்ப்பான் பத்திரிக்கைகளை நம்பாதீர்கள்.

பி.கு: கட்டாயம் இதற்க்கு மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் கருணாநிதியை வைத்து மொட்டைத் தலையன் முடிச்சு போடுவார்? அவர் இதற்க்கு தலையங்கம் எழுதினாலும் ஆச்சரியாய்படுவதர்க்கு இல்லை. ஹூம் எல்லாம் அந்தப் பாசம்....

இதுவரை, பேரனுக்கு மந்திரி பதவியை டில்லிக்கு போய் வாங்கிக் கொடுத்த கருணாநிதி இதற்கும் தில்லி போய் இருக்கவேண்டும் என்று சென்ற வருடத்தில் 403 கோரிக்கை களுக்கு நமது பத்திரிக்கைகள் வாதாடின.. அதற்க்கு நமது கண்மணிகள் மற்றும் கண்ணின் மணிகள் ஊளையிடுவார்கள் கருணாநிதி மேல் தவறு என்று...

சூத்திரனுக்கு சொந்த புத்தியே வராதா.. யாரையும் நான் குறை கூறவில்லை... இது எனது ஆதங்கம்...

NO said...

அன்பான நண்பர் திரு டோண்டு,

தயவு செய்து இதை போன்ற (ஆட்டியாம்பட்டி அம்பி) பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்! மாற்று கருத்து என்பது வேறு, லூசுகளின் உளறல் என்பது வேறு! இது வெறும் லூசு!

நன்றி

வஜ்ரா said...

கோவி,

//
உங்களுக்கும் சோ இராமசாமிக்கும் தான் இந்தியா ஒரே தேசம். மற்றபடி வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை (தென்னிந்தியர் பார்பனராக இருந்தாலும்) மதிப்பதில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முடிகிறதான்னு பாருங்க.
//

உங்களுக்கு ஒரு லாரிக்கூட்டம் கூட இல்லாத வலையுலக தமிழ் பிலாக் எழுதும் அறிவாளிகளுக்குத் தான் தமிழ் நாடு தனி நாடு. மற்றபடி எல்லோருக்கும் அது இந்தியா என்ற கூட்டமைப்பில் இருக்கும் மாநிலம். பெரியார் சீடர் கருநா நிதிக்கும் அவனது பேரப்புள்ளைகளுக்கும் கூட தமிழகம் இந்தியா தான்.

உங்கள் பிரிவினை வாத, வடநாட்டு வெறுப்புவாதப் பேச்சுக்களை பதிவு செய்தமைக்கு நன்றி. தமிகழகத்தில் மட்டுமல்ல, உம்மைப்போன்றவர்கள் (உங்கள் mirror image கள்) வடநாட்டு அரசு அலுவலகங்களிலும் வேலைபார்க்கிறார்கள் என்பதைத் தான் இந்த எபிசோட் நமக்கு நினைவூட்டுகிறது.

Anonymous said...

"...தயவு செய்து இதை போன்ற (ஆட்டியாம்பட்டி அம்பி) பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்! மாற்று கருத்து என்பது வேறு, லூசுகளின் உளறல் என்பது வேறு! இது வெறும் லூசு!

"

டோண்டுவின் வலைபதிவை பலர் படிப்பதன் காரணம், அவர் இப்படிப்பட்ட பின்னூட்டங்களை அனுமதித்து, அதற்கு வரும் எதிர்வினைகளும் அனுமதிப்பதால்தான் என்பது என கருத்து.

Anonymous said...

நான் திரு நோ அவர்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். அம்பி என்பவர் தேவையில்லாமல் குடித்தவன் போல உளறுகிறார் என்பதே என் கருத்தும்...

Anonymous said...

வஜ்ரா டெல்லி ரயில்வே முன்பதிவு கவுண்டரில் போய் ஆங்கிலத்தில் டிக்கட் கேட்கட்டும். கவுண்டர் கிளார்க் அவரை எப்படி நடத்துகிறார் என்பதை இங்கே சொல்லவும்.

டெல்லி இந்தியாவின் தலைநகரம். ஆனால் அங்குள்ளவர்கள் தமிழ்நாட்டையோ, அல்லது தென் மானிலத்தவரையோ இந்தியர்களாக நினைப்பதில்லை. அன்னியர்களாக, அல்லது சரியாகச்சொன்னால், அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள்.

NO said...

//டெல்லி ரயில்வே முன்பதிவு கவுண்டரில் போய் ஆங்கிலத்தில் டிக்கட் கேட்கட்டும். கவுண்டர் கிளார்க் அவரை எப்படி நடத்துகிறார் என்பதை இங்கே சொல்லவும்//

//டெல்லி இந்தியாவின் தலைநகரம். ஆனால் அங்குள்ளவர்கள் தமிழ்நாட்டையோ, அல்லது தென் மானிலத்தவரையோ இந்தியர்களாக நினைப்பதில்லை. அன்னியர்களாக, அல்லது சரியாகச்சொன்னால், அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள்.//

பிதற்றலின் உச்சகட்டம் இது
நான் ஹிந்தி மொழி (சுட்டுப்போட்டாலும் எனக்கு வராதது அது, நானும் முயற்சிக்கவில்லை) தெரிந்தவனில்லை. இருந்தும் பல வருடங்களுக்கு முன் (செல் போன், ஈமெயில் காலங்களுக்கு முன்) வடக்கில் பல இடங்களுக்கு தனியாக சென்றேன். ஆங்கிலம் மற்றும் சைகைகளை வைத்தே ஒரு துளி பிரச்னை இல்லாமல் சமாளித்தேன்! டிக்கெட்டு கவுண்டரில் யாரும் எதுவும் சொல்லவில்லை, தமிழன் அல்லது மதராசி என்றும் யாரும் ஏளனமாக
பார்க்கவில்லை! வடக்கில் இருப்பவர் ஏதோ பெரும் பணக்காரர்கள் போலும், ஏதோ வேற்று தேசத்து மக்கள் போலவும் நம்மிடையே பொய்களை பரப்ப வேண்டாம்! நம்மைப்போல சாதாரண மக்கள்தான் அவர்களும்! மொழிதான் வேறு!!

அருள் said...

வஜ்ரா said...

// //உங்களுக்கு ஒரு லாரிக்கூட்டம் கூட இல்லாத வலையுலக தமிழ் பிலாக் எழுதும் அறிவாளிகளுக்குத் தான் தமிழ் நாடு தனி நாடு. மற்றபடி எல்லோருக்கும் அது இந்தியா என்ற கூட்டமைப்பில் இருக்கும் மாநிலம்.// //

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்று நாமாக புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இந்தியாவில் ஒரே ஒருவன் கூட தமிழனை இந்தியனாக ஏற்கமாட்டான்.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இந்தியாவில் கிடைப்பது இல்லை.

சென்னயிலிருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபை, பாரிஸ் போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் அமர்ந்தால் அங்கே தமிழில் அறிவிப்புகள் செய்கிறார்கள். மும்பை, கொல்கத்தா, புதுதில்லி செல்லும் விமானங்களில் அமர்ந்தால் தமிழில் அறிவிப்பது இல்லை.

இது ஏன் என்று வஜ்ரா விளக்க முடியுமா?

NO said...

//டோண்டுவின் வலைபதிவை பலர் படிப்பதன் காரணம், அவர் இப்படிப்பட்ட பின்னூட்டங்களை அனுமதித்து, அதற்கு வரும் எதிர்வினைகளும் அனுமதிப்பதால்தான் என்பது என கருத்து.//

அண்ணன் திரு ஜோ - உங்களின் பின்னூட்டங்களையே அவர் அனுமதிக்கும் பொழுது ஆட்டு அம்பி போன்றவர்களுக்கு ஏன் தடை என்று நீங்கள் கேட்பீர்களானால், அதற்க்கு பதில், உங்களின் entertainment value. அதாவது தெருக்கூத்தில் தீவிரமான கட்டத்தில் திடீரென்று break கொடுத்து ஒரு பல வர்ணம் சட்டை போட்ட கோமாளி வந்து தமாஷு செய்வார்! பார்பவர்களுக்கு அப்பாடா என்றிருக்கும்! அது ஒரு கட்டத்திருக்கு மேல் போயி அந்த கோமாளியை பார்ப்பதற்கே சில சமயம் கூட்டம் கூடும்! நானும் அந்த வகை ரசிகன்! ஆதலால் நீங்கள் எழுது "வதை" பார்த்தால் சத்தியமாக கோபம் வரவில்லை! தடை செய் என்று திரு டோண்டுவிடம் சொல்லவும் முடியவில்லை! அம்பி போன்றவர்களுடன் உங்களை கம்பேர் செய்வது, தண்ணியடித்து உளருபவனையும், தன்னியடிக்காமாலையே உளருபவனையும் கம்பேர் செய்வதை போன்றதுதான்! முதலாமவரின் சங்கதி புரியாது! இரண்டாமவரின் சங்கதி, கண்டிப்பாக புரியும், தமாஷாகவும் இருக்கும்!

NO said...

அண்ணன் திரு அருள் -

காமராஜரை எனும் தமிழரை இந்திய பிரதமர் பதவியை ஏற்கும்படி எல்லோரும் சொன்னார்கள் (சொன்னவர்கள் முக்கால்வாசி வடக்கத்தியர்கள்தான்) . அவர்தான் மறுத்தார்! இது எழுதப்பட்ட வரலாறு. அவர் தமிழன் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்! மூபனாருக்கும் அந்த வாய்ப்பு வந்தது. ஆனால் எதிர்த்தவர் ஒரு தமிழர் - வேறு யார்? நம்ம கலைஞர்தான்!(இராசாசியை நான் இதில் சேர்க்கவில்லை ஏனென்றால் உங்கள் அகராதிப்படி அவர் தமிழனே இல்லை, ஒரு பார்ப்பனர்)!

இன்னும் எவ்வளவோ இருக்கு! சொன்னா கேட்குற ஆள் நீங்க இல்லையின்னு நல்லா தெரியும்! கட் அண்ட் பேஸ்டு அடிக்கும் நீங்கள் என்ன சொன்னாலும் ஏதாவது சம்மந்தம் இல்லாமல் பேசுவீர்கள் என்பது தெரிந்ததனால் மேலும் விளக்கி நேரத்தை வீணாக்க விருப்பமில்லை! உங்களைபோன்ற தான் கண்மூடினால் உலகம் இருண்டது என்ற எண்ணம் கொண்ட, ஒரு லாரி மட்டுமே (சரி ஒரு மூணு லாரி வச்சுக்குவோம் கொள்ளக்கூடிய கூடத்தை சேர்ந்தவர்கள் என்ன நினைத்தால் என்ன நினைக்காவிட்டால் என்ன?

வஜ்ரா said...

