8/08/2010

இஸ்ரேல் - ஹிட்லரின் தீர்க்கதரிசனம் என ஒரு இசுலாமியரின் புலம்பல்கள்

பதிவர் மஸ்தானின் இந்த இடுகையைப் பார்த்ததும் இந்த டோண்டு ராகவனால் சும்மா இருக்க இயலவில்லை. ஆகவேதான் இப்பதிவு.

அவர் உளறியதிலிருந்து சில வரிகள்.

இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்
Posted by ..:: Mãstän ::.. நாள் Friday, August 06, 2010
Aug 6,
சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.

இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார்களா”?

பிறகு சில படங்கள்.

என்ன செய்வது மஸ்தான் அவர்களே, யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும். தங்கள் தேசத்தையே அழிக்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் இஸ்ரேல் வேறு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இந்த அழகில் ஹிட்லர் சிலரை விட்டுவைத்தானாம். அந்த இழிபிறவியை தீர்க்கதரிசி என்று சொல்ல ஒரு கொடூரமான மைண்ட்செட் தேவைப்படுகிறது. அது பல இசுலாமியரிடம் தாராளமாகவே உள்ளது. செத்தது ஒன்றே அவன் இவ்வுலகுக்கு செய்த நல்ல காரியம்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மானிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் சீறலுடன் கேட்க, அவர்தம் பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அதுதான் இன்னும் தொடர்கிறது. இசுலாமியர் தரும் பயமுறுத்தல்களை சீரியசாக எடுத்துக் கொள்வது இஸ்ரேலைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயமே.

இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே.

இப்படித்தான் 1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்த சோம்பேறி பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

ஜூலை 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

ஆகவே மஸ்தான் அவர்களே, உங்கள் புலம்பல்களை தொடரவும். ரெடி ஜூட், ஸ்டார்ட் மியூஜிக் ஒன், டூ, த்ரீ....

அன்புடன்,
டோண்டு ராகவன்

89 comments:

Abdul aziz said...

vunmaya maraikama eluthunga. edo oruthava sonna kadaiya kettutu vandu inga vandi eduthu irukenga. palestine kadai kettal vunga kannil irundu ratham varum. vungalidamum manitabinam irukum engirathanala naan solluren. israil nallavanu solluadu vulagathula rendu per. onnu america innonu neenga. vulagathula hindu, cristian seiyada terrirasama islam seidu. eda eduthalum muslim seiduthan. malegan kundu vedippu. mumbai officer karkare kolai. gujarat violance. idu ellam kannuku theriyala. naveena hitler modinu vulagame sonnade adu theriyala. fathernu pera vachukittu chinna pullaya rape seira father vunga kannuku theriyala ? oru mastan polambunanu palestine makkalai kevalapaduthathinga. avanga manasu kastapatta vunmai therinja naama ellam santhosama iruka mudiyadu - god bless u - please reply - azifair1975@yahoo.com

Anonymous said...

இஸ்லாமியர்களின் சொர்க்க பூமிஇல்
பெண்களின் நிலை
http://www.msnbc.msn.com/id/38602540/ns/world_news-south_and_central_asia/
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/08/07/AR2010080700822.html

http://www.hindu.com/2010/08/08/stories/2010080857801700.htm

அருள் said...

// //யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும்.// //

என்ன செய்வது, உங்கள் புத்தி அப்படித்தான் இருக்கும். அது பாலஸ்தீனமாக இருந்தால் என்ன? தமிழ் ஈழமாக இருந்தால் என்ன?

மனித உயிர்களை சமமாக மதிக்கும் பண்பு பார்ப்பனர்களுக்கு எந்த காலத்திலும் இருந்தது இல்லையே.

பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மும்பையின் இஸ்ரேலிய இடங்களை தாக்கி மக்களை கொன்றபோது - "யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும்" என்று நீங்கள் திருவாய் மலர்ந்தீர்களா?

என்னவோ போங்கள் - உங்கள் ஹிட்லர்தான் ஆரிய மேன்மையை நிலைநாட்ட யூதர்களைக் கொன்றான். ஆனால் இன்று நீங்கள் அதே யூதர்களுக்கு வால் பிடிக்கிறீர்கள். காரணம்: யூதர்கள் இஸ்லாமியரின் எதிரிகள். எதிரிக்கு எதிரி உங்கள் நண்பன். (பார்ப்பனர்களின் உண்மையான எதிரி இந்தியாவின் OBC/SC/ST மக்கள்தான் என்பது வேறு செய்தி)

அப்புறம் உலகின் ராஜா அமெரிக்கா- அந்த அமெரிக்காவை ஆட்டிப்படைப்பதும் அதே யூதர்கள் தான். ராஜாவுக்கு கூஜா தூக்குவதும் உங்க ஆளுங்களுக்கு கைவந்த கலைதானே.

நடத்துங்கள்.

வஜ்ரா said...

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் விவாதிப்பதால் எந்த நன்மையும் ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இசுரேல் பாலஸ்தீன் மீது குண்டு போட்டு மக்களைக் கொல்கிறது என்பது மட்டும் தான் இவர்கள் சொல்வார்கள்.

பாலஸ்தீனர்கள் மட்டும் என்ன பால் வியாபாரமா செய்துகொண்டிருக்கிறார்கள் ? அவிங்களும் ராக்கெட் விட்டு ஊருக்கு நடுவில் வெடிக்கச் செய்வது, தற்கொலைப் படைத் தாக்குதல் என்று நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
அது மட்டும் மிக மிக நல்ல செயலாக்கும் ?
என்று கேட்டால் அதற்கு ஒரு ஞாயம் கற்பிப்பார்கள்.

ஹிட்லர் செய்ய விருந்த காரியத்தை முழுவதும் முடிக்கப்போவதாகச் சூழுரைத்தவர்களை நம்பித்தான் பாலஸ்தீனர்கள் இப்படி நடுத்தெருவில் நிற்கிறார்கள். அது மட்டுமே உண்மை.

ராஜரத்தினம் said...

மிகவும் அருமையான பதிவு. எனக்கு யூதர்களை பற்றிய இருக்கும் அதே புரிதல்தான் உங்களுக்கும் இருக்கு. ஆனால் உங்களிடம் சரக்கு அதிகம். என்னிடம் அது கம்மி. உங்களுடைய எல்லா பதிவுகளும் எனக்கு பிடிக்கும். பார்ப்பன கருந்துகள் போர்வையில் S.V. Sekar போன்றோரை ஆதரிக்கும் பதிவுகள் தவிர.

Anonymous said...

தனது மண்டையில் மசாலா இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அருள் நிருபித்திருக்கிறார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியது யுத்தமா? அருள் போன்றவர்களுக்கு அது யுத்தமாக இருக்கலாம். ஏனெனில் அவர்களைப் போன்ற கோழைகள் செய்யும் காரியம் தான் அது. மறைமுகமாகத் தாக்குதல்.

அது யுத்தம் என்று அறிவித்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டியது தானே? அப்போது தெரிந்திருக்கும் பதிலடி!

Anonymous said...

பார்ப்பனர்களின் உண்மையான எதிரிகள் OBC/SC/ST என்று அருள் திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார். BCயை ஏன் விட்டு விட்டாராம்?

ஹெஹ்ஹெஹ்ஹே, அருளு, SC/STக்களின் உண்மையான எதிரிகள் நீரும் உம்ம கோஷ்டியும் தான் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம் தானே!

தெளிந்து எழும்!

Anonymous said...

//
மனித உயிர்களை சமமாக மதிக்கும் பண்பு பார்ப்பனர்களுக்கு எந்த காலத்திலும் இருந்தது இல்லையே.
//

மனித உயிர்களை சமமாம மதிக்கும் பண்பு தானைத் தலைவர் வன்னிய ஜாதி வெறியன் மால் அடிமை தவிர எவனுக்குமே இல்லை என்று நினைக்கு அருளு..உனக்கு எவ்வித மரியாதையும் கொடுக்க முடியாது. நீயே அடுத்தவனைக் கேவலமாக நினைக்கும் ஆள்.


//

பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மும்பையின் இஸ்ரேலிய இடங்களை தாக்கி மக்களை கொன்றபோது - "யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும்" என்று நீங்கள் திருவாய் மலர்ந்தீர்களா?
//

யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்பது இஸ்ரேலியர்கள் உணர்ந்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்.
ஒவ்வொரு முறை பாலஸ்தீன் தீவிரவாதிகள் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தும் போதும் சிறுவர், முதியவர்கள் என்று இறக்கிறார்கள். அதையே அவர்களும் பதிலுக்குச் செய்கிறார்கள். தானிக்கு தீனி சரியா போச்சு. அது அவிங்க பிரச்சனை.

மும்பையில் நடந்தது இந்தியா மீதான தாக்குதல். அதில் இஸ்ரேலியர்களை துலுக்கத் தீவிரவாதிகள் குறிவைத்தார்கள்.


//
உங்கள் ஹிட்லர்தான் ஆரிய மேன்மையை நிலைநாட்ட யூதர்களைக் கொன்றான். ஆனால் இன்று நீங்கள் அதே யூதர்களுக்கு வால் பிடிக்கிறீர்கள். காரணம்: யூதர்கள் இஸ்லாமியரின் எதிரிகள். எதிரிக்கு எதிரி உங்கள் நண்பன். (பார்ப்பனர்களின் உண்மையான எதிரி இந்தியாவின் OBC/SC/ST மக்கள்தான் என்பது வேறு செய்தி)
//

அதுவே உமக்கும் பொருந்தும் அருள்.