அருள்,

மும்பையிலிருந்து சென்னைக்கு, மும்பையிலிருந்து மதுரைக்கு சென்னை வழியாக விமானத்தில் சென்ற அனுபவம் எனக்கும் உள்ளது. தமிழில் அறிவித்தார்கள். ஜெட் ஏர்வேஸ் விமானம், பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் தமிழிலும் அறிவிக்கிறார்கள். சந்தேகமாக இருந்தால் நடிகர் கார்த்திக் முத்துராமனைக் கேட்டுக்கொள்ளவும். அன்று அவரும் அதே விமானத்தில் சென்னையில் ஏறி மதுரைக்கு வந்தார்.

விமான அறிவிப்பு எல்லாம் அதில் பயணிக்கும் பணிப்பெண்கள் தெரிந்த மொழியில் மட்டுமே செய்வார்கள். அவர்களுக்கு தமிழ் தெரிந்தால் நிச்சயம் தமிழில் அறிவிக்கிறார்கள். அதுவும் சென்னைக்கு வடநாட்டில் இருந்து வரும் விமானங்களில் செய்கிறார்கள்.

குறைந்தது 4 முறை சென்னையிலிருந்து பாரிஸுக்குக் சென்ற அனுபவமும் எனக்கு உண்டு. தமிழ் பேசும் பணிப்பெண் இல்லையென்றால் தமிழில் அறிவிப்பு இருக்காது. அவ்வளவே.

--
மலேசியாவிலும் இலங்கையைப் போல் சீக்கிரமே தமிழர்களை விரட்டப்போவது அடிக்கடி உறுதியாகிக்கொண்டே வருகிறது. நீங்கள் மிகவும் சிலாகிக்கும் மாரியம்மன் கோவில்களை புல்டோசர் வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் தமிழர்களை அங்கீகரித்து மதிக்கும் மலேசியாவில்.

இங்கே மதிப்பு இல்லை, அங்கே நிறைய இருக்கு என்றால் அங்கேயே போகவேண்டியது தானே ? என்று நான் கேட்கவே மாட்டேன்.

கோவி.கண்ணன் said...

//இருந்தும் பல வருடங்களுக்கு முன் (செல் போன், ஈமெயில் காலங்களுக்கு முன்) வடக்கில் பல இடங்களுக்கு தனியாக சென்றேன். ஆங்கிலம் மற்றும் சைகைகளை வைத்தே ஒரு துளி பிரச்னை இல்லாமல் சமாளித்தேன்!//

பார்க்க அவுகளைப் போல் வெள்ளையாக இருப்பியளோ :)

கோவி.கண்ணன் said...

//உங்கள் பிரிவினை வாத, வடநாட்டு வெறுப்புவாதப் பேச்சுக்களை பதிவு செய்தமைக்கு நன்றி.//

பிரிவினை வாதம் நல்லது இல்லை, பாகிஸ்தான்காரனுக்கும் பங்களாதேஷ்காரனுக்கும் கதவை திறந்து விட்டு வரவேற்பு கொடுங்க, முடியுதுதான்னு பார்ப்போம். அவிங்களும் (முன்னாள்) இந்தியர்கள் தானே.

வஜ்ரா said...

//
பாகிஸ்தான்காரனுக்கும் பங்களாதேஷ்காரனுக்கும் கதவை திறந்து விட்டு வரவேற்பு கொடுங்க, முடியுதுதான்னு பார்ப்போம். அவிங்களும் (முன்னாள்) இந்தியர்கள் தானே.
//

பாகிஸ்தான் காரனும் பங்களாதேஸ் காரனும் கதவையெல்லாம் பயன்படுத்துவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா ?

அவிங்க சுவர் ஏறிக்குதித்து, வேலியைத் தாண்டி உள்ளே வந்தால், இங்கு இருக்கும் மதச்சார்பற்ற திமுக ஆதரிக்கும் அரசு அவர்களை இருகரம், இரு கால்கள் என்று உடம்பில் நீட்டிக்கொண்டிருக்கும் அத்தனையும் நீட்டி வரவேற்று பாஸ்போர்ட் கொடுத்து, ரேசன் கார்ட் கொடுத்து கவுரவிக்கிறது போதாதா ?

கதவை வேற திறந்து வைத்து அவிங்கள வரவேற்கணுமா ?

பங்களாதேசிக்களைப் பார்க்க நீங்க ஒன்றும் வடநாட்டுக்கே போகவேண்டாம். சென்னையில் அடுக்குமாடி கட்டும் கட்டுமானத் தொழிலாளிகளைப் பார்க்கவும். பாதிபேர் பீஹாரிலிருந்து வந்ததாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் வங்காளமொழி பேசுவார்கள்.


அதெல்லாம் போகட்டும்.

அவிங்க முன்னாள் இந்தியர்கள் என்றால் இங்கிருக்கும் முஸ்லீம்கள் முன்னாள் பாகிஸ்தானியர்கள் ஆகிவிடுவார்கள் ஐயா. பார்த்துக்கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் said...

//இரு கால்கள் என்று உடம்பில் நீட்டிக்கொண்டிருக்கும் அத்தனையும் நீட்டி வரவேற்று பாஸ்போர்ட் கொடுத்து, ரேசன் கார்ட் கொடுத்து கவுரவிக்கிறது போதாதா ?//

ஆமாம் ஆமாம் இந்தியா ஈழ ஏதலிகளை வ(ரவேற்ப)தைத்தான் பார்த்திருக்கோமே. ஏனைய நாடுகளுக்குச் சென்றவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்

//அவிங்க முன்னாள் இந்தியர்கள் என்றால் இங்கிருக்கும் முஸ்லீம்கள் முன்னாள் பாகிஸ்தானியர்கள் ஆகிவிடுவார்கள் ஐயா. பார்த்துக்கொள்ளுங்கள்.//

இது உங்க ஆசைன்னு சொல்லுங்க, உள்ளத்தில் இருப்பது தானே வெளியே வரும். எனக்கு தெரிந்து முன்னாள் பாகிஸ்தானியர் என்று எதுவும் கிடையாது. அத்வானியை நீங்கள் அப்படிச் சொன்னால் நான் பொறுப்பு இல்லை. இந்தியா தான் உடைந்து நாடுகள் ஆனது, பாகிஸ்தான் இல்லை.

NO said...

அன்பான நண்பர் திரு வஜ்ரா,

மலேசியாவை பற்றி சரியாக இருக்கிறது உங்கள் கணிப்பு! ஆனால் அது நடக்காது ஏனென்றால், அங்கே சீனர்களின் ஆதிக்கம் மிக அதிகம்! Infact மலேசியா வகாபி கூடாரமாக ஆகாததற்கு முக்கிய காரணம், நாட்டின் தொழில் மற்றும் வளங்களில் மேல் சீனர்களின் பிடி! மேலும் மிக சமீப கால மதம் மாற்ற பட்டவர்களே மலேயர்கள் என்பதும் ஒரு காரணம்! சூபி அடியார்களான பலர் இன்னும் அராபிய வகாபிகள் பிடியில் சிக்கவில்லை! இருந்தும் அந்த சிக்கவைக்கல் நடக்கின்றது! மலேயர்கள் பலர் அதற்காக போராடுகிறார்கள் என்றும் கேள்விபட்டேன்! அதை எதிர்த்தும் பலர் போராடுவதும் நடக்கின்றது! யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை!

மலேசியாவில் இந்து கோவில்கள் தகர்கப்படுகின்றன என்ற உண்மை, இந்தியாவை பொருத்தமட்டும் ஒரு அறையில் இருக்கும் வெள்ளை யானை! அதை பற்றி யாரும் பேசமாட்டார்கள்! பேசினால் இஸ்லாமிய எதிரி, மதவாதி என்று பட்டம் கட்டப்படுவார்கள்!

இலங்கையை பொருத்தமட்டில், அயோக்கியத்தனம் செய்தது பௌதமத சிங்களர்கள்! இதே அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்திருந்தால், நம்மவர்கள் வாயையும் சூவையும் மூடிக்"குண்டி" ருப்பார்கள்! அவ்வ்வளவு வீரம்! (இங்கே வலைதளங்களில் அப்பப்போ பகுத்தறிவு பேசும் திரு கல்வெட்டு என்ற நண்பர் வெட்கமில்லாமல் எழுதினர் - இந்து மதத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் , அனால் இஸ்லாமை விமர்சிக்கும் பொழுது மட்டும் ஜாக்கிரதை. செய்யாமல் இருப்பதே நல்லது! ஏனென்றால் கருத்தை சொல்லுவதை விட உடல் மற்றும் உயிர் முக்கியம்!- எப்படி இருக்கு? இதுக்கு பேர் முற்போக்கு! தூ என்று துப்ப தோன்றுகிறது!!)

உடனே கேட்கலாம், மலேசியாவில் அந்த அளவுக்கா கொடுமை நடந்ததா என்று! ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்! அங்கே தமிழர்கள் எழும் முன்னரே தலையில் தட்டப்பட்டு உட்கார வைக்கப்பட்டு விட்டார்கள்! அந்த அளவுக்கு அடிமைச்சங்கிலி போட்டு கட்டி வைகப்டுள்ளார்கள். விடுதலை புலி போன்ற இயக்கங்கள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு தமிழர் மட்டுமே என்ற பகுதி அங்கே இல்லை! எல்லா இடத்திலும் மெஜாரிட்டி மலேயர்கல்தான்! ஒடுக்குமுறையை எதிர்த்து சத்தம் போட்டால் மீறி பேசினால் நாடு கடத்தப்படுவார்கள்! அங்கே தமிழர்களின் நிலைமை அவலத்திலும் அவலம்! வாய்க்கிழிய பேசும் முற்போக்குகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்! ஏனென்றால் பயம் பயம் பயம்.......

Anonymous said...

Yet another issue has been converted into a North-South and/or a Paarppan/non-paarppan issue, which is typical of our Tamil blogs.
The fault lies squarely on the bureacracy.
Any issue of nationality, identity, suitability, etc. should have been clarified in time, well before the awardee is invited to accept the honour.
Let the bureacrats, a bunch of IAS non-performers, be blamed for the episode.
Let us hope that the bureacracy will reform one day and let the other functioning parts of the nation perform. ( I do not know whether there are any IAS officers following Tamil blogs. If so, let us hear their side too!)

Anonymous said...

அது சரி.. இந்த மாதிரியான non - performance ற்கும், அலட்சியத்திற்கும் கூட பார்பனர்கள் தான் காரணம் என்று இன்னும் யாரும் சொல்லவில்லையே ஏன்?
இல்லை தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் இருக்கும் மத்திய அரசுப்பணியில் இருக்கும் மலையாளிகள் அல்லது பார்பனர்கள் இந்த விஷயத்தில் மட்டும் நல்லவர்களாகி விட்டார்களா?
ஏன் இன்னும் இந்த விவாதம் மேல் உள்ள கோணத்தை ஆராயவில்லை? ஆராய்ந்து "உண்மை"யை கண்டுபிடிப்பது நமது கடமை அல்லவா?

வஜ்ரா said...

//
இந்தியா தான் உடைந்து நாடுகள் ஆனது, பாகிஸ்தான் இல்லை.
//

பாகிஸ்தான், வங்கதேசம் தோன்றுவதற்கு முன்னரும், பின்னரும் இந்தியா இருந்தது, இருக்கிறது எனபதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி ஐயா.

பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை.

Anonymous said...

ஆராய்ந்து "உண்மை"யை கண்டுபிடிப்பது நமது கடமை அல்லவா?

"Let the bureacrats, a bunch of IAS non-performers, be blamed for the episode.
Let us hope that the bureacracy will reform one day and let the other functioning parts of the nation perform"

The truth is that IAS was once dominated by brahmins. So it was clean and efficient.

Now, every idiot has joined it flaunting BC/OBC/SC/ST certificates.

These fellows are non-performing and pulled down the efficiency of this service.

Some of these idiots had done shown his idiocy in Vishy affairs.

Anonymous said...

//
இந்தியாவில் ஒரே ஒருவன் கூட தமிழனை இந்தியனாக ஏற்கமாட்டான்.
//

டோண்டு டைப் புதிர்.

இந்தியாவில் இருக்கும் ஒருவன் ஒரு தமிழனை இந்தியனாக ஏற்கவில்லை. அந்த ஒருவனும், அவன் இந்தியனாக ஏற்காத தமிழனும் ஒரே ஊரில், ஒரே தெருவில், ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே வாயால் சாப்பிடுபவர்கள், ஒரே பாத்ரூமில் ஒண்ணாக குளிப்பவர்கள். அது எப்படி சாத்தியம் ?

விடை: இரண்டும் ஒரே ஆள். அவர் வேறு யாரும் இல்ல. நம்ம தலை அருள் தான்.

Anonymous said...

ஜோ.மலம் பாதிரி.

என்ன ஜாதி சண்டை மூட்டு வுடுறதுக்கு டபுள் கேம் ஆடுறியா ?

நீ அனானியா வந்தாலும் உன் இங்கிலீஸ் உன்னக் காட்டிக்கொடுத்துருச்சு.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

அருகில் அமர்ந்து ஊற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!

இப்போ கேள்வி கருணாநிதி தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் என்ற முறையில் பத்மவிபூஷன் ஆனந்த் என்ற தமிழனுக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்க தில்லிக்கு நேரில் செல்லணுமா அல்லது 404 முறையா கடிதம் எழுதனுமா?

அருள் said...

NO said...

// //காமராஜரை எனும் தமிழரை இந்திய பிரதமர் பதவியை ஏற்கும்படி எல்லோரும் சொன்னார்கள் (சொன்னவர்கள் முக்கால்வாசி வடக்கத்தியர்கள்தான்) . அவர்தான் மறுத்தார்! இது எழுதப்பட்ட வரலாறு. அவர் தமிழன் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்! // //

வட இந்தியர்கள் தமிழர்களையும் இந்தியர்களாக ஏற்கிறார்கள் என்பதைக் கேட்கும்போது உண்மையாகவே புல்லரிக்குது. காமராசரை சொன்ன நீங்கள் ஏனோ அப்துல் கலாமை விட்டுவிட்டீர்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்:

காட்சி 1.

நியூசிலாந்து நாட்டின் மக்கள் தொகை 43 லட்சம் பேர், இவர்களில் 4 % பேர், அதாவது சுமார் 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் "மாவுரி" எனும் பழங்குடி மொழி பேசுகிறார்கள்.

மாவுரி மக்கள் உட்பட நியூசிலாந்து மக்கள் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியும். ஆனாலும், அந்த நாட்டில் மாவுரி மொழியும் ஆட்சிமொழி.

அங்குள்ள நீதிமன்றங்கள் எல்லாவற்றிலும், எந்த ஒரு குடிமகனாவது வழக்குகளை "மாவுரி" மொழியில் நடத்தவிரும்பினால் - நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக மாவுரி மொழியே பின்பற்றப்படும் என்பது சட்டமாக உள்ளது. நீதிபதிக்கு மாவுரி மொழி தெரியாவிட்டால் மொழிபெயர்ப்பாளரை அமர்த்திக்கொள்ள வேண்டியது நீதிபதியின் வேலை என்கிறது சட்டம்.

காட்சி 2:

தமிழ் நாட்டின் மக்கள்தொகை 6 கோடியே 60 லட்சம் பேர். இதில் தமிழை தாய்மொழியாகக் கொண்டோர் 89 %. இங்கு பெரும்பான்மையானோருக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள "மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்" தமிழ் ஒரு அதிகாரப்பூர்வ வழக்காடு மொழி அல்ல.

தமிழர்களும் இந்தியர்கள் தானே?

RVS said...

ஆனந்துக்கு டாக்டர் பட்டமும் கபில் சிபிலுக்கு பேஷன்ட் பட்டமும் கொடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது!!!.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

dondu(#11168674346665545885) said...

//கபில் சிபிலுக்கு பேஷன்ட் பட்டமும் கொடுக்க//
அதுவும் பைத்தியக்கார பேஷண்ட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள "மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்" தமிழ் ஒரு அதிகாரப்பூர்வ வழக்காடு மொழி அல்ல.

தமிழர்களும் இந்தியர்கள் தானே?
//

தமிழ்நாட்டில் இந்தியிலா வழக்காடுகிறார்கள் ? தமிழ வக்கீல்கள் தமிழில் வழக்காட தெலுங்கு மலையாளம் பேசும் வக்கீல்கள் தடுக்கிறார்கள். இந்திக்காரனா வந்து உயர் நீதிமன்றத்தில் இங்கிலீசுல வழக்காடுன்னு சொல்றது ?

மணிகண்டன் said...

நோ,

குதிரைக்கு குர்ரம்ன்னா யானைக்கு என்ன ? :)- கல்வெட்டு சொன்னதா சொல்லப்பட்டிருக்கும் வாக்கியங்களின் அர்த்தம் திரிக்கப்பட்டுள்ளது !

சின்னு said...

இனவெறி தமிழனுக்கு கொஞ்சம் அதிகம் எனத் தோன்றுகிறது.குஜராத்திகளும் மலையாளிகளும் உலகமெங்கும் இருக்கிறார்கள். எங்காவது பிரச்சனை உண்டா? கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! தமிழனுக்கோ சென்றவிடமெல்லாம் ஆப்பு! ஏனெனில் சமபந்தா சமபந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் இப்படி ரேசிசம் பேசினால்?

இதுவோ ஒரு சிவப்பு நாடா மேட்டர். இதல் எங்கு வந்தது தமிழ்?

ஹர் கோவிந்த் குரானா என்னும் விஞ்ஞானி ஐரோப்பாவில் பிஎஹ்ச்டி படித்து விட்டு இந்தியா வந்தார் ஒரு லக்சரர் வேலை கூட தர மறுத்தது இந்தியா! திரும்பி அமெரிக்க போய் நோபல் பரிசே வாங்கினார்! இந்த மாதிரி சம்பவம் எல்லா மாநிலத்தாருக்கும் நடக்குது. ஆனந்திற்க்கும் நடந்திருக்கிறது அவ்வளவுதான்!

வஜ்ரா said...

//
குதிரைக்கு குர்ரம்ன்னா யானைக்கு என்ன ? :)- கல்வெட்டு சொன்னதா சொல்லப்பட்டிருக்கும் வாக்கியங்களின் அர்த்தம் திரிக்கப்பட்டுள்ளது !
//

கல்வெட்டு சொன்ன வார்த்தைகளின் so called "திரிக்கப்படாத" அர்த்தம் என்ன ?

Anonymous said...

//பிரிவினை வாதம் நல்லது இல்லை, பாகிஸ்தான்காரனுக்கும் பங்களாதேஷ்காரனுக்கும் கதவை திறந்து விட்டு வரவேற்பு கொடுங்க, முடியுதுதான்னு பார்ப்போம். அவிங்களும் (முன்னாள்) இந்தியர்கள் தானே. //


பிரிவினை வாதம் நல்லதா?
அப்புறம் சாதியை மட்டும் ஏன் எதிர்கின்றீர்கள் கோவியாரே?

அருள் said...

சின்னு said...

// //இனவெறி தமிழனுக்கு கொஞ்சம் அதிகம் எனத் தோன்றுகிறது.குஜராத்திகளும் மலையாளிகளும் உலகமெங்கும் இருக்கிறார்கள். எங்காவது பிரச்சனை உண்டா?// //

தலைகீழாக பேசுவதில் உங்களுக்கு அப்படி என்னதான் அற்ப திருப்தியோ!

இந்தியாவில் இன உணர்வு இல்லாத ஒரே கூட்டம் தமிழர்கள்தான். குஜராத்திகளும் மலையாளிகளும் அளவுக்குமீறிய இன உணர்வுடன் இருப்பதால்தான் கோலோச்சுகிறார்கள்.

கேரள சமாஜம் இல்லாத ஒரு நகரம் உண்டா? உலகெங்கும் உள்ள இந்திய தூதரகங்களில் மலையாள ஆதிக்கம் இல்லாத ஒரு இந்திய தூதரகம் உண்டா? இந்திய வெளியுறவுத் துறை மலையாளிகள் கட்டுப்பாட்டிலேயே இருப்பது எப்படி? எல்லாம் இன உணர்வுதான்.

கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் மதத்தால் இசுலாமியர்களாக இருந்தும் இந்தியா போர்தொடுத்து வங்கதேசத்தை உருவாக்கியது எதனால்? மேற்குவங்க இந்துக்களின் 'பெங்காளி' இன உணர்வுதான் காரணம்.

அதே சமயம் - ஈழமக்கள் இந்து தமிழர்களாக இருந்தும் அவர்கள் மீதே, இந்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து கூட்டுப்போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொல்ல என்ன காரணம்? தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இன உணர்வு இல்லாமல் போனதுதான் காரணம்.

NO said...

அன்பான நண்பர் திரு மணி,

என்ன சார், நலமா? ரொம்பா நாட்கள் ஆகிவிட்டது நாம் பேசி.