இந்தியாவை எதிரியாகப் பார்க்கும் நீர் துலுக்கத் தீவிரவாதிகளை நண்பர்களாகப் பார்ப்பது இதனால் தானே. அவர்கள் உரிந்துவிட்டுப் போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டுவது உமக்கு மிகவும் பிடித்த காரியம் ஆயிற்றே.


ஹிட்லருக்கு இன்றும் இஸ்லாமிய நாடுகளில் ஆதரவு அதிகம். இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அடிவருடும் அருளுக்கு ஹிட்லர் போல் ஒருவன் இங்கு வந்து பார்ப்பானர்களை அழிக்க மாட்டானா என்ற உள் மன வக்கிரம் தெளிவாகத் தெரிகிறது.

Anonymous said...

Periyaarai vida Hitler onrum dheerkka dharisi-illai. Paambaiyum paarppaaniyum kandaal muthalil paarppanai adi. Paarppanum yoodhanum onru... donduvin yootha paasame atharku pothum. Hitler yoodharkalai ozhikkath thodangiyathum, periyaarin dheerkka dharisanumum ....

மார்கண்டேயன் said...

ராகவன் மற்றும் இங்கு பின்னூட்டமிடும் அனைவருக்கும், இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரம் எளிய நடையில் பின்வரும் வலைப்பதிவில் உள்ளது,

http://nilamellam.blogspot.com/

அதனைப் படித்தால் ஓரளவிற்கு பிரச்சனையை புரிந்து கொள்ள முடியும்,

Anonymous said...

நானும் "ஹிட்லரின் தீர்க்கதரிசனம்" என்ற பதிவை படித்து தலையில் அடித்துக் கொண்டேன். உங்கள் பதிவுக்கு நன்றி.

அருள் said...

Anonymous said...

// //பார்ப்பனர்களின் உண்மையான எதிரிகள் OBC/SC/ST என்று அருள் திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார். BCயை ஏன் விட்டு விட்டாராம்?// //

அடக்கடவுளே....!

உமக்கு கொஞ்சம்கூட அடிப்படை அறிவு இல்லையா?

அரசியல் அமைப்பு சட்டப்படி BC என்பதை OBC என்றுதான் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாட்டில் BC, MBC பிரிவுகள் உண்டு. ஆனால் நடுவண் அரசில் இரண்டும் சேர்ந்து OBC தான்.

நேர்மை said...

///தங்கள் தேசத்தையே அழிக்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் இஸ்ரேல் வேறு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?///---தங்கள் பதிவில் ஒரு பிழை உள்ளது. திருத்தவும்...

//...இஸ்ரேல்...// என்பதற்கு பதில்,

//...பாலஸ்தீன்...// என்று இருந்திருக்க வேண்டும்.

Anonymous said...

அஸ்ஸலாமு ஆலே கும்!!

இந்த பதிவு சமந்தமா ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், அயோக்கிய தனமா குழந்தைகள , அப்பாவிங்கள கொள்ளுங்கன்னு எனக்கு தெரிஞ்சு மூஸாநபி (Moses) யூதர்களுக்கும், ஈசா நபி (Jesus) ஹிட்லருக்கும், முகமது நபி ஹமாஸ், தாளிபான்களுக்கோ சொல்லவில்லை.. ஒரு கும்பலா சேர்ந்து பண்ணுற அயோக்கிய வேலைகளுக்கு மத சாயம் பூச முயல்வது எவருக்கும் அழகன்று.. முகமது நபிகள் மற்ற மதத்தினரையும் வழிபாட்டினையும் இழிவு செய்து பேச கூடாது என்று தான் கூறி இருக்கார்.. அல்லாவும் ஜிப்ரில் மூலம் இதை தான் எங்கள் நபிகளுக்கு உபதேசம் செய்துள்ளார்

மற்றபடி அருள் - உங்க வீட்டுல கரண்ட்டு கட்டானாலும் அதுக்கும் பிராமின்ஸ் தான் காரணம் என்று சொல்லுவீங்க போல... டோண்டு போன்றவர்கள் அப்படி கூறுவதை நாங்களே பொறுமையுடன் கேட்டு மறுமொழி கொடுக்க தெரியும்.. தயவு செய்து உங்கள் ஜாதி வெறிகளை தூண்டாதீர்கள்.. நாங்கள் வாழும் ஊரில், வாங்க பாய் தம்பி என்று அன்புடன் பிரமின்சும் உண்டு.. துலுக்க பசங்க என்று பின்னால் கூறும் வன்னியனுங்களும் உண்டு.. ஆகவே, எங்கள்ளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக்கொண்டு அசிங்க பட வேண்டாம். .. ஈழ விடுதலைக்கி ராமதாஸ் பயங்கரமா பாடுபட்டு அன்புமணிய கொல்லைபக்கம்மா மந்திரி ஆக்கினாரு.. இருந்தாலும் கிடைக்கல.. இல்லையா அருள் ?? தலிதுக்குங்கள கேவலமா நடத்துறது வன்னியனுங்க தான்னு தலித் எழில்மலையே அண்ணா திமுக-ல சேர்ந்தாரு!! தமிழ் தமிழ்னு சொல்லிக்கிட்டு, பேரன் பேத்திகளை இங்கிலீஸ் படிக்க வெக்கிறது வன்னிய தலைவரும் தான், புள்ளைய மந்திரி ஆக்குறதுக்கு திமுக்கவுக்கு பாத யாதிர அனுப்பினதும், அந்த அரசியல் அநாதை தான்.

அருள் said...

Anonymous said...

// //அஸ்ஸலாமு ஆலே கும்!!.......எங்கள்ளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக்கொண்டு அசிங்க பட வேண்டாம். .. // //

உங்களுக்கு வக்காலத்து வாங்குவது எங்களது வேலை இல்லை. அதற்கு தேவையும் இல்லை. BC/MBC/SC/ST வகுப்பினருக்கு இசுலாமியர்கள் நேச சக்திகள் என்பது எனது கருத்து. உங்கள் ஒருவரது வாதத்தால் அது மாறிவிடப் போவது இல்லை.

பார்ப்பன-இந்துதுவ-சங்கப்பரிவாரக் கூட்டத்தின் உண்மையான எதிரி BC/MBC/SC/ST மக்கள்தான், அதனை மறைத்து திசை திருப்பத்தான் அவர்கள் இந்து ஒற்றுமை என்ற பெயரில் இசுலாமியர்களை எதிரிகளாக முன்னிறுத்துகிறார்கள்.

எனவே, இது இந்திய தலித்-பகுஜன் (BC/MBC/SC/ST) மக்களுக்கும் ஆதிக்க பார்ப்பன-இந்துதுவ-சங்கப்பரிவாரக் கூட்டத்துக்கும் இடையேயான மோதல்.

ஆனால், இசுலாமியர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்.

Anonymous said...

//
உமக்கு கொஞ்சம்கூட அடிப்படை அறிவு இல்லையா?
//

அடிப்படை அறிவு உள்ள அருள்,

சில ஜாதிகள் தமிழகத்தில் வோட்டுக்காக bc யாக இருக்கின்றன. நடுவண் அரசு பட்டியலில் அது OBC ல் வராது. அது FC ல் வரும்.

ராகவேந்திரன் said...

@ அருள் என்பவர் ரூம் போட்டு யோசித்து தான் எல்லா பின்னூட்டங்களையும் எழுதுகிறாரா என்று ஒரு அய்யம் வந்துள்ளது, இந்திய நாட்டின் முதல் குடிமகன் (ஜனாதிபதி)னை கூட முஸ்லீமாக வைத்து அழகு பார்த்துக்கள்ள நமது தேசத்தை பார்த்து ஏன் தேவையில்லாத பிரச்சினையை எப்போது பார்த்தாலும்கிளப்ப பார்க்கிறார், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் எப்போதும் இருப்பார் போலும், இஸ்லாம் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் தீவிரவாதிகளை தான் உண்மையான இந்தியர்கள் அனைவரும் எதிர்க்கிறார்களே தவிர, இஸ்லாமிய மக்களை அல்ல, இந்த அடிப்படை உண்மையை புரிந்துக் கொள்ளட்டும் ,

அருள் said...

ராகவேந்திரன் said...

// //இஸ்லாம் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் தீவிரவாதிகளை தான் உண்மையான இந்தியர்கள் அனைவரும் எதிர்க்கிறார்களே தவிர, இஸ்லாமிய மக்களை அல்ல, இந்த அடிப்படை உண்மையை புரிந்துக் கொள்ளட்டும்// //

தீவிரவாதிகளை எதிர்ப்பவர்கள் எதற்காக பாபர் மசூதியை இடித்தீர்கள்? தீவிரவாதிகள் அதற்குள்ளா ஒளிந்து கொண்டிருந்தார்கள்?

சரி, அது ஒருபக்கம் இருக்கட்டும். இந்து மதத்தின் பெயரை சொல்லி குண்டுவைக்கும் இந்து தீவிரவாதிகளை நீங்கள் எதிற்கிறீர்களா?

Anonymous said...

//
பார்ப்பன-இந்துதுவ-சங்கப்பரிவாரக் கூட்டத்தின் உண்மையான எதிரி BC/MBC/SC/ST மக்கள்தான்,
//

இந்துக்களுக்கு உண்மையான எதிரி நீயும் உன்னைப் போன்ற ஒம்போதுகளும் தான். நீ ஒரு பார்ப்பானப் பன்னாடையாக இருந்தாலும் இதே பதில் தான். தப்பித் தவறி நீ ஒரு வன்னிய ஜாதி வெறியனாக பிறந்துவிட்டாய்.