சரி அதை விடுங்க, நான் நண்பர் திரு கல்வெட்டின் hypocritical பதிவில் எழுதிய மறுமொழிகளை பார்த்தால் நான் அவர் எழுதியதை நன்றாக புரிந்துகொண்டேன், சற்றும் அதை திரிக்கவில்லை என்பது நன்றாக புரியும்! அதாவது, இவர்களை போன்ற "பகுத்தறிவுவாதிகள்" சொல்லுவது - நான் பகுத்தறிவாளன், ஆனால் 'சகிப்புத்தன்மை" உள்ளவர்களை மட்டும் காட்டமாக விமர்சிப்பேன், இல்லாதவரை பற்றி பயந்து வாய்மூடி இருப்பேன் ஏனென்றால் எனக்கு என் உடலும் உயிரும் முக்கியம் என்பதுதான்! என்னை பொறுத்தவரை இதற்கும் கேடுகெட்ட "பேடித்தனத்திர்க்கும்" வித்தியாசம் இல்லை. பலர் அதற்க்கு ஒரு படி மேல் போய், பயத்தினால் "போற்றி பாடி கண்ணேவும் " பாடி இந்த அசிங்கத்திற்கு பகுத்தறிவுத்தனம் என்று பெயர் சூட்டுவது தமாஷிலும் தமாஷு !

அதெல்லாம் கூட விடுங்க, நீங்க பிரான்சில்தானே இருக்கீங்க? அங்கே சமயம் சார்ந்த சர்ச்சைகளில் இப்பொழுது என்ன நடக்கிறது? அங்கே இருக்கும் செகுலர்வாதிகளின் இப்போதைய சீற்றம் எதைப்பற்றியது? எதை தடுக்க அவர்கள் ஒரு திட்டவட்டமான நிலையை எடுத்துள்ளார்கள்? ஏன் அப்படி அவர்கள் நினைக்கிறார்கள்? தங்களின் சொந்த மதத்தின் சமூக வீரியத்தை எப்பொழுதோ அடிக்கிவிட்ட அவர்கள் மைனாரிட்டி என்பதற்காக மட்டும் பிற மதத்தின் சமூக விரியங்களை பொறுத்துக்கொள்வதில்லையே? அதுதான் உண்மையான பகுத்தரிவுகொண்ட செக் யுலாரிசம்! அதாவது யாருக்கும் special treatment இல்லை, மைனாரிட்டி என்பதாலே மட்டும்! நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்! ஆனால் இங்கே இந்தியாவில் செய்யப்படுவதோ வேறு! மஜாரிடியை கேலி செய்யும், மைனாரடிகளில் நடுவில் உள்ள தீவிரவாதத்திற்கு துணைபோகும் திருட்டு செக்யுலாரிசம்.

Finally, திரு டோண்டுவின் இந்த பதிவின் சாரம் நாம் விவாதம் செய்வதை பற்றி அல்ல என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!

நன்றி

Anonymous said...

”ஜோ.மலம் பாதிரி.

என்ன ஜாதி சண்டை மூட்டு வுடுறதுக்கு டபுள் கேம் ஆடுறியா ?

நீ அனானியா வந்தாலும் உன் இங்கிலீஸ் உன்னக் காட்டிக்கொடுத்துருச்சு”

மலம் விரும்பும் பார்ப்பன ஜாதி வெறியனே!
ஒருவர் எழுதினார் இங்கே…
“Yet another issue has been converted into a North-South and/or a Paarppan/non-paarppan issue, which is typical of our Tamil blogs.
The fault lies squarely on the bureacracy.
Any issue of nationality, identity, suitability, etc. should have been clarified in time, well before the awardee is invited to accept the honour.
Let the bureacrats, a bunch of IAS non-performers, be blamed for the episode.
Let us hope that the bureacracy will reform one day and let the other functioning parts of the nation perform. ( I do not know whether there are any IAS officers following Tamil blogs. If so, let us hear their side too!) “

எழுதியவர் இது பார்ப்பனருக்கு எதிராகத் திரும்பும் எனச் சொல்கிறார். அவருக்குத்தான் என் பதில். பார்ப்ப்னரைத்திட்டி இது போகும் என நினைக்கிறாய். திட்டாமலும் இது போகும் எனக்காட்டத்தான் என் பதில்.

உன்னையே எடுத்துக்கொள். ஏன் ‘செம்மைப்படுத்த’ என்று எழுதி பார்ப்பனருக்கு எதிராக மற்றவரைக் கிளப்பினாயா இல்லையா? இந்து மதத்தைப்பற்றி என்னவெல்லாமோ எழுதி கால்டுவெல்லுக்கு பின்னால் நின்றாயா இல்லையா? எவ்வளுவு முறை பாண்டி, மசுராண்டி, என்றெல்லாம் திட்டி எழுதுகிறாய். நீ பார்ப்பனருக்கு ஆதரவாக எழுதுவதாக நடித்துக்கொண்டே பார்ப்பனருக்கு எதிராக மற்றவரைக் கிளப்பி விடுகிறாயா இல்லையா? What is your contribution to the debate except writing மசுராண்டி for arul?
நான் அனானியா வந்தாலும் வராவிட்டாலும் நான் ஜோதான். என் தமிழ் என் ஆங்கிலம் தனியாகத்தெரியும். இதை நீ பெரிசாக்கண்டுபிடிச்செல்லாம் கிழிச்சுட்டேன்கிறேயே. உன் பெயரென்ன?
மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்.

ஒசை said...

இந்த தொல்லைக்கு தான், யார் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் நான் வாங்குறதே இல்ல.

Anonymous said...

”இனவெறி தமிழனுக்கு கொஞ்சம் அதிகம் எனத் தோன்றுகிறது.குஜராத்திகளும் மலையாளிகளும் உலகமெங்கும் இருக்கிறார்கள். எங்காவது பிரச்சனை உண்டா? கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! தமிழனுக்கோ சென்றவிடமெல்லாம் ஆப்பு! ஏனெனில் சமபந்தா சமபந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் இப்படி ரேசிசம் பேசினால்?’

போய் வாழுமிடங்களில் இரண்டில் ஒன்றைச்செய்ய்லாம்:

1. அம்மக்களிடம் நீக்கமற இணைந்துவிடுவது. Complete integration and naturlisation with them. You have to sacrifice your oringal roots and even convert to their religion, food habits etc.

2. அம்மக்களிடம் பொதுவிடத்தில் ஒன்றாக இருந்து எல்லாப்பொதுப்பிரச்ச்னைகளயும் ஒற்றுமையாக நேர்கொண்டு, தனிவாழ்க்கையில் தம் இனக்குழு வாழ்க்கைமுறையைப்பின்பற்றலாம். Integration only in public life. In private and domestic life, we maintain our own way of life, language, and religion.

மலையாளிகள், குஜராத்திகள் இதைச்செய்வார்கள். எனவே அவர்கள் பொதுவிடங்களும் மற்ற மக்களோடு ப்ரச்ச்னையில்லை.

தமிழர்கள் அப்படி செய்கிறார்களா? தமிழர்களிடையே ஒற்றுமையில்லை. அவர்களில் பாதிப்பேர் total integration என்றுபோக மீதிப்பேர் part integration என்று.

இது இந்தியாவிலும் உண்டு. தமிழருக்கிடையே பிளவு இருப்பதால், அவர்கள் தாக்காப்படுகிறார்கள். அவர்கள் கேட்பது ரேசிசமாகத் தெரிகிறது. பீகாரிகளிடையே இல்லை. அவர்கள் தாக்கப்பட்டாலும் அவர்கள் integrate செய்வதில்லை. எவ்வளுவு நாட்கள் தாக்குவார்கள்?
சென்னை வாழ் பஞாபிகல், குஜ்ராத்திகள் - தமிழர்களோடு இணைவதில்லை. என்ன கெட்டுப்போச்சு?

அருள் said...

NO said...

// //உண்மையான பகுத்தரிவுகொண்ட செக் யுலாரிசம்! அதாவது யாருக்கும் special treatment இல்லை, மைனாரிட்டி என்பதாலே மட்டும்! நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்!// //

இந்தியாவில் யார் மைனாரிட்டி? - இசுலாமியர்களா? பார்ப்பனர்களா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மைனாரிட்டி மதத்தினருக்கு அப்படி என்ன special treatment கொடுத்துவிட்டார்கள் என்பது புரியவில்லை. புர்கா போடுவதும், மதநிறுவனங்கள் வைப்பதும், அவர்களுக்கென்று கல்விநிறுவனங்கள் வைப்பதும், அவர்களுக்கென்று மதச்சட்டம் வைத்திருப்பதும் special treatment-ஆ? ஒருமதத்தின் உள்விவகாரங்களை எப்படி special treatment என்று கூறமுடியும்?

சரி, ஏதோ ஒருவிஷயத்தை நீங்கள் மைனாரிட்டிகளுக்கு special treatment என்று எதிர்க்கிறீர்கள்.

அப்படியானால் மெஜாரிட்டிகளுக்கு special treatment கொடுப்பதையாவது (அதாவது, இடஒதுக்கீட்டை) நீங்கள் ஏற்கிறீர்களா? என்றால் அதுவும் இல்லை.

OK, special treatment-ஏ வேண்டாம். எல்லோரையும் சரிசமமாக நடத்தும் வகையில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அவரவர் மக்கள்தொகைக்கேற்ப "வகுப்புவாரி பங்கீடு" கொடுக்க வேண்டும் என்றால் அதையும் எதிர்க்கின்றீர்.

இப்படி, மைனாரிட்டிக்கும் special treatment கூடாது. மெஜாரிட்டிக்கும் special treatment கூடாது, எல்லாவகுப்பினரையும் சரிசமமாகவும் நடத்தக்கூடாது - என்றால் எப்படி?

வேறு என்னதான் செய்ய வேண்டும்?

பார்ப்பன-ஆதிக்க சாதிக்கூட்டம் BC/MBC/SC/ST மக்களை அடிமைப் படுத்தி, சுரண்டுவது காலகாலத்திற்கும் தொடர வேண்டுமா?

mokrish said...

Why is Anand fighting this through media? If they ask for details he should submit it.

I feel everybody who is representing India and "playing under the flag" should be Indian in all respects - including Tax status. Anand cannot have best of both worlds. Samething about Sachin - why should he get a customs duty waiver on a ferari gifted to him?

We have this habit of pounding the establishment for everything

கோவி.கண்ணன் said...

//பிரிவினை வாதம் நல்லதா?
அப்புறம் சாதியை மட்டும் ஏன் எதிர்கின்றீர்கள் கோவியாரே? //

நான் எங்கே எதிர்த்தேன். எல்லா சாதியும் ஒண்ணு தான், வாங்க சேர்ந்து போய் 'அள்ளுவோம்'.

வஜ்ரா said...

விசுவநாதன் ஆனந்தை ஏன் இப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்ற விசயம் தெரிந்துவிட்டது.

விசயம் இது தான்.

Anonymous said...

//

பார்ப்பன-ஆதிக்க சாதிக்கூட்டம் BC/MBC/SC/ST மக்களை அடிமைப் படுத்தி, சுரண்டுவது காலகாலத்திற்கும் தொடர வேண்டுமா?
//

ஆமாம். 2% பார்ப்பானர்கள் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் தான் நீ பேசுவ.