மேலும் இஸ்ரேல்-ஹிட்லர் பற்றிய பதிவிலும் வந்து நீ எடுத்த வாந்தியை நீயே நக்கிவிட்டு மீள் வாந்தி எடுப்பதால் யாருக்கு என்ன பிரயோசனம் ?

உன் உள்மனதில் ஹிட்லர் போல் ஒருவன் வந்து பார்ப்பானர்களை ஒழிக்க மாட்டானா என்ற எண்ணம் உள்ளதா இல்லையா ?

Unknown said...

அய்யா டோண்டு, ஏன் இப்படி ஒரு பதிவு??? என்னுடைய ஆதங்கமெல்லாம் சாகும் மனிதர்களை பற்றிதான், எனக்கு பாலஸ்தீனத்தில் நடந்தாலும் ஒன்றுதான் ஈழத்தில் நடந்தாலும், ஒரு முஸ்லீம் போட்டா உடனே அது அடிப்படைவாதம், தப்பு யார் செய்தாலும் தப்புதான் அய்யா. பாவம் அங்கு இறந்து கிடக்கும் குழந்தைகள் என்ன செய்தது? அதை பார்த்தால் உங்களுக்கு பாவமாய் தெரியவில்லையா? எல்லாத்தையும் தப்பான்ன கன்னோட்டதியே அணுகாதீர்கள். உங்களுக்கு இங்கு ஜால்ரா போட்ட ஆட்கள் கூட, ஏதோ நான் பெரிய தப்பு செய்தது போலவே பின்னூட்டம் போட்டுள்ளார்கள்.

சக மனிதன் கொல்லப்படும் போது அந்த செய்கையை வெறுக்க வேண்டும், மனிதனுக்காக பரிதாபட வேண்டும், அதுதானே நம்மால் முடியும்.

அதைத்தையும் ஒப்பிடுவது மிகவும் தவறு.

அருள் said...

Anonymous said...

// //இந்துக்களுக்கு உண்மையான எதிரி நீயும் உன்னைப் போன்ற ஒம்போதுகளும் தான்.// //

தமிழ் ஈழத்தில் கொல்லப்பட்டது இந்துக்கள் தானே - ஆனால், இந்திய ஆரிய இந்துக்கூட்டம் இலங்கையின் ஆரிய பவுத்தசிங்களக்கூட்டத்துக்கு கொடிபிடித்தது ஏன்?

இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் மண்டல்குழு பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தக் கூறும் போது - சிறுபான்மை இந்துக்கூட்டம் அதை எதிர்த்து தடுத்து வருவது ஏன்?

இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் எனக்கூறும் போது - சிறுபான்மை இந்துக்கூட்டம் அதை எதிர்ப்பது ஏன்?

தமிழ்நாட்டின் பெரும்பான்மை இந்து தமிழர்கள், அவர்கள் வழிபடும் இந்து கோவில்களில், அவர்களது மொழியான தமிழில் வழிபட வேண்டும் எனக்கூறும் போது - - சிறுபான்மை இந்துக்கூட்டம் அதை எதிர்ப்பது ஏன்?

இந்த நாட்டின் பெரும்பான்மை BC/MBC/SC/ST மக்கள் இந்துக்கள் என்றால், அவர்கள் உரிமை பெற எதிரியாக இருப்பவர்கள் யார்?

பெரும்பான்மை இந்துக்களின் உண்மையான எதிரி யார்?

வஜ்ரா said...

//
சக மனிதன் கொல்லப்படும் போது அந்த செய்கையை வெறுக்க வேண்டும், மனிதனுக்காக பரிதாபட வேண்டும், அதுதானே நம்மால் முடியும்.
//

இது போன்ற வசனங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் எழுதினால் கேட்டுக் கை தட்டுவார்கள்.

நீங்கள் செய்தது அடிப்படைவாதமே. இஸ்ரேலை எதிர்க்க ஹிட்லரை தீர்க்கதரிசி ஆக்கியது உங்கள் செயல். இது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காலங்காலமாக செய்து கொண்டிருப்பது தான். இவர்களை நம்பித்தான் பாலஸ்தீனர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

நீங்கள் உங்கள் வலைப்பதிவில் போட்ட படங்களைவிட மிகவும் கொடூரமான ரத்தத்தில் மிதக்கும் படங்கள், mumbai bombing, Tel aviv bombing என்று கூகிளில் தேடினால் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கைங்கர்யம் அதில் தெளிவாகத் தெரியும்.

அந்தப்படங்களில் இறந்து கிடப்பவர்கள் எல்லாம் என்ன பன்றிக்கூட்டமா ? சக மனிதர்கள் இல்லையா ? என்று கூட கேட்கலாம். ஆனால் கேட்டால் ஒழுங்கான பதில் வரப்போவதில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரியும்.

இஸ்ரேல் மட்டும் தான் இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆப்பு வைக்கிறான். அதுவும் எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கேயே மொத்துகிறது. இந்தியா என்றைக்கு அடிப்படைவாதிகளுக்கு இப்படி சங்கு ஊதப்போகிறது என்ற ஆதங்கம் தான் மானரோசமுள்ள இந்தியர்களுக்கு இருக்கிறது.

Anonymous said...

அருள்.

தமிழகத்திலும் திமுக ஆட்சி, மத்தியிலும் உங்கள் தானைத்தலைவனின் செல்வப் புதல்வன் மந்திரியாக இருந்த போதும் ஆரிய இந்துக் கூட்டத்தின் கு*டியை நக்கியதைத் தவிர ஈழத் தமிழ் மக்களுக்கு பொங்கு தமிழ் திராவிட கு*டி தாங்கி மாலடிமை ங்கொய்யா என்ன செய்துள்ளார் ?

ராஜரத்தினம் said...

//தமிழ்நாட்டின் பெரும்பான்மை இந்து தமிழர்கள், அவர்கள் வழிபடும் இந்து கோவில்களில், அவர்களது மொழியான தமிழில் வழிபட வேண்டும் எனக்கூறும் போது - - சிறுபான்மை இந்துக்கூட்டம் அதை எதிர்ப்பது ஏன்?//

ஆஹா என்னே முரட்டுத்தோல் உங்களுக்கு. அரசியல் ஆவதற்கு அத்தனை தகுதியும் இருக்கிறது. குறிப்பாக இப்போதுள்ள கிழவனின் கையாள் ஆக you are the right person. எங்களுக்கு தமிழில்தான் வழிபடவேண்டும் என்று தோன்றியது கூட இல்லை. உங்களை போன்ற மாற்று மதங்களின் கைக்கூலிகளின் கோஷம் அது.

Anonymous said...

//சக மனிதன் கொல்லப்படும் போது அந்த செய்கையை வெறுக்க வேண்டும், மனிதனுக்காக பரிதாபட வேண்டும், அதுதானே நம்மால் முடியும். //

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56320

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

How come you people never write about these cruelties? Do you really support this?

Sridhar

அருள் said...

ராஜரத்தினம் said...

// //எங்களுக்கு தமிழில்தான் வழிபடவேண்டும் என்று தோன்றியது கூட இல்லை. உங்களை போன்ற மாற்று மதங்களின் கைக்கூலிகளின் கோஷம் அது.// //

மாற்று மதங்களை ஒரு கேடயமாகக் காட்டி இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களை அடக்கியும் சுரண்டியும் வரும் 'இந்துத்துவ கூட்டத்தின்' வஞ்சகக் கூச்சலே இது. எந்த ஒரு மதத்திற்கும் கைக்கூலியாக இருக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

மதம் ஒரு அடையாளம், நம்பிக்கை. மதம்தான் வெளிநாட்டிலிருந்து வந்தது, மனிதர்கள் அல்ல.

இங்கு வாழும் இசுலாமியர்களும், கிறித்துவர்களும் வெளிநாட்டினர் அல்ல. வெளிநாட்டின் கைக்கூலிகளும் அல்ல. அவர்கள் எங்களது சக மனிதர்கள். 'இந்துத்வ' கொடுமை தாங்காமல் தப்பித்து போனவர்கள். அடிமை வாழ்விலிருந்து வெளியேறியவர்கள். அவர்களும் எங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

சகோதரர்களுக்கு இடையே கைக்கூலித்தனத்திற்கு ஏது வேலை?

மற்றபடி "உங்களுக்கு" தமிழில்தான் வழிபடவேண்டும் என்று தோன்றாததில் ஒன்றும் வியப்பில்லை. அப்படி ஒரு எண்ணம் தமிழர்களுக்குத்தானே வரும்?

சிதம்பரம்-தில்லையம்பலத்தில் இறைவன் நடராசப் பெருமானே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று துதியாகத் தொடங்கி பெரியபுராணம் பாடினார்.

ஆனால், இன்று அதே பெரியபுராணம் சிற்சபையில் வெளியிலிருந்து பாடப்பட, உள்ளே சமற்கிருத சுலோகங்கள் ஓதப்படுகின்றன்.

இதன் வலி உங்களுக்கு ஒருபோதும் புரியாது.

Anonymous said...

//
எந்த ஒரு மதத்திற்கும் கைக்கூலியாக இருக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
//

உங்களுக்குன்னா ? நீங்க எத்தனை பேர் ?