45% இருக்கும் MBC வகுப்பு அதில் உன் ஜாதியும் இருக்கு. அவர்கள் மீதமுள்ள 40 சொச்சம் % இருக்கும் SC/ST மக்கள் வாயில் பீ திணிப்பது, மூத்திரம் குடிக்கவைப்பது, இரட்டை குவளை முறை எல்லாத்துக்கும் ஒரு மசுராண்டிப் பதிலும் நீ சொல்லாத போது. நீ கேக்கும் கேணைத்தனமான, லூசுத்தனமான, அறிவுக்கெட்டத் தனமான, இனவாத, மதவாத, ஜாதிவெறிக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவே முடியாது.

உன்னால் ஒரு பார்ப்பானனின் சூ. மயித்தைக்கூட புடுங்க முடியாது. இது ஓப்பன் challenge.

உன் தலைவன் தருதலை நாய் மரம்வெட்டி ராமதாசு வெட்டிக் கூ.ம சீக்கிரமே ஜெயிலில் அடைக்கப்படுவான். பார்த்துக்கிட்டே இரு.

Anonymous said...

//
உன் பெயரென்ன?
மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்.
//

உன்கிட்ட மருவாத வாங்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. நீ மலம். அதை தூக்கித் தலையிலா வைத்துக்கொள்ள முடியும். உன்னை எங்கே போட்டு எப்படி கழுவுவது என்பது தான் என் எண்ணம்.

நீயே அந்த ஜாதிச் சண்டை மூட்டும் பின்னூட்டத்தைப் போட்டாய் என்று ஒத்துக்கிட்டதுக்கு நன்றி திரு மானங்கெட்ட அறிவுகெட்ட மூளை சூம்பிய மரியாதை கொடுக்க லாயக்கில்லாத மண்டையில் மசாலா இல்லாத ஜோ.மலப் பாதிரிப் பன்னாடை.

NO said...

//பார்க்க அவுகளைப் போல் வெள்ளையாக இருப்பியளோ :)//

நண்பர் திரு கோவி - மன்னிக்கவும். கூடத்தில் உங்களை மறந்து விட்டேன்.
அது எப்படி நான் வெள்ளையாக இருக்க முடியும்? நான் பச்சை தமிழன் சார்! பச்சையாக இருப்பேன். நீ(ல) ளமாக எழுதுவேன், சிவப்பாக கண்டிப்பாக இருக்கமாட்டேன், அனால் உங்கள் கண்களுக்கு மட்டும் ஏனோ காவியாகதெரிகிறேன்! :-))

அருள் said...

Anonymous said...

// //உன்னால் ஒரு பார்ப்பானனின் சூ. மயித்தைக்கூட புடுங்க முடியாது. இது ஓப்பன் challenge.// //

பார்ப்பன நாகரீகத்திற்கு உம்மை ஒரு இலக்கணமாகக் கொள்ளலாமா?

"இது ஓப்பன் challenge" என்று சொல்லிவிட்டு தலைமறைவாக இருப்பது ஏன் மாவீரரே? கேட்டால் வாலியை திருட்டுத்தனமாக கொல்ல ராமனே தலைமறைவாக வந்தான் என்பீரோ!

எனது உண்மையான பெயர் அருள், ப்ளாக்'கில் உள்ள படம் எனது உண்மை நிழற்படம். எனது முகவரி: அருள், எண். 9, லின் வுட் சந்து, மகாலிங்கபுரம், சென்னை - 24.

நான் இருட்டில் ஒளிந்திருக்கும் அனாதை 'அனானி' அல்ல.

வஜ்ரா said...

அருள்

இப்படி பொது இடத்தில் அட்ரஸ் எல்லாம் கொடுத்து வைக்காதீர்கள். இப்படிப்பட்ட விவாதங்களில் அனானிகளை ஒதுக்கிவிட்டுப் பேசுவது நல்லது.

என்ன தான் உங்கள் கருத்துக்களில் எனக்கு சுத்தமான உடன்பாடு இல்லை என்றாலும் நீங்கள் இப்படி அனாமத்துப் பயல் சீண்டலுக்கெல்லாம் டென்சன் ஆகி அட்ரஸ் எல்லாம் கொடுத்துவைப்பது நல்லதல்ல. அவ்வளவு தான் சொல்லுவேன்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 1...
--.>நான் எழுதியதில் என்ன தவறு? கோபம ஏன்? என் மீது கோபம நான் எழுதியுள்ள எனது ப்ளாக்கில் (http://tamilkadu.blogspot.com) உள்ள பதிவுகள் தானே ஒழிய இந்த ப்ளாக்கில் எழுதியவை அல்ல. ஆபாசமாகவும் எழுத வில்லை? அப்புறம் ஏன்? Anonymous, No, Yes, Why அப்புறம் Why Not? இப்படி பல ஜென்மங்கள். இது மாதிரி பல பேர்களை பார்த்து இருக்கிறோம். நானும் ஒரு காலத்தில் சென்னையில் படித்தவன் தான். இதை டோண்டு publish பண்ண வில்லை என்றால் நான் எனது ப்ளாக்கில் publish பண்ணிக் கொள்கிறேன். யார் கண்டது. அதற்க்கு Advertisement மூலம் பணம் வந்தாலும் வரும். எனது நோக்கம் பணம் அல்ல. சூத்திரணகளின் நல்வாழ்கை மட்டும் தான். நான் எழுதியது சில உங்களுக்கு கோபம உண்டாகியிருக்கலாம். உதாரணமாக...

///இதுதாண்டா இந்தியாவின் இறையான்மை. நான் பந்தயம் கட்டுகிறேன்! இதற்க்கு மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் மொட்டைத் தலையன் முடிச்சு போடுவார்?///
-->திருப்பதிக்கு சென்று விட்டு வருபவன் தான் மொட்டைத் தலையன். திரு.சோ ராமாசாமி ஒரு மொட்டைத் தலையன் அல்ல! நான் கேள்விப் பட்டவரை அவர் ஒரு வழுக்கை (அது உண்மை இல்லை என்றால் அவர் என்னை மன்னிக்க வேண்டும்) அப்படி சொல்லவேண்டுமென்றால் நான் வழுக்கை. மண்டையன் என்று தான் எழுதுவேன். நான் சொன்னது, தலையில் பிறந்தவர்களுக்கும் காலில் பிறந்தவர்களுக்கும் இந்து என்ற பெயரிலும் இந்தியாவின் இறையான்மை என்ற பெயரிலும் தலையில் பிறந்தவர்கள் முடிச்சு போடுவார்கள். இதை எந்த நாத்திகவாதியும் ஆத்திகவாதியும் புரிந்து கொள்ள வில்லை...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 2 Contd...
-->ஆனால் நான் சோ ராமாசாமியை சொன்னாதாக நினைத்துக்கொண்டு நீங்கள் பொங்கி எழுந்திருக்கிரீர்கள்...பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது என்று உளற மாட்டேன். அது ஆங்கிலத்திற்கு சரி. அதையே அப்படியே தமிழாக்குவது முட்டாள் தனம்...என்னுடய பார்வையில். கத்தரிக்காய் காய்ச்சால்....என்று தான் நான் எழுதுவேன். சரி அப்படியே நான் சோ ராமாசாமியை சொன்னாதாக சொன்னாதாக வைத்துக்கொண்டாலும் நீங்கள் ஆசையாக தமிழக முதல்வரை சொட்டைத் தலையன் என்று சொல்ல வில்லையா.அதற்கு நாங்கள் கோபித்து கொண்டோமா? 88 முதியவருக்கு சொட்டை தலை தான் இருக்கும். எல்லோரும் பழைய கர்நாடாக முதல்வர் கிருஷ்ணா மாதிரி (இப்போ மத்திய மந்திரி) தலை முழுவதும் மசுரு இருக்குமா என்ன (மசுரு எனபது தான் சரியான் தமிழ் சொல்; கெட்ட வார்த்தை அல்ல). அது மாதிரி எங்கள் உள்ளம கவர்ந்த கள்வன சோ ராமாசாமியை மொட்டைத் தலையன் என்று சொல்லக் கூடாதா? நான் அப்படி சொல்ல வில்லை என்றாலும் உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒன்றா?

///ஏனென்றால் ஆனந்த ஒரு பார்பனன் என்று கருணாநிதி தில்லி செல்லவில்லை. பேரனுக்கு மந்திரி பதவியை டில்லிக்கு போய் வாங்கிக் கொடுத்த கருணாநிதி இதற்கும் -->தில்லி போய் கபில் சிபிலிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் ஆனந்துக்கு டாக்டர் பட்டம் அன்றே கொடுத்து இருப்பார்கள்.இப்படி பல பார்ப்பன பத்திரிக்கைகள் எழுதும்...அதைப் படித்து வீடு நமது கண்மணிகள் மற்றும் கண்ணின் மணிகள் ஊளையிடுவார்கள் கருணாநிதி மேல் தவறு என்று. இது மாதிர் நமது பத்திரிக்கைகள் எழுதும்.ஆனால் உண்மை தெரியாமல் அவாளுக்கு ஜல்லி அடித்துக் கொண்டு கூடவே அவளோடைய சொம்பையும் இரண்டு கைகளில் தூக்கிண்டு அலையும்.... இதில் என்ன தவறு? சூத்திரன் செய்வதைத்தான் நான் கூறுகிறேன்...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 3 Contd...
///சூத்திரனுக்கு சொந்த புத்தியே வராதா.. யாரையும் நான் குறை கூறவில்லை... இது எனது ஆதங்கம்...///
-->திரு டோண்டு அவர்கள் பார்பனர்களுக்கு பாடுபடுகிறார். அது தவறே இல்லை. அது சரி. அதை நான் வரவேற்கிறேன். ஆமோதிக்கிறேன். அதே மாதிரி நான் சூத்திரனுக்கு பாடு படுகிறேன். இதில் என்ன தவறு. இரண்டு நேர் கோடுகள், ரயில் தண்டவாளங்கள் மாதிரி, என்றும் ஒன்று சேர்ந்தது இல்லை. சேரவும் முடியாது.

//கோவி.கண்ணன் said...உங்களுக்கும் சோ இராமசாமிக்கும் தான் இந்தியா ஒரே தேசம். மற்றபடி வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை (தென்னிந்தியர் பார்பனராக இருந்தாலும்) மதிப்பதில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முடிகிறதான்னு பாருங்க.//
-->இவர் மீது கோபம "பார்ப்பனர்" என்ற சொல்லை உபயோகப்படுத்தியதற்கு ஆக

///ரிஷபன்Meena said...ஆனந்த் இனி தான் கவணமா இருக்கனும், விவேக் வாங்கின பத்மஸ்ரீ மாதிரி எதாவது கொடுத்துட போறாங்க.
-->சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பவனுககு பத்மஸ்ரீ கொடுக்கும் போது எவனுக்கும் எல்லா "ஸ்ரீ" கொடுக்கலாம். இதை விடுங்க கூசாம 2000 வருடம் வாழ்கின்ற ஜூஜூபி சாமியாரைப் பார்த்தேன், பேசினேன், அவர் ஆசீர்வாதம் எனக்கு இருக்கு அப்படின்னு புளிகிநானே அப்பா என போச்சு இந்த பார்ப்பன பத்திரிக்கைகள்? எவனாவது இந்த டுபாகூரை கேள்வி கேட்டானா? அறிவு ஜீவி மொட்டைத் தலையன் கேள்வி கேட்டாரா? எல்லாரையும் நொண்டி நொங்கு எடுப்பவர் ஏன் இதை கண்டு கொள்ளவில்லை. எல்லாம் சுயநலம். என்ன சுயநலம்? கேள்வி கேட்டால் சூத்திரன்கள் விழித்துக் கொள்வார்கள். அப்புறம் பால் அபிஷேகம், மோர் அபிஷேகம், மொட்டை அடிக்கறது, காவடி தூக்கிறது. இந்து மதத்தின் ஆணிவேறே மூட நம்பிக்கை! அறியாமை. அதை வைச்சுத்தான் பார்பனர்கள் கல்லா கட்டுகிறார்கள்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 4 Contd...
-->அதை விடுங்கள் நேற்று ஒரு கூத்து.... ஆமை மாதிரி மூச்சு விட்டால் 500 வருடம் வாழலாம் என்று ஒருவர் உளறி இருக்கிறார். அவர் நன்றாக பேசக் கூடியவர் தான். அதற்காக அவர் சொன்ன உளறலை நான் "challenge" பண்ணியே ஆகணும். இல்லாவிட்டால் எங்கள் சூத்திர்க்கன்மனிகள் எல்லாம் ஆமை மாதிரி மூச்சு விட்டால் 500 வருடம் வாழலாம் என்று நினைத்துக் கொள்வார்கள். பொய்யை எதிர்க்க வேண்டும். நீங்களே படியுங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளதை.

http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_04.html இவரும் ஆமை மாத்ரி மூச்சு விட்டு இருக்கலாம். யார் அவரை தடுத்தது?

-->நாளைக்கு என் தலைவன் ஜூஜூபி எருமை மாதிரி மூச்சு விட்டால் 800 வருடம் வாழலாம் என்று உளறலாம். உடனே எங்கள் சூதிர்க்கன்மனிகள் எல்லாம் எருமை மாதிரி மூச்சு விட்டால் 800 வருடம் வாழலாம் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் என்ன புளிகினாலும் அறிவு ஜீவி மொட்டைத் தலையன் கண்டுக்க மாட்டார். அது தான் பாசம். ஆனால் எங்கள் சூத்திர்க்கன்மனிகள் அந்த மொட்டைத் தலையன் சொல்வதை தான் நம்புவார்கள். ஏன்? அவர்கள் அறிவாளிகள் நீ முட்டாள் என்று சொல்லி சொல்லி.

///NO said...அன்பான நண்பர் திரு டோண்டு, தயவு செய்து இதை போன்ற (ஆட்டியாம்பட்டி அம்பி) பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்! மாற்று கருத்து என்பது வேறு, லூசுகளின் உளறல் என்பது வேறு! இது வெறும் லூசு!///
-->No என்ற பெயருடைய அம்பி, உண்மையை சொல்றவன் எப்போதும் லூசு தான். No என்ற பெயருடைய அம்பி உங்களது அடித்த ஆட்டை என்னா?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 5 Contd...
வஜ்ரா said...//உங்களுக்கு ஒரு லாரிக்கூட்டம் கூட இல்லாத வலையுலக தமிழ் பிலாக் எழுதும் அறிவாளிகளுக்குத் தான் தமிழ் நாடு தனி நாடு. மற்றபடி எல்லோருக்கும் -->அது இந்தியா என்ற கூட்டமைப்பில் இருக்கும் மாநிலம். பெரியார் சீடர் கருநா நிதிக்கும் அவனது பேரப்புள்ளைகளுக்கும் கூட தமிழகம் இந்தியா தான்.//
சாணி பேப்பரில் மாதத்திற்கு 19890 பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிக்கையை விட இது ஒன்றும் மோசமில்லை!

///Jo Amalan Rayen Fernando said..."...தயவு செய்து இதை போன்ற (ஆட்டியாம்பட்டி அம்பி) பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்! மாற்று கருத்து என்பது வேறு, லூசுகளின் உளறல் என்பது வேறு! இது வெறும் லூசு!///
-->ஏம்பா ஒரு அரை லூசு சாணி பேப்பரில் மாதத்திற்கு 19890 பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிக்கையை நீங்கள் காசு கொடுத்து வாங்கி அப்படியே வாந்தி எடுக்கும் உங்களை முழ லூசு என்று சொல்லலாமா?

///கோவி.கண்ணன் said...பார்க்க அவுகளைப் போல் வெள்ளையாக இருப்பியளோ :)///
-->அனுபவம் பேசுகிறது! உண்மை! கருப்பாக இருந்தால் அவன் பிச்சைக்காரன் தான். அல்லது சட்டைக்குள் எதாவது நெளிய வேண்டும். இல்லை சட்டையே போடக்கூடாது.

///Anonymous said..."Let the bureacrats, a bunch of IAS non-performers, be blamed for the episode. Let us hope that the bureacracy will reform one day and let the other functioning parts of the nation perform" The truth is that IAS was once dominated by brahmins. So it was clean and efficient. Now, every idiot has joined it flaunting BC/OBC/SC/ST certificates. These fellows are non-performing and pulled down the efficiency of this service.Some of these idiots had done shown his idiocy in Vishy affairs.///
-->ஐயா என்ன சொல்லுரீக. விளக்கமா சொன்னாத்தான் நாம சூத்திரப் பயலுகளுக்கு புரியும்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 5 Contd...
வஜ்ரா said...//உங்களுக்கு ஒரு லாரிக்கூட்டம் கூட இல்லாத வலையுலக தமிழ் பிலாக் எழுதும் அறிவாளிகளுக்குத் தான் தமிழ் நாடு தனி நாடு. மற்றபடி எல்லோருக்கும் -->அது இந்தியா என்ற கூட்டமைப்பில் இருக்கும் மாநிலம். பெரியார் சீடர் கருநா நிதிக்கும் அவனது பேரப்புள்ளைகளுக்கும் கூட தமிழகம் இந்தியா தான்.//
சாணி பேப்பரில் மாதத்திற்கு 19890 பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிக்கையை விட இது ஒன்றும் மோசமில்லை!

///Jo Amalan Rayen Fernando said..."...தயவு செய்து இதை போன்ற (ஆட்டியாம்பட்டி அம்பி) பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்! மாற்று கருத்து என்பது வேறு, லூசுகளின் உளறல் என்பது வேறு! இது வெறும் லூசு!///
-->ஏம்பா ஒரு அரை லூசு சாணி பேப்பரில் மாதத்திற்கு 19890 பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிக்கையை நீங்கள் காசு கொடுத்து வாங்கி அப்படியே வாந்தி எடுக்கும் உங்களை முழ லூசு என்று சொல்லலாமா?

///கோவி.கண்ணன் said...பார்க்க அவுகளைப் போல் வெள்ளையாக இருப்பியளோ :)///
-->அனுபவம் பேசுகிறது! உண்மை! கருப்பாக இருந்தால் அவன் பிச்சைக்காரன் தான். அல்லது சட்டைக்குள் எதாவது நெளிய வேண்டும். இல்லை சட்டையே போடக்கூடாது.

///Anonymous said..."Let the bureacrats, a bunch of IAS non-performers, be blamed for the episode. Let us hope that the bureacracy will reform one day and let the other functioning parts of the nation perform" The truth is that IAS was once dominated by brahmins///
-->ஐயா என்ன சொல்லுரீக. விளக்கமா சொன்னாத்தான் நாம சூத்திரப் பயலுகளுக்கு புரியும்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 6 Contd...
//அருள் said... Anonymous said... உன்னால் ஒரு பார்ப்பானனின் சூ. மயித்தைக்கூட புடுங்க முடியாது. இது ஓப்பன் challenge.பார்ப்பன நாகரீகத்திற்கு உம்மை ஒரு இலக்கணமாகக் கொள்ளலாமா?/////
-->இலக்கணம் இல்லைப்பா அது தான் அளவுகோல்!!! வாங்க அவாள் பணத்தை அள்ளட்டும். நாம் அதை "அள்ளுவோம்" காந்தி சொன்னா மாதிர் நமக்கு சொர்க்கம் தான். பணத்தை அள்ளும் அவாளுக்கு நரகம் தான்.

Anonymous said...
உன்னால் ஒரு பார்ப்பானனின் சூ. மயித்தைக்கூட புடுங்க முடியாது. இது ஓப்பன் challenge.
-->யாரப்பா நீ இப்படி அழகான சமஸ்க்ரிததில் பேசுகிறாய். இருந்தாலும் உனது கேள்விக்கு பதில்....
ஆமாம் Anonymous அவர்களே ஒரு பார்ப்பானனின் சூ. மயித்தைக்கூட புடுங்க முடியாது. ஏனெறால் அங்கேயும் குடுமி வெச்ச கும்பல் தானே நீங்கள். அப்புறம் எப்படி புடுங்க முடியும்?

பின் குறிப்பு: சென்னையில் படித்த நான் குறிப்பிடும் சொம்பு--சூத்திரக்கன்மனிகள் தூக்கும் சொம்பு-- கிராமத்தில் தூக்கும் சொம்பு அல்ல. நான் குறிப்பிடும் சொம்பு--அது வேட்டிக்குள் ஆடும் சொம்பு!!! அதை ஆடாமல் அசையாமல் அல்லாக்காக தூக்குவதில் எங்களது சூத்திரரக்கன்மனிகளை அடித்துக்க இந்த உலகத்தில் ஆள் கிடையாது! அதுவும் நன்னா பேஷா ஆடாம அலுங்காம தூக்குவா!

என்றும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பி aka (also knbown as) சுண்டக்கஞ்சி சுவாமிநாதன்.

Anonymous said...

//நான் எங்கே எதிர்த்தேன். எல்லா சாதியும் ஒண்ணு தான், வாங்க சேர்ந்து போய் 'அள்ளுவோம்'.//

கொல்லைக்கு போக கூட்டு ஆவாது கோவியாரே! நீங்க மலேயாகாரன் 'பின்னாடி' போய் ''அள்ளுங்க'. நான் வெள்ளைக்காரன் 'பின்னாடி' போய் 'அள்ளுறேன்'! ;-)

nerkuppai thumbi said...