//
இங்கு வாழும் இசுலாமியர்களும், கிறித்துவர்களும் வெளிநாட்டினர் அல்ல.
//

அவர்களே அவர்கள் ரத்தத்தில் அரபி ரத்தம் இருக்கு, சிரியா ரத்தம் இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காய்ங்க..

ஆனா, பார்ப்பானர்கள் தமிழகத்திலேயே பொறந்து வாழ்ந்து செத்துக்கிட்டு இருந்தாலும் அவிங்க மட்டும் கைபர் பொலான் கணவாய் வழியாக நைட்டோட்ட நைட்டா வந்து சென்னையில டேரா போட்டவங்க...அருளு சூப்பர் லாஜிக்கு.

//
சகோதரர்களுக்கு இடையே கைக்கூலித்தனத்திற்கு ஏது வேலை?
//

நீ இம்புட்டு நல்லவனாய்யா ?
கூலிகூட வாங்காம செய்யுறியா ?

ஓசி ஓலுக்கு ஏன் இப்படி அலையுற ?

//
இதன் வலி உங்களுக்கு ஒருபோதும் புரியாது.
//

இதே வலி உனக்கு மசூதியிலோ சர்ச்சிலோ வராது என்னும் போது...ஒனக்கெல்லாம் வலிச்சா என்ன வலியே தெரியாத சொறணைகெட்ட ஜென்மமா இருந்தா என்ன ?

virutcham said...

@Arul

கோவில்களில் தமிழில் ஓதுவது குறித்து எனக்கு எதிர் கருத்து கிடையாது. யாருக்கு எது வேண்டுமோ அதில் ஓதிக் கொள்ளலாம் என்று இருப்பதில் தவறில்லை.

ஆனால் நீங்க சொல்வது இடிக்குதே.

//சிதம்பரம்-தில்லையம்பலத்தில் இறைவன் நடராசப் பெருமானே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று துதியாகத் தொடங்கி பெரியபுராணம் பாடினார்.//

இதெல்லாம் பார்ப்பான் கட்டுக் கதைன்னு தானே வழக்கமா சொல்லுவீங்க. இப்போ ஆதரவு எல்லாம் கொடுக்கறீங்க எப்படி ?

வஜ்ரா said...

டோண்டு அவர்களே,

மஸ்தான் வலைத்தளத்தில் தங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன். ஒரு தேவையில்லாத விவாதத்தில் நீங்கள் ஈடுபட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

ஹிட்லரை தீர்கதிரிசி என்று சொல்லும் அளவுக்குக் கீழ்தரமான மனித மனங்களுடன் விவாதம் செய்வது வீண்.

அவர்கள் என்றைக்கோ முடிவை எழுதிவைத்துக்கொண்டுள்ளார்கள். அதாவது உலகில் நடக்கும் அத்தனை தீயச் செயல்களுக்குப் பின்னாலும் யூதர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு சராசரி 1935 நாஜிக்கள் நம்பிக்கையை கடைபிடிப்பவர்கள். நாஜி நம்பிக்கையில் கடவுள் இல்லை. அது வெறும் அரசியல் கொள்கை. அதே அரசியல் கொள்கையை அல்லாவுடன் கலந்து மதக்கொள்கையாக்கினால் நமக்குக் கிடைப்பது இஸ்லாமியம் (islamism).

ராஜரத்தினம் said...

//அப்படி ஒரு எண்ணம் தமிழர்களுக்குத்தானே வரும்?//
நீ உன் தகப்பனின் பிள்ளை என்று நம்புவதை போலவே நான் தமிழன் என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்படித்தான் கிழவன் ஒருவன் செம்மொழி மாநாட்டிற்கு வராதவன் தமிழனில்லை என்று உளறிற்று. அப்ப மொத்தம் 3 லட்சம் பேர்தான் தமிழ்நாட்டில் தமிழர்களா? இது வீட்ல இருந்து கூட நிறைய பேர் வரவில்லையே. அப்ப அவர்களும்?

தமிழ் குரல் said...

//*
என்ன செய்வது மஸ்தான் அவர்களே, யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும். தங்கள் தேசத்தையே அழிக்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் இஸ்ரேல் வேறு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
*//

டோண்டு சார்,

இந்த கருத்து... 2008இல் டிசம்பர் மாதம்... ஈழத்தில் சிங்கள பேரினவாதம்... தமிழர்களை படுகொலை செய்வதை பற்றி ஜெவிடம் கேட்ட போது சண்டை என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என சொன்னது போலவே இருக்கிறது...

உங்கள் இனத்தவர்கள் எல்லாம் ஒரே மாதிரியே சிந்திக்கிறீர்கள் என்பதை பார்க்கும் போது...

Anonymous said...

//
உங்கள் இனத்தவர்கள் எல்லாம் ஒரே மாதிரியே சிந்திக்கிறீர்கள் என்பதை பார்க்கும் போது...
//

உங்கள் இனத்தவர்கள் எல்லாம் உங்களைப் போல் மடையர்கள் இல்லை என்பதும். அவர்கள் எல்லாம் உங்களைப்போலவே சிந்திக்கவில்லை என்பதும், நீங்கள் கூட்டிய கூட்டத்தின் மிகுதியிலும், நீங்கள் போட்ட சத்தத்திற்கும் உங்கள் கூட்டத்து ஆட்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது.

அருள் said...

தமிழ் குரல் said...

// //உங்கள் இனத்தவர்கள் எல்லாம் ஒரே மாதிரியே சிந்திக்கிறீர்கள் என்பதை பார்க்கும் போது...// //

அவர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கிறார்கள் என்பது மட்டுமில்லை. அவர்கள் இயல்பாகவே "தமிழர்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் எதிராகவே சிந்திக்கிறார்கள்" என்பதுதான் முக்கியமானது.

இப்படி "அவாள்" எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிவைத்துக்கொள்ளாமலேயே "சமூகவிரோதமாக" சிந்திப்பதும் கவனிக்க வேண்டியதாகும். இது அவர்கள் மரபணுவில் இருக்கிறது.

virutcham said...

@Arul

உங்களுக்கு சாதகமான வாதங்களை, ஊகங்களை, விஞ்ஞானி போல் மரபணு அராய்ச்சி முடிவுகளாக அறிவிப்பு செய்யும் நீங்கள் உங்களை நோக்கி நேரடியாக நியாயமாக வைக்கப்படும் சிறு கேள்விக்கு கூட பதிலே சொல்வதிலையே. பதில் இருந்தால் தானே சொல்லுவதற்கு.

ராஜவம்சம் said...

//அவர்களே அவர்கள் ரத்தத்தில் அரபி ரத்தம் இருக்கு, சிரியா ரத்தம் இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காய்ங்க..

ஆனா, பார்ப்பானர்கள் தமிழகத்திலேயே பொறந்து வாழ்ந்து செத்துக்கிட்டு இருந்தாலும் //

முகமற்ற நண்பருக்கு,
கொஞ்சமாவது வரலாறு தெரியுமா
வேறு குடியிலிருந்து யாராவது பார்ப்பனர்கள் ஆக வேண்டும் என்றால் முடியுமா?

இந்த நாட்டில் தேவராக கள்ளராக பறையனாக பள்ளனாக பிறந்து அங்கு நடக்கும் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி பிரச்சனை ஏற்றத்தாழ்வுக்கு வெட்கப்பட்டு வேதனப்பட்டு மதம் மாறியவர்கள் தாம் முஸ்லீம்ங்கலும் கிறிஸ்தவர்களும் விளக்கமா சொல்லனுன்னா தனிப்பதிவுதான் போடனும்.

Anonymous said...

Hindu terrorism does not exist

http://www.dnaindia.com/opinion/main-article_hindu-terrorism-doesn-t-exist-but-do-we-want-one_1415107

அருள் said...

Hindu terrorism does exist - Militant route to Hindu Rashtra

http://communalism.blogspot.com/2010/07/short-cut-to-hindu-rashtra-frontline.html

அருள் said...

Hindu terrorism does exist - WHY ARE TAPES IMPLICATING ULTRA HINDUTVA OUTFITS IN TERROR BLASTS GATHERING DUST?

http://communalism.blogspot.com/2010/07/why-are-tapes-implicating-ultra.html

Anonymous said...

Virutcham!

மரபணு is an uncalled for word. But his major point cant be ignored. That there is a similarity in thinking or reponse from the Tamil parppnars.

You face the point please. Do you agree with that or not?

Look at Dondu Ragavan's blogposts on caste or brahminism, or anti drividianism etc.

Immediately, a group of parppnars will come here to join him and attack anyone who differs from him.

Similar things can be seen in other blogs also.

Anyone who has experiences with blog readings can notice the following similarities:

The TPs think like these:

They should unitedly fight against periyar and periyaarists.

They all accept that Periyar was a bogus social reformer, who had one and only hidden or open agenda namely, Hate Brahmins.

They all feel empathy with Hindutva groups and many like Vajra, Thirumalai Rajan, Rajarathanam have opened Hindutva blogs.

There, they spew venom on muslims and Christians.

Hindutva has many faces: some positve and some negative. The negative one is that India is for Hindus, and Islam and Christianity should be driver away from this soil.

They are all together against OBC/SC/ST reservations.

They are 'nationalists' against 'regionalists'

They are Modi lovers. They dont like any criticism against Modi.

They all like Subramania bharati because he is a parppanar. They wont brook any criticism, fair or foul, against him, not because he is a poet and a patriot, but because he is a parrpnar.

They like Vanchi more than Kumaran, because vanchi is a parppnar.

They are proud of the achievements of Vishy, because he is a parrppnar. Not Amuda, the triathlan champion because she is a dalit.

Their heroes and heroines or icons are all paarppanrs. Ilaya raja is an exception.

They are for Sanskrit in religious worship. No temple ceremony should be without Sanskrit.

Even in foreign policy, too - that is hilarious - they are for Isreal and the jews.

They have sympathy for jews because jews were hated both by Christians and Muslims. My enemy's enemy is my friend!

I have read in one forum a TP wrote that TPs are the bloodline of Jews.

Only a few have been listed above. A careful reader can write a long catelogue.

It is not Arul only but so many have now come to understand there is a clear uniformity in thinking of Tamil paarppnars.

One more interesting point here:

If some TP behaves differently from the above list, for e.g he says Sanskrit should not be but Tamil ought to be, or OBCs should be extended reservations etc. he is called a jalra of dravidians, or a coward.

But they are many many 'cowards' among TPs. But their voices are not heard in blog world or outside too.

It is the caste and religious bigots who hang together. They use the foulest language as seen here against Arul. He uses fair language, against their foul language.

Give a thought to this phenomenon. What motivates TPs to hang together and think together! History? Maybe.

You cant evade saying there is no such groupism among them. It is an inesacpable reality of reading and knowing the blogs.

Read the blog of the commentators here: Vajra, Rajarathnam, Thirumalai Rajan, the usual attackers of Arul. All hindutva blogs. all TPs. One anonymous TP has even hyperlinked his blog here. Have you noticed?

Dondu Ragavan's blog is haven for such people.

I am writing all this to you because you somewhat look like a 'Coward'!

Anonymous said...

Arul,
That is a conspiracy
I need a registered and proven case., (I know you have to search a lot to find atleast one proven case against the so called hindu terrorism).,

The fact is Hindu terrorism does not exist

Anonymous said...

Jo Amalan Rayen Fernando
"By criticising Brahmin's you are indirectly promoting Your religion which is in your name"

Unlike atheists, who are equal in criticising everyone.


===
Mr.Jo Writes
=======
It is the caste and religious bigots who hang together. They use the foulest language as seen here against Arul. He uses fair language, against their foul language.
========

My answer:

Since religion is in your name, Your arguments wont be taken into consideration and is baseless. Since you by yourself is a religious ****
By the way, Are you protestant or catholic ?

virutcham said...

ஜோ
ரொம்ப நாளா உங்களைக் காணோம். நீங்க அருளுக்கு spokes person இல்லையே.
நீங்களும் சரி அருள் போற்றவர்களும் சரி பொதுப்படையாவே குற்றச்சாட்டை வைத்து கொண்டு இருக்கிறீர்கள். ஒரு நேரடியா கேள்வி உங்கள் சமூகத்தை நோக்கி அல்லாமல் உங்களை நோக்கி நியாயமாக வைத்தால் காணாமல் போய் விடுகிறீர்கள். அல்லது அது தவிர்த்து ஏதோதோ சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.

இதில் இருந்தே உங்கள் நோக்கம் தெளிவாக விளங்குகிறது.

சமூகம் சார்ந்த பொதுபடையான ஒத்துக் கொள்ளல் மறுத்தல் எதையும் நான் செய்வதில்லை. அதனால் உங்கள் கேள்விக்கு என் பதில் எனக்கு வன்முறை எந்த ரூபத்திலும் ஏற்புடையதல்ல. அந்த வகையில் இங்கே சமூகம் சார்ந்த பொதுப்படையான காழ்புணர்ச்சிக் கருத்துக்களையும் நான் வன்முறையாகவே பார்க்கிறேன்.

இந்த இந்துத்வா, பார்ப்பனர், திராவிட விமர்சனங்களை விடுத்து நீங்கள் தனி மனிதனாக உங்கள் பொறுப்புகளில் எதையாவது நீங்கள் வாதாடும் மக்களுக்காக செய்வதானால் ஒன்றையாவதுசொல்லுங்கள்.

virutcham said...

அருள் இப்போது டோண்டுவின் அடுத்த பதிவுக்கான ஒரு பொதுப் படையான பதிலுக்கு இப்போதே தயாராகிக் கொண்டு இருக்கிறார். டோண்டு பதிவு வெளியிட வேண்டியது தான் பாக்கி. அது அவர் வீட்டு பால் / லாண்டரி கணக்காக கூட இருக்கலாம். அருளுக்கு எல்லாம் ஓன்று தான். மொத்தத்தில் டோண்டுவின் பதிவுகளுக்கு அதிக பின்னூட்டங்கள் பெற்றுத் தரும் வேலையை ஒரு சேவையாகவே செய்து இந்தத் தளத்தின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது.

virutcham said...

@Jo

இதற்கு என்ன அர்த்தம்? இது உங்கள் அகராதியில் அன்பான வார்த்தையா?
என்னுடைய ஒரு பதிவு அல்லது பின்னூட்டமாவது யாரையாவது தாக்கி எழுதப்பட்டு இருப்பதாக சொல்ல முடியுமா?
இதை என்னை நோக்கி வைக்க ஒரு காரணமாவது சொல்ல முடியுமா ?

dondu(#11168674346665545885) said...

@விருட்சம்
எனது அடுத்தப் பதிவு தயாராகிக் கொண்டு வருகிறது.

அடல்ட்ஸ் ஒன்லி பதிவு என்பதை சொல்லி வைக்கிறேன்.

அப்பதிவுக்கான அருளின் பின்னூட்டங்களை காண நானும் ஆவலுடன் உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

virutcham said...

@Jo

//I am writing all this to you because you somewhat look like a 'Coward'!//

போன பின்னூட்டம் இதற்கு. விடுபட்டு விட்டது

அருள் said...

virutcham said...

// //எனக்கு வன்முறை எந்த ரூபத்திலும் ஏற்புடையதல்ல. அந்த வகையில் இங்கே சமூகம் சார்ந்த பொதுப்படையான காழ்புணர்ச்சிக் கருத்துக்களையும் நான் வன்முறையாகவே பார்க்கிறேன்.// //

தமிழ் நாட்டின் 69 % இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில், 17 வருடங்கள் கழித்து 2010 ஜூலை 13 அன்று உச்சநீதி மன்றம்- "தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே முடிவு செய்யட்டும்" என்று விட்டுவிட்டது.

ஆனால், இப்போது மீண்டும் உச்சநீதிமன்றத்தில் படி ஏறி, இதனை தவறென்று அறிவிக்க கோரியுள்ளார் விஜயன் பார்ப்பனர். http://www.hindu.com/2010/08/10/stories/2010081056290100.htm

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்த "வன்முறை" குறித்து உங்கள் கருத்து என்ன?

இது ஒரு 'சமூகம் சார்ந்த பொதுப்படையான காழ்புணர்ச்சிக் கருத்து மட்டுமல்ல - இது ஒரு சதி. மிகப்பெரிய வன்முறை. பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மை ஆதிக்க கூட்டத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் கொடுஞ்செயல்'.

நான் விஜயனை தனி மனிதனாக பார்க்கவில்லை - அவர் பார்ப்பன சமூகத்தின் பிரதிநிதி.

virutcham said...

சமூகம் சார்ந்த பார்வைக்கு வருவதற்கு முன் உங்களை ஒரு தனி மனிதனாக பார்த்து நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

Anonymous said...

//இதற்கு என்ன அர்த்தம்? இது உங்கள் அகராதியில் அன்பான வார்த்தையா?
என்னுடைய ஒரு பதிவு அல்லது பின்னூட்டமாவது யாரையாவது தாக்கி எழுதப்பட்டு இருப்பதாக சொல்ல முடியுமா?
இதை என்னை நோக்கி வைக்க ஒரு காரணமாவது சொல்ல முடியுமா ?
//

That is why, you come under the category of 'Cowards'.

A courageous TP should use boldly all such words that are used against Arul here. Against Christians, against Muslims, against all anti brahmins. Dondu Ragavan keeps blogs for them to use gutter Tamil.

A true TP should hate Muslims and Christians and their religions and their Gods, Prophets etc. Like a Jihadi believes if he kills kafirs, he can sit at the feet of Allah, a true TP believes that Siva, Murugan, Pillaiyaar will bless them, only if they open a blog to abuse Islam and Christianity, or give hyperlink to such blogs in Dondu Ragavan's blog.

If you use fair and decent language against him / them, when Arul or they criticise your caste, you are a coward. You are a pesudo TP or a pesudo Hindu. Go and lick the feet of muslims and christians.

But you wont deserve to be called a coward if and when you have to use abusive lanuguage to your rival who has already used abusive language against you. That is justified on ethical grounds.

அருள் said...

virutcham said...

// //இந்த இந்துத்வா, பார்ப்பனர், திராவிட விமர்சனங்களை விடுத்து நீங்கள் தனி மனிதனாக உங்கள் பொறுப்புகளில் எதையாவது நீங்கள் வாதாடும் மக்களுக்காக செய்வதானால் ஒன்றையாவதுசொல்லுங்கள்.// //

தனிப்பட்ட முறையில் என்ன செய்தோம் என்பதை முன்பின் தெரியாத, தனது அடையாளத்தை மறைக்கிறவர்களிடம் எடுத்துக்கூறும் தேவை ஏதாவது இருக்கிறதா?

சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் என்பவை - தனிமனித காரணங்களால் நிகழ்பவை அல்ல, அவை 'ஒருவர் அவர் இன்ன கூட்டத்தை சேர்ந்தவர்' என்பதற்காக ஒடுக்கப்படுவதையும் சுரண்டப்படுவதையும் குறிக்கிறது.

புரோகிதம் செய்பவர் உயர்ந்தவர், செருப்புத் தைப்பவர் தாழ்ந்தவர் என்பதின் அடிப்படை என்ன? தனிமனிதரா அல்லது கூட்டமா? செருப்பு தைக்கும் குப்புசாமி உயர்ந்தவன், செருப்பு தைக்கும் மாரியப்பன் தாழ்ந்தவன் என்றா இருக்கிறது?

நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை அடையாளப் படுத்திக்கொள்ளும் கூட்டம் எத்தகையது? என்பதுதான் முக்கியம்

ஒதுக்கப்படுவது தனிமனிதர்கள் அல்ல - கூட்டம் (This is group discrimination - not individual discrimination).

Anonymous said...

K.M விஜயன் பார்ப்பானர் என்றால் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்.

அவர் ஒரு பிள்ளை.

அருளு, நீ ஒரு லூசு மாய்க்கான். ஓசி ஓலுவாங்கி.

ராஜரத்தினம் said...

//Rajarathnam, Thirumalai Rajan, the usual attackers of Arul. All hindutva blogs. all TPs//

டேய் பாடு? வெறும் வாதத்தை வைத்தே என்னை TP சொல்ற. என்னே உன் அறிவு. நீ உன் அப்பனுக்கு (மட்டும்) பொறந்தனு நம்பிற மாதிரி நானும் ஒரு தமிழண்டா இதை நீ நம்பியாவனும். பார்ப்பன் எனக்கு பிடிக்காது என்று சொல்லல. ஆனா நான் TP இல்லடா.

virutcham said...

நீங்கள் ஒரு தனி மனிதனாக உங்கள் சமூகத்துக்குக் கூட ஒன்றும் செய்வதில்லை என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.


தனி மனிதன் தன் சமூகத்தின் அடையாளம் என்பதை நீங்களே சொல்லி இருப்பதால்
மேல பேச ஒன்றும் இல்லை.

நீங்கள் உங்கள் அர்த்தமற்ற பிரசாரங்களை தொடர்ந்து செய்து பின்னூட்ட சேவை செய்க. வாழ்த்துக்கள்.

நன்றி.

virutcham said...

@Jo
நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கும் நீங்கள் இதைச் சொல்வதால்
இதை ஒரு உளறலாகவே எடுத்துக் கொள்ளுகிறேன். அதனால் மேற்கொண்டு பேச எதுவும் இல்லை.

Anonymous said...

ஜோ மலன் ரேயான் டர்னான்டோ வும் அருளும் இரு பெயர் கொண்ட ஒரே ஜந்து.

அருள் said...

Anonymous said...

// //K.M விஜயன் பார்ப்பானர் என்றால் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன். அவர் ஒரு பிள்ளை.// //

இந்துத்வ-பார்ப்பனர்களின் விருப்பத்தை நெஞ்சில் சுமந்து, பார்ப்பன நலத்திற்காக பாடுபடுபவர்கள் பிறப்பினாலும் பார்ப்பனர்களாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

மண்டல் குழு அறிக்கையை எதிர்த்து தீக்குளித்தவர்களில் OBC இனத்தவரும் உண்டு.

இப்படி பார்ப்பனர் அல்லாதவர்களாக இருந்தும் - பார்ப்பன நலத்திற்காக பாடுபடுவோரை Brahminical Social Order (BSO) என்று குறிப்பிடுகிறார் தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி.ராஜசேகர்.

K.M விஜயன் ஒரு BSO.

பார்ப்பனீயமும் BSO வும் ஒன்றுதான்.

ஸ்ரீதர் said...

முட்டாள் அருளுக்கு மறந்திருந்திருந்தால் ஞாபகபடுத்தறத்துக்கு.

It is better to keep your mouth shut and let others think you are a fool rather than opening it clearing all doubts.

Anonymous said...

//
K.M விஜயன் ஒரு BSO.
//

நீ ஒரு O.C.O (ஓசி ஓல்வாங்கி) அதுக்காக மத்தவனையெல்லாம் அப்படியே நினைச்சேன்னா எப்படி ?

வக்கீல் விஜயன் இட ஒதுக்கீட்டை எதிற்கவேயில்லை. அவரது பேட்டிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவர் கேட்க்கும் கேள்விகளுக்குப் பதில் அருளிடம் உண்டா என்று பார்க்கலாம்.

ஒரு எ.டு., தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்துக்கும் முந்தய காலத்திலிருந்தே இடஒதுக்கீடு அமுலில் இருக்கிறது.

முதலில் 70 சொச்சமாக இருந்த பிற்பட்ட ஜாதியினர் பட்டியல் இன்று 100 க்கு மேல் ஆனது தான் நடந்துள்ளது ?

இது எதனால் ?

இதுவரை ஒரு ஜாதி கூட முன்னுக்கு வரவில்லையா ?
--


உண்மை என்னவென்றால் பிற்பட்ட ஜாதியினர் என்று தங்களைத் தாங்களே பிறகடனப்படுத்திக்கொண்டு மனு கொடுத்தால் அவர்கள் பிற்பட்ட ஜாதியினர் ஆகிவிடுகின்றனர். எந்த அரசு புள்ளிவிபரமோ, சொத்து விபரமோ, வரி விபரமோ, கல்வித் தகுதி விபரமோ எதுவுமே தேவையில்லை. கூட்டம் கூட்டிக்கொண்டு ஒரு தலைவனை நியமித்து முதலமைச்சரிடம் மனு கொடுத்தால் முடிந்தது வேலை. மரம் வெட்டுவது, ரோட்டை மறிப்பது, பந்த் ஹர்தால் செய்வது, கடைக் கண்ணாடிகளை உடைப்பது, பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிப்பது எல்லாம் செய்தால் சீக்கிரமே ஆசை நிறைவேரும்.

இது, ராஜஸ்தானில் மீனா ஜாதியை தாழ்த்தப்பட்ட ஜாதியாக அறிவிக்கக் கோரியும் இதே போல் நடந்துள்ளது.

எந்த நாட்டிலும் ஒரு மக்கள் கூட்டம் தங்களைப் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தாங்கள் ஒரு சிறுபான்மையினர் என்று அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்துவதில்லை. அது இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது. அது ஏன் ?

(உடனே இந்தியாவில் மட்டும் தான் ஜாதி உள்ளது என்று சொல்வது வேஸ்ட் பதில்.. பிற நாடுகளிலும் இன, மொழி பாகுபாடுகள் உள)

இப்படியெல்லாம் மண்டையில் மசாலா இருப்பவன் யோசிப்பான். மரமண்டைகளும், மரம் வெட்டி மண்டைகளும் யோசிப்பது அபூர்வமே.

அருள் said...

@Anonymous

தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு அநாகரீகமாகப் பேசும் "மாவீரருக்கு".

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு நடுவண் அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இது "வகுப்புவாரி பங்கீடு" என்கிற தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும்.

அவரவர் சாதியின் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப, அனைத்திலும் விகிதாச்சார உரிமை கிடைக்கும் போது உங்களது 'அறிவுபூர்வமான' கேள்விகளுக்கு வேலையே இருக்காது.

Anonymous said...

அருள்,

இந்த விகிதாச்சார உரிமை என்பது நாட்டில் வரி கட்டுவதிலும் கடைபிடிக்கப்படுமா ? இல்லை பாழாய்ப்போன பார்ப்பானர்கள் மட்டுமே அதையும் செய்துத் தொலைக்கணுமா ?

virutcham said...

//அவரவர் சாதியின் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப, //

ஏற்கனவே இடஒதுக்கீட்டை பெற்று விட்டவர் பிள்ளைகள் தவிர்த்து ( குறைந்த பட்சம் வறுமைக் கோட்டிற்கு மேலிருப்பவர்கள்/ ஒரு துறையில் உதாரணம் மருத்துவர் படிப்புக்கு கோட்டா பெற்றவர் ) மற்றவர்க்கு முன்னுரிமை என்றாவது இருக்குமா (அவரவர் சாதியிலாயினும் )

Anonymous said...

//
அனைத்திலும் விகிதாச்சார உரிமை கிடைக்கும் போது உங்களது 'அறிவுபூர்வமான' கேள்விகளுக்கு வேலையே இருக்காது.
//

அனைத்திலும் விகிதாச்சார ஒதுக்கீடு கிடைக்கும் போது அறிவுக்கே வேலை இருக்காது என்னும் போது அறிப்பூர்வமான கேள்விகள் வரவேவராது தான்.

Anonymous said...

விகிதாச்சாரம் என்பது வர்ணாசிரமம் போல் தான் உள்ளது.

பணம் படைத்தவர்கள் தங்கள் எந்த விகிதாசாரத்தில் இருக்கிறோம் என்பதை லஞ்சம் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். எந்த ஜாதிக்கு அதிக இட ஒதுக்கீடு உள்ளதோ அந்த ஜாதியில் சேருவார்கள்.

--
இன்னொரு கேள்வி அருள் படையாச்சிப் பன்னாடைக்கு.

தமிழகத்து சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் எம்.பி.சி வகுப்பைச் சேர்ந்தவர்களின் கட் ஆஃப் மதிப்பெண் எஸ்.சி. எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்களைவிட குறைவு.