//We have this habit of pounding the establishment for everything//

Let the"establishment' raise all the questions when the award is being considered and process the responses received in at least snail's speed; and not take ages to do anything and come at the last minjte to goof up the whole thing.

I am repeating it: the issue is not what they asked but why the hell they did not make up their mind in time and avoid the awardee being invited.

This is surely a case of bureacratic messing up.

அருள் said...

வஜ்ரா said...

// //இப்படி பொது இடத்தில் அட்ரஸ் எல்லாம் கொடுத்து வைக்காதீர்கள்.// //

உங்களது ஆலோசனையை மதிக்கிறேன். நன்றி.

டோண்டு சார் நங்கநல்லூரில் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல. அவரது முகவரி இணையதில் கிடைக்கிறது. அதுபோல எனது முகவரியும் மிக எளிதாக கிடைக்கக் கூடியதுதான்.

பதிவுலகில் விவாதம் செய்வதோ, வெட்டிக்கதை பேசுவதோ, மொக்கை போடுவதோ பெரிய விஷயமே இல்லை. ஆனால், இதற்காகவெல்லாம் எதற்காக சிலர் கொதித்து ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

சிலருக்கு சில கருத்துகள், நம்பிக்கைகள் இருக்கும். ஒருகூட்டத்தின் நம்பிக்கை இன்னொரு கூட்டத்தின் நலனை பாதிப்பதாகக் கூட இருக்கும். இதனை சுட்டிக்காட்டுபவரை திட்டுவதால் என்ன பயன்?

வன்னியர்கள் மற்றும் BC/MBC/SC/ST மக்களின் நலன் என்ற அடிப்படையில் நான் பேசுவதால், ஏதாவது ஒரு சிறிய மாற்றம் வந்துவிடும் என்று நானே நம்பவில்லை. இதற்கே மற்றவர்கள் துள்ளிக்குதிப்பது வேடிக்கைதான்!

Mukkodan said...

Please read about the life of Chess players before commenting on why he permanently lives in Spain. I can't believe this can happen to a Indian, especially for Vishy.

This is not a case of Red-tape and the actual reason for this is Anand's MoU with Gujarat Govt and Modi.

Anonymous said...

I think the fellow who writes anonymously "paappaan mayththiakkuuda pudungamudiyaathu' is writing similarly in many forums.

He enters whereever caste issue is discussed and write such words.

He is not a real Tamilbrahmin. He may be either fanatic christian or a fanatic muslim. He is hiding his identity pretending to be a brahmnan. Maybe, some one is employing him. Otherwise, how to account for such words when a negative opinion can be expressed bitterly but definitely decently.

I say, fanatic fringe in such religions. Not all. So, dont mistake me Christian and Muslim brethren.

I have never seen any Tamil paarppnar using such words. So, it is obvious he is a fake.

In Tamilhindu.com where I frequently join the debate, only on Srivaishnavism, he writes under the name mannaaru. His words are carefully censored there. In Tamilbrahmins.com, too, he enters with many fake ids. There is careful moderation there, so he finds it difficult to play his antics there.

It is one of the best Tamil forums where all debates are decent and beautifully argued.

It is a pity that Ragavan blog has become his hiding spot.

I congradulate Arul on his self cotrol. We ought to learn from him, esp. I. Because that fellow is trapping me too, and sometimes, I fell into it, didnt I?

Jo Amalan Rayen Fernando

(No Tamil font today, sorry_

Anonymous said...

ஜோ மலம்,
நீ ஒரு காமடி பீஸு

நான் தமிழ் பார்ப்பன் இல்லை தான். நீ என்ன ஆளு ?

சிலுவைப்பய தான நீ ?

உனக்கு தமிழ் பிராமின் மற்றும் தமிழ் இந்து தளங்களில் என்ன வேலை ? உன்னுடன் விவாதம் எல்லாம் எவனாவது செய்தால் அவனை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை.

உன்னுடன் விவாதம் செய்பவனுக்கே இது தான் மதிப்பு என்றால் உனக்கு என்ன என்பதை நீயே யோசித்துக்கொள்.

மிஸ்டர் மலம் நீ இருக்கவேண்டிய இடம் கக்கூஸ். வலைப்பதிவு அல்ல.

Anonymous said...

//Jo - I congradulate Arul on his self cotrol.//

I too agree and congradulate Arul for being very decent in his arguments.

Sridhar.

Anonymous said...

// Anony - நான் தமிழ் பார்ப்பன் இல்லை தான். நீ என்ன ஆளு ?//


Dondu Sir

This is insensitive of you to publish his comments again, that too when he insults someone.

You can claim, this is my blog, I decide. But for a person of your calibre, in my opinion this is not a correct thing to do.

Sridhar

Anonymous said...

// அது சரி.. இந்த மாதிரியான non - performance ற்கும், அலட்சியத்திற்கும் கூட பார்பனர்கள் தான் காரணம் என்று இன்னும் யாரும் சொல்லவில்லையே ஏன்?
இல்லை தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் இருக்கும் மத்திய அரசுப்பணியில் இருக்கும் மலையாளிகள் அல்லது பார்பனர்கள் இந்த விஷயத்தில் மட்டும் நல்லவர்களாகி விட்டார்களா?
ஏன் இன்னும் இந்த விவாதம் மேல் உள்ள கோணத்தை ஆராயவில்லை? ஆராய்ந்து "உண்மை"யை கண்டுபிடிப்பது நமது கடமை அல்லவா? //
இந்த கமெண்டை இட்ட அனானி திரு. ஜோ இல்லை மற்றும் அதன் அடுத்த கட்டமாக திரு. ஜோ அவர்களால் வைக்கப்பட்ட வாதமும் தவறு.
நான் சொன்ன "உண்மை" என்னை பொறுத்தவரை இரண்டு எல்லைகளுக்கும் இடையில் உள்ளது என்பதே என் எண்ணம். ஒவ்வொரு முறை எந்த தவறு நடந்தாலும் நாம் கண்டுபிடிக்க முயலும் "உண்மை" யானது ஒர் முன்முடிவுடனேயே ie , மலையாளிகள் அல்லது பார்பனர்கள் என்பதாக உள்ளது. இது நமக்கு (அ) யாருக்கும் நன்மை பயக்க போவதில்லை.
இங்கு வைக்கப்படும் வாதங்களில் எல்லா கொடுமைகளும் தமிழர்களுக்கு (தமிழர்களுக்கு மட்டுமே) இழைக்க படுவதாகவும் உள்ளது. அது சரியான ஒன்றா என்பதுதான் எனது கேள்வி. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் யாரும் இதை போன்ற எண்ணங்களை வளர்பதில்லை.
தமிழகத்திலிருந்து சென்ற பலர் வட இந்தியாவில் நல்ல நிலைமையில் உள்ளது ஏன் நம் கண்ணில் படுவதில்லை? அப்படி நல்ல நிலையில் இருந்தால் அவர்களை புது பார்பான் என்று புழிதி வாரி தூற்றுவது ஏன்?
இங்கே வரும் சேட் மற்றும் மார்வாடி தமிழ் (தவரகவேனும்) கற்று நம்மிடம் வியாபாரம் செயும் போது நமக்கு மட்டும் ஏன் பயம்?
இவர்கள் யார் : கே. கிருஷ்ணா குமார் - டாட்டா குழும நிவகிகளில் ஒருவர் - 1 /5
ஷிவ் நாடார் - ஐ சி ஐ சி ஐ நிறுவனர்
இன்னும் பலர் இருக்க கூடும்.
எங்கேயோ இருக்கும் தென் கொரியாவில் இருந்து வந்து சென்னையில் ஒரு factory கட்ட ஹயுண்டாய் காரனால் முடிவது நம்மால் முடியாதா?
இவர்களுக்கு இல்லாத ஒரு பிரச்சினை என்ன அல்லது இவர்களிடம் இருக்கும் எந்த ஒன்று ( திறமை) நம்மிடம் இல்லை?

நான் மேலே சொன்னதில் ஏதேனும் தவறோ அல்லது யாருக்கும் மாற்று கருத்தோ இருக்குமாயின் அதனை மதிக்கிறேன் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

Anonymous said...

"நான் மேலே சொன்னதில் ஏதேனும் தவறோ அல்லது யாருக்கும் மாற்று கருத்தோ இருக்குமாயின் அதனை மதிக்கிறேன் அறிந்து கொள்ள விரும்புகிறேன். "


ஷிவ் நாடார் போன்றும் மற்றும் அரசியல்வாதிகளையும் நாம் எடுத்துப்பேசினால், வடகத்தியர் நம்மை மதிக்கிறார்கள் எனலாம்.

ஆனால், டெல்லி மாநகரத்தில் 10 இலட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

இதே போல பம்பாயில் 10க்கும் மேலாக வசிக்கிறார்கள்.

அவர்களை அங்குள்ள மற்றவர்கள் கீழாகத்தான் வைத்துப்பார்க்கிறார்கள்.

கோழை, காக்காய்பிடிப்பவன், எப்படித்திட்டி அடித்தாலும் கைகட்டி வாங்க்கொள்வன், அழுக்கானவன், ‘காலா மதராசி’, இன்னும் எவ்வளவோ.

இதெற்கெல்லாம் மேலே இந்தி. மேல்தட்டு வர்க்கம் இங்கிலிசில் பேசிவிடும். கீழ்த்தட்டு இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியன் இல்லை எனச்சொல்லும்.

எனவேதான் நான், டெல்லி ரிசர்வேசன் கவுண்டரில் டிக்கட் இன்க்கிலிசில் கேட்டுப்பாருங்கள் என்கிறேன். ஆனால் ஒரு வெள்ளைக்காரனிடம் கவுண்டர் கிளார்க இங்கிலிசில் பதில் சொவார்.நாம் இங்கிலிசில் கேட்டால்,
‘க்யா...இந்தி மே போலோ”

இந்தியில் சொல்லு. இல்லாவிட்டால் இடத்தைக் காலிபண்ணு.

அருள் said...

Anonymous said...

// //ஒவ்வொரு முறை எந்த தவறு நடந்தாலும் நாம் கண்டுபிடிக்க முயலும் "உண்மை" யானது ஒர் முன்முடிவுடனேயே ie , மலையாளிகள் அல்லது பார்பனர்கள் என்பதாக உள்ளது. இங்கு வைக்கப்படும் வாதங்களில் எல்லா கொடுமைகளும் தமிழர்களுக்கு (தமிழர்களுக்கு மட்டுமே) இழைக்க படுவதாகவும் உள்ளது. அது சரியான ஒன்றா என்பதுதான் எனது கேள்வி// //

எந்த ஒரு செய்தியையும் எவரும் "உள்ளது உள்ளபடி" படிப்பதோ கேட்பதோ இல்லை. எல்லாமும் முன்முடிவுடன் தான் பார்க்கப்படுகின்றன.