அதாவது ஊரில் எஸ்.சி. எஸ்.டிக்களை பீ தின்னவைப்பவர்கள் அவர்களைவிட மார்க் குறைவாக வாங்கினால் கூட சீட் கிடைக்கும்.

இது தான் இட ஒதுக்கீடு செய்துவைத்துள்ள சமூக நீதி. இது ஏன் அருள் ?

உங்கள் படையாச்சியார் வக்கீல்களைக் கேட்டுச் சொல்லவும்!

அருள் said...

Anonymous said...

// //இந்த விகிதாச்சார உரிமை என்பது நாட்டில் வரி கட்டுவதிலும் கடைபிடிக்கப்படுமா ? இல்லை பாழாய்ப்போன பார்ப்பானர்கள் மட்டுமே அதையும் செய்துத் தொலைக்கணுமா ?// //

பார்ப்பனர்கள் மட்டும்தான் வரிகட்டுகிறார்களா? உங்களது செய்தி புதுமையாக இருக்கிறது.

வரி கட்டுவது என்பது, அவரவர் வருமானதிற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். ஆனால், மறைமுக வரிவிதிப்பின் காரணமாக ஏழைகள் தங்களது வருவாயில் அதிக அளவு தொகையை வரியாகக் கட்டும் அவலம் இன்னும் நீடிக்கிறது. இது BC/MBC/SC/ST பிரிவினருக்கு பெரும் சுமையாக இருக்கிறது.

கூடவே, GDP யில் மிகக்குறைவான அளவு வரிகட்டும் நாடாகவும் இந்தியா நீடிக்கிறது. இதனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி இல்லை.

இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும். அதிகம் சம்பாதிப்போர், அதிக அளவு வரியை நேரடி வரியாகச் செலுத்தும் நிலை வரவேண்டும்.

Anonymous said...

//டேய் பாடு? வெறும் வாதத்தை வைத்தே என்னை TP சொல்ற. என்னே உன் அறிவு. நீ உன் அப்பனுக்கு (மட்டும்) பொறந்தனு நம்பிற மாதிரி நானும் ஒரு .தமிழண்டா இதை நீ நம்பியாவனும். பார்ப்பன் எனக்கு பிடிக்காது என்று சொல்லல. ஆனா நான் TP இல்லடா//

You are a BSO.

BSOs are more dangerous than Bs.

பார்ப்பனை நம்பிடலாம். ஆனால் பார்ப்பானில்லே சொல்றவன நம்ப முடியாது - சொன்னவர் பெரியார்.

இதைப்போலவே, பார்ப்ப்னீயத்துக்கு வால் பிடிப்பவனை நம்பவே கூடாது.

Anonymous said...

//பணம் படைத்தவர்கள் தங்கள் எந்த விகிதாசாரத்தில் இருக்கிறோம் என்பதை லஞ்சம் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். எந்த ஜாதிக்கு அதிக இட ஒதுக்கீடு உள்ளதோ அந்த ஜாதியில் சேருவார்கள்.
//

Government will take caste census and then, prescribe quotas based on the caste population. Thereafter it should wash its hands off.

Your question wheter the poor will be relegated by the rich in a caste in getting the quota alloted to the caste, should be left to the caste people to decide. Government should not interfere.

For e.g if the Brahmins get 5 percent, so to say, quota, the quota will be taken by the mighty among them. The economically weakest like priests cant compete with their rich counterparts.

It should be left to the caste leaders of brahmins to build safeguards for the weak - the priests, the women, the phycially handicapped etc. within the caste, within the 5 per cent quota.

Ditto for dalits etc.

If there are quarrels among themselves in apportioning the quota within quota, or fair share to all, or priority to the weak, as you said, Government should not bother. It should say to the caste leaders: We have done what you wanted. Now lead your own caste people.

I think, then, the leaders will be accountable to their own caste people. They cant escape.

Lets welcome quota based on population ratio.

When quota based on p.r comes into being, there wontbe room for complaints from any quarters, including the now-quota-less people.

When the whole population gets covered under quota, there wont be any question of merits.

அருள் said...

Anonymous said...

// //அருள் படையாச்சிப் பன்னாடைக்கு.// //

தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, "அனானி"யாக இருந்து, அநாகரீகமாகப் பேசும் "மாவீரருக்கு" எனது வணக்கங்கள் உரித்தாகுக.

அருள் said...

Anonymous said...

// //Lets welcome quota based on population ratio.

When quota based on p.r comes into being, there wont be room for complaints from any quarters, including the now-quota-less people.

When the whole population gets covered under quota, there wont be any question of merits.// //

நியாயம் என்ற வார்த்தைக்கு பார்ப்பனர்கள் கொஞ்சமேனும் மரியாதை கொடுப்பார்கள் என்றால் - இந்தக் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா, இல்லயா? என்று கூற வேண்டும்.

இது தவறு என்று கருதினால் - அதற்கு என்ன காரணம் என்பதை நேர்மையான நெஞ்சுடன் விளக்கவேண்டும்.

Anonymous said...

//

For e.g if the Brahmins get 5 percent, so to say, quota, the quota will be taken by the mighty among them. The economically weakest like priests cant compete with their rich counterparts.

It should be left to the caste leaders of brahmins to build safeguards for the weak - the priests, the women, the phycially handicapped etc. within the caste, within the 5 per cent quota.

Ditto for dalits etc.
//

ஜோ.அ.மலன் ராயன் பன்னான்டோ,

Honest answer needed.

Rather than eradicating caste differences, your idea is to perpetuate the caste identity and caste identity based differences. Yes or no ?

A SC will always be a SC for the next 2000 years. An OBC will be OBC for another 2000 years and feed shit to SC people.

Excellent Social Justice. Keep it up followers of EVR and his butt lickers.

//
When the whole population gets covered under quota, there wont be any question of merits.
//

Yes, because there will be none.

இந்தியாவின் தேசியப் பறவையை மயிலுக்குப் பதில் காக்காயாக ஆக்கிவிடலாம்.

மனிதருக்கு மட்டும் ஏன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ? மிருகங்களுக்கும் வழங்குவோம்.

மொழியிலும், பெரும்பான்மை இந்தி பேசுவதால் தேசிய மொழி இந்தி மட்டுமே என்று அறிவித்துவிடலாம். தமிழோ, ஆங்கிலமோ பேசினால் டவுசரைக் கழட்டி பெஞ்சு மேல ஏறி நிக்கச் சொல்லுவோம், பார்லிமெண்டில்!

சமூக நீதி வாழ்க! வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வாழ்க! வாழ்கவே!

Anonymous said...

//Rather than eradicating caste differences, your idea is to perpetuate the caste identity and caste identity based differences. Yes or no ?

An SC will always be an SC for the next 2000 years. An OBC will be OBC for another 2000 years and feed shit to SC people.

Excellent Social Justice. Keep it up followers of EVR and his butt lickers.//


Differences and divisions cannot be eradicated, esp. in India. Indians are inherently divisive people. Caste differences? It originated from the caste system; but it exists today without the ancient taboos like theettu: exists in the most diluted form for which we must thank Brahmins or the critics like Periyaar. His consistent onslaught on their way of life has made them different today in TN.

Caste differences will continue but in morphed forms. Thus, SCs / STs, who got good life thanks to reservations and urban habitation, will go up in social hierarchy. You will have to wait for a few more generations for which reservations should continue. After going up, they wont mind how you regard them. They will have their dignity and self-respect, not got from you, but as self-concept and self-esteem. You can’t treat them with the same contempt you did before. In fact you wont: imagine. Will you, an uneducated idiot call Balakrishan, Chief Justice as unworthy ? But in the past, the arrogant Tamil brahmins said: காமதேனுவேயானாலும் பசுத்தன்மை போகாது!

OBCs will also behave themselves in relationship with SCs and STs in future when life in villages gets more and more urbanised, meaning the worth and importance of the individual as against the group begin to be valued. The labels 'SCs' and 'STs', too, will fall off. Improvement in social conditions in the lives of OBCs/ SCs/ STs will render caste identities imposed by Brahmins redundant and otiose. I mean, no religion will be contexulaised with castes. The orthodox Brahmins and their ‘lickers’ will have to revamp the core values of their religion in order to survive in the new world. The writings of Tilak, Hegdewar and Savarkar for brahminical glory will become a laughing stock. As Arul has pointed out time and again, our society should liberate itself from the brahminical values first. His is not a original idea: it is Periyaar's.

If you conduct rig vedic yaga in your temple, no one but your relations and your lickers, is going to mind you. You and your lickers can do any thing : it wont impact the general society as a whole, unlike in the past when yours was the only religion and the Hindu social philosophy was to be observed by one and all.

If at all there are quarrels between people, it wont be on the bases of castes from religion, but for the scramble for the scant resources and due to inequal distribution of such resources only. Such a scramble is a perennial and bitter reality of human life, as you know.

Anonymous said...

still no answer to the straight yes or no question.

Jo.A.malam rayon darnando you think you are a smart ass ?

GFY

Anonymous said...

Straight answer is

Caste census will change India for better. You want to turn India back to medieval age. It wont happen. All your writings show your dream of turning the clock back.

Live your dream while India is changing to dash all your dream.

Anonymous said...

ஜோ.அ.மலன்,

ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி யார் கேட்டார்கள் ?

ஜாதி அடிப்படையிலேயே எல்லாத்தையும் கொடுத்தால் ஜாதி எப்படி அழியும், சமத்துவம் எப்படி மலரும் ? என்பது தான் கேள்வி.


--

அது சரி, எந்த ஜாதி பிற்பட்ட ஜாதி என்பதை யார் எப்போது எதைவைத்து முடிவு செய்வார்கள் ?

நான் சொல்கிறேன். அனைத்து பார்ப்பானர்களும் கடந்த 50 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் பிற்படுத்தப்பட்டதால் அவர்கள் பிற்பட்ட ஜாதி. ஒத்துக்குவியா ?

அருள் said...

// //Caste census will change India for better.// //

I strongly agree

அருள் said...

// //ஜாதி அடிப்படையிலேயே எல்லாத்தையும் கொடுத்தால் ஜாதி எப்படி அழியும், சமத்துவம் எப்படி மலரும் ? என்பது தான் கேள்வி.// //

அடடா... என்ன ஒரு அற்புதமான கேள்வி.

சாதி எதற்காக அழியவேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்று யோசித்தால் உங்களது கேள்விக்கு விடை கிடைக்கும்.

Anonymous said...

சாதி அழியவும் வேண்டாம். அரசு சாதி அடிப்படை கணக்கெடுப்பு நடத்துவதும் நல்லதுக்கே. அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால்.

எந்த சாதி பிற்படுத்தப்பட்ட சாதி என்று எவ்வாறு முடிவு செய்வது ?

Anonymous said...

”நான் சொல்கிறேன். அனைத்து பார்ப்பானர்களும் கடந்த 50 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் பிற்படுத்தப்பட்டதால் அவர்கள் பிற்பட்ட ஜாதி. ஒத்துக்குவியா ?


நீ சொன்ன போதாது. பார்ப்பான்கள் ஒத்துக்கனும்.

அவங்க எல்லாம் உசந்த ஜாதின்னு நினைச்ச்னாலேதான் எல்லாப்பிரச்சனையும் வந்தது.

முதல்ல பார்ப்பான் பறையனோட வந்து சேரியிலே இருப்பானா? இருக்க மாட்டான். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. சுட்டாலும் சங்கு சங்குதான்னு பீற்றி வாழ்றவன் எப்படி பி.சி.எஸ்.ஸி ஆவான்?

நீ எதையும் ஒத்துக்குவ. ஏன்னா இங்கே சந்தர்ப்பவாதம் பண்ணிக்கிட்டிருக்கே. நீ எழுத்ற எல்லவற்றிலேயும் ஜாதி வெறிதான் உண்டு. அதை வேறு மாதிரி காட்டிக்கொண்டு இங்கலைகிறாய்.

எல்லாப்பார்ப்பானை ஒத்துக்கச்சொல்லு.

எஸ்.வி.சேகரைப் பகடி பண்ணின பாப்பார கூடடத்தில் நீ ஒருவன் என்றனக்குத்தெரியும். ஏன் பகடி பண்ணினாய் சேகரை ?

எஸ்.வி. சேகர், ”நாங்க் பார்ப்பானுங்க. எல்லரரையும் மாதிரி ஆயிட்டோம் எங்களுக்கும் ரிசர்வேசன் கொடுங்க’ எனத்தமிழ்நாடு கவர்னரிடம் பெட்டிசன் கொடுத்தார்.

உடனே, பார்ப்பான்கள்ளாம் ஒன்னுசேர்ந்து சேகரைத்தாக்கறானங்க். ‘ அவங்க கவுரவத்தை இவன் குறைச்சுட்டானாம்’ சேகர் வாலை வெட்டுடிவேன்னு எழுதின பார்ப்பார வெறியன் நீ. மததவனுக்கில்லாத கவுரவம் உனக்கு மட்டும் எப்படி வந்தது?

மதம் ஒன்னும் சோறு போடாது பார்ப்பான்களுக்கு இன்று. ”அது எங்களை உசத்திவச்சுருக்குன்னு சொல்றத டுபாக்கூர் வேலையை பார்ப்பனர்கள் விடட்டும்.

பூனுல் போட்டு பிராமணன்னு சொல்றீல்லே. நீ மேல்சாதின்னு காட்ட. அதை விட்டுட்டு வா. எல்லாரையும் போலாகு. மத்த்திலே ரிசர்வேசன் கேட்காமலே எடுத்துகிட்ட. அதைவிடு, இதைக்கேள்.

கேடகமாட்டாய். ஏன்னா, நீ ஜீனியசாம். அது உன்னோட இரத்த்திலே இருக்காம்.

அட மக்கா...இவ்வளவும் செய்துபிட்டு நாங்களும் பிசியும் ஒன்னுன்கிறே.

இல்லேன்னா சேகரிடம் வந்து சேர். ஜாதிவாரி இடஒதுக்கீட்டில் உனக்கு வரவேண்டியது வரும்.

அருள் said...

Anonymous said...

// //எந்த சாதி பிற்படுத்தப்பட்ட சாதி என்று எவ்வாறு முடிவு செய்வது ?// //

ஆஹா...., பார்ப்பானை எப்படி பார்ப்பான்'னு முடிவு பன்றாங்களோ, அப்படித்தான். (அதாவது பிறப்பின் அடிப்படையில்).

ஏற்கனவே மண்டல் குழு எதனடிப்படியில் OBC களை முடிவு செய்ததோ, அப்படியே முடிவு செய்வார்கள். அதைப்பற்றி நீங்கள் ரொம்பவும் கவலைப்படாதீர்கள்.

அராசங்கத்தில் வெட்டிச் சம்பளம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் 'வெட்டி ஆபீசர்கள்' அதையெல்லாம் பார்த்துக்கொள்வார்கள்.

Anonymous said...

மெண்டல் 1931 கணக்கெடுப்புபடி 1990 களில் ஒரு லூசுத்தனமான முடிவு எடுத்தார்.

அந்த லூசுத்தனமான முடிவையே மறுபடியும் கண்டினியூ செய்யப்போறீங்களா ?

அருள் said...

லூசு அல்லாத "அனானி",

1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து 1990 இல் முடிவெடுத்தது "லூசுத்தனமானது" என்று நீங்கள் கருதினால்:

2011 இன் கணக்கெடுப்பைக் கொண்டு 2012 முடிவெடுப்பது எப்படி லூசுத்தனம் ஆகும்?

அருள் said...

Anonymous said...

// //சாதி அழியவும் வேண்டாம். அரசு சாதி அடிப்படை கணக்கெடுப்பு நடத்துவதும் நல்லதுக்கே. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால். எந்த சாதி பிற்படுத்தப்பட்ட சாதி என்று எவ்வாறு முடிவு செய்வது ?// //

OBC களை அடையாளம் காண்பது எப்படி:

"இந்தியாவில் சாதி என்பது ஒரு சமூகவகுப்பாகவே இருக்க முடியும்; அப்படித்தான் இருக்கிறது. சமூகத்தில் அந்தச் சாதி பிற்படுத்தப்பட்டதாக இருந்தால் அரசமைப்புச் சட்டம் பிரிவு 16 (4) இன் நோக்கங்களுக்கு அது பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகும்"

"பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு உரிய வழியையோ நடைமுறையையோ அரசமைப்புச் சட்டமும் வரையறுக்கவில்லை; வேறெந்தச் சட்டமும் வரையறுக்கவில்லை. அத்தகைய வழியையோ நடைமுறையையோ வகுத்துக்கொடுப்பது இந்த நீதிமன்றத்தால் இயலக்கூடியதல்ல; அறிவுரைக்கத்தக்கதும் அல்ல. அவ்வாறு அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்படும் அதிகார அமைப்பிடம் அப்பணி விடப்பட வேண்டும். அந்த அதிகார அமைப்பு தனக்கு வசதிப்படும் வழியையோ நடைமுறையையோ பின்பற்றலாம். அதனுடைய ஆய்வு மொத்த மக்கள் கூட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் காலம்வரைக்கும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.

தொழில் செய்யும் குழுக்கள், வகுப்புகள், பிரிவினர் ஆகவுள்ள மக்களைக் கொண்டும் அம்மக்களின் சாதியைக் கொண்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டிப்பாக அடையாளம் காண முடியும்.""

-- மண்டல் குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு - 16.11.1992

Anonymous said...

...ஜாதி அடிப்படையிலேயே எல்லாத்தையும் கொடுத்தால் ஜாதி எப்படி அழியும், சமத்துவம் எப்படி மலரும் ? என்பது தான் கேள்வி."

ஜாதிகள் இருவகை.

1. பார்ப்ப்னீய வைதீக மதம் உருவகப்படுத்தியது.
2. அதனை ஆதியாக வைத்து பின்னர் தானாகவே பலப்படுத்திக்கொண்டவை.

முதல் வருணாஷ்ரம் எனச்சொல்லி, கிருஸ்ணர்தான் அதை உருவாக்கினார் என்று, கடவுளின் வாயிலுருந்து பார்ப்ப்னர் வந்தார் என்று அவர்களை எல்லாருக்கும் மேலாக வைத்தது.
இன்று அக்கட்டுக்கதையை எவரும் நம்புவதில்லை பார்ப்ப்னர்களையும் ராஜரத்தினம் போன்ற பார்ப்ப்னக்கால்வருடிகளையும் தவிர. பார்ப்ப்னர் இன்றும் தம்மை பிராமணன் எனச்சொல்லி பூணூள் போட்டுக்கொள்கிறார்.

எனவே சமூகத்தைப்பொறுத்தவரை பார்