ஆனால், மலையாளிகள் அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரான முன்முடிவுடன் தமிழர்கள் இருப்பது போன்று நீங்கள் பேசுவதுதான் வியப்பாக உள்ளது. உண்மையில், இது தலைகீழாக கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் பெற்ற புதிதில் தில்லியில் கோலோச்சியவர்கள் "தென்னிந்திய பார்ப்பனர்கள்"தான். அதாவது தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்தான் இந்திய அதிகார வர்க்கத்தில் முன்னிலையில் இருந்தனர். ஆனால், அவர்களால் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? அவர்கள் எப்போதாவது தம்மை தமிழ்நாட்டு குடிகளாக உணர்ந்தது உண்டா? என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சொல்லட்டும்.

மலையாளிகளை தமிழர்கள் விரோதமாக பார்க்கின்றனர் என்பதும் மிகமுட்டாள்தனமான கருத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே ஏதோ பழையபகை போல பேசுவார்கள். மற்ற இடங்களில் அப்படி இல்லை. அதுவும் சென்னையில் மலையாளிகள் இல்லாத இடமே இல்லை. எந்த இடத்திலும் தமிழ்மக்கள் மலையாளிகளை விரோதித்தது இல்லை.

ஆனால் மலையாளிகள் இலங்கைத் தமிழர் விஷயத்தில் செய்தது என்ன?

நடுவண் அரசில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஐக்கிய நாடுகள் அவையில் விஜய நம்பியார் - இவர்களின் கூட்டு சதியால்தான் 2009 மே 14 - 19 இல் 40000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா.மனித உரிமை அவையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தென்னாப்பிரிக்க தமிழரான ஐ.நா.மனித உரிமை ஆணையத்தலைவர் நவநீதம் பிள்ளை மன்றாடிய போது - அங்கும் இந்தியாவின் ஐ.நா பிரதிநிதி கோபிநாதன் (மலையாளி) இலங்கை அரசை காப்பாற்றினார்.

மலையாளிகள் இப்படி தமிழருக்கு எதிரான வன்மத்துடன் இருப்பது ஏன்?

Anonymous said...

1. "வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்பதன் மேல் உங்களுக்கு உள்ள நம்பிக்கை என்ன?

2. மேற்கண்ட கேள்வியினை ஈழத்தமிழர் படும் துன்பங்களிற்கு நான் தொடர்பு படுத்தவில்லை மற்றும் அவர்களின் துன்பம் துயரம் மிகுந்த தற்போதய நிலையினை கண்டு நிச்சயமாக வேதனையே. ஆனால் அதற்கான தீர்வு எங்கு உள்ளது மற்றும் அதனை வகுத்து செயல் படுத்த வேண்டிய குழு / நபர் யார்?
ஒரு ஒருவராக நாம் மக்களை நம் எதிரணியில் சேர்பதால் (இன்க்ளுடிங் பார்பனர்) என்ன நன்மை? நிஜமாகவே மலயளிகளுக்கு தமிழர் மேல் என்ன வெறுப்பு இருக்க முடியும்? மற்றும் மலையாளி என்றல் ஒரு இளப்பமாக மற்றும் எதிரியாக நாம் கட்டமைத்ததே இல்லலையா? நீதிக்கட்சியின் TM நாயர் ஐ ஏற்றுக்கொள்ளும் நாம் மற்றவர்களை பழிப்பது ஒரு சார்பு இல்லையா?
இந்த அதிகாரிகள் மட்டத்தில் இவர்களின் வரம்பு என்ன? இவர்களை உணர வைக்க அல்லது புரிந்து கொள்ள வைக்க நாம் எடுத்த முயற்சிகள் என்ன?
தமிழகத்தில் இருக்கும் எல்லா மலையாளியும் நல்ல பண வசதி மற்றும் செல்வ செழிப்புடன் இருப்பது போல் சொல்லும் நாம் அதே அளவு கோல் கொண்டு டெல்லி மற்றும் மும்பை வாழ் தமிழர்களை மதிபிடுவதில்லையே ஏன்?

3 நாம் கூர்க்காகளுக்கு கொடுக்கும் வரவேற்பு என்ன?

4. பார்பனர்களாக இருந்தும் அவர்கள் மலையாலீகளாக சிந்திக்க வேண்டிய சூழல் என்ன? அங்கு அவர்களை மற்றானாக நினைப்பது உள்ளதா?

5. தமிழ் பார்பனர்கள் உயர் பதவியில் இருப்பதை (வாய்ப்பை) பயன்படுத்தி கொள்ளாமல் விட்டது ஏன்? அதே கால நேரத்தில் நாம் இங்கு தமிழகத்தில் அவர்களை அன்னியபடுதினோம். அதற்கு முன் பயன் படுத்திகொண்ட காமராஜர் நல்ல ஆட்சியை தந்தார். அடித்தளம் அமைத்தார் அதன் அருமை நமக்கு புரியவில்லை. அதன் பிறகு வந்த ஆட்சிகளிற்கு எதார்த்தம் புரியவில்லை. உணர்சிகள் மட்டுமே தூண்டப்பட்டது.
இருந்த பார்பனர்களை பயன்படுத்தி ஊர் ஊராக பள்ளிக்கூடம் மற்றும் தொழிற்சாலை கொண்டு வந்து அடுத்த தலைமுறை தலை நிமிர வழி வகை செய்வது புத்திசாலிதனமா? இல்லை பார்பனர்களை எதிர்பதா?

//விடுதலைப் பெற்ற புதிதில் தில்லியில் கோலோச்சியவர்கள் "தென்னிந்திய பார்ப்பனர்கள்"தான். அதாவது தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்தான் இந்திய அதிகார வர்க்கத்தில் முன்னிலையில் இருந்தனர். ஆனால், அவர்களால் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? அவர்கள் எப்போதாவது தம்மை தமிழ்நாட்டு குடிகளாக உணர்ந்தது உண்டா? என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சொல்லட்டும்.//

இதனை எந்த வகையில் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்கிறிர்கள்? டில்லியில் பதவியில் இருந்த தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் நன்மை செய்திருக்க வேண்டுமா? இல்லை மற்ற மாநிலங்களையும் சமமாக treat செய்திருக்க வேண்டுமா? செய்தார்களா? இல்லையா?

நானறிந்த வரையில் இன்றைய தேதியிலும் 99 .99 % ஒரு Tambrahmin திருமணத்தின் பொது தன் வாரிசுகளுக்கு பெண் / பிள்ளை எடுக்க இன்னொரு Tambrahmin ஐ தான் பார்க்கிறார். வேறொரு மாநில பார்பனர் குடும்பத்தில் அல்ல. பிறகெப்படி Tambrahmin தன்னை தமிழ்நாட்டுடன் தொடர்பு படுத்தி பார்கவில்லை என கூற முடியும்.

6. Reg : ஹிந்தி மொழி ஆதிக்க முயற்சி - நான் உங்களது கருத்துகளை ஏற்கிறேன். அதாவது நாம் எல்லோரும் வரி கட்டும்போது அந்த வரிபணத்தில் ஒரு மொழிக்கு மட்டும் பரப்புவதற்கான சிறப்பு ஊக்கம் மற்றும் எல்லா அரசு அலுவலகங்களில் மரியாதை வழங்குவது தவறு.
திரு டோண்டு அவர்கள் மற்றும் அவர் போன்றோர் முன் வைக்கும் படித்தால் நன்மை என்பது போன்ற வாதம் சரியானது அல்ல. அப்படி பார்க்க போனால் அதற்கு முடிவு இல்லை. ஏன் என்றால் எந்த மாநிலத்தில் அல்லது எந்த ஊரில் பிழைப்பு இருக்கும் என்பது முதலிலேயே தெரிவதில்லை. இதை பற்றி சொல்லிகொண்டே போகலாம்.

Anonymous said...

நானறிந்த வரையில் குல தெய்வம் என்று கேட்டால் இன்றும் எந்த ஊரில் இருக்கும் தமிழ் பார்பனரும் தமிழகத்தில் இருக்கும் ஏதோ ஒரு கோவிலைத்தான் குறிப்பிடுகின்றனர்.

வியப்பாக இருக்கலாம் உண்மை என்னவென்றால் மாரியம்மன் / கருப்பு என குல தெய்வம் கொண்ட பார்பனர்கள் உண்டு.

Anonymous said...

பெங்கால் பிரிவினைக்கு ஆதரவு தந்த இந்திய பெங்காளிகளில் பார்பனர் இல்லையா?

இருந்தால் அவர்களை இணைத்தது எது? மொழியா? இனமா?

இல்லை என்றால் அவர்களையும் (பார்பனர்களையும்) மீறி நடந்தது என்ன (இங்கு இருப்பதை விட வட இந்தியவில் ஜாதி அபிமானம் அதிகம் என சொல்லி கேள்வி)

என்ன முறையிலும் வட இந்தியர்கள் (மதம் வேறானாலும்) ஒரு குடையின் கீழ் இனைந்து விடுவார்கள் என்றால், பாகிஸ்தான்??

சரியான முறையில் ஈழ பிரச்சினையை எடுத்து சொன்னார் என்று சொல்லப்படும் அதிகாரியான பார்த்தசாரதி யார்? Malayalee ஆ பார்பனர?

இலங்கையில் துன்பப்பட்ட மலையாளி இல்லையா?

ஈழவருக்காக இறங்கிய MGR ஒரு மலையாளி மற்றும் ஈழவருக்கு உதவ நினைத்த இந்திரா (காஷ்மீர்) பார்பனர்.

தமிழகத்திலிருந்து டில்லி சென்ற பார்பன அதிகாரிகள் தமிழக வளர்ச்சிக்கு உதவவில்லை – அப்படி வைத்துகொண்டால் வேறு எந்த மாநில வளர்சிக்காக பாடுபட்டார்கள்?

ராணுவத்தில் சேரும் விகிதம் பஞ்சாப் மற்றும் கேரளாவில் நம்மை விட அதிகம். இந்த வகையில் நம்முடைய ஒப்பு நோக்கு விகிதம் என்ன?

வட இந்திய மட்டுமே வளர்ந்தது என்றால் அங்கு உள்ள பெரிய மாநிலங்களான ம.பி, உ.பி , பீகார், ராஜஸ்தான் யில் உள்ள கல்வி, தொழில் வளர்ச்சி என்ன?.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக, தமிழ்நாடு இவற்றின் வளர்ச்சி என்ன?

மற்றும் பஞ்சாபின் வளர்ச்சிக்கு யார் அல்லது எது காரணம் ?

இவற்றில் எல்லாமே வட இந்திய மாநிலங்களா?

இவற்றிற்கான திட்டம் தீடாபட்டதில் எந்த ஒரு வட இந்தியருக்கும் அல்லது மலையாளிக்கும் அல்லது பார்பனருக்கும் பங்கு இருக்காதா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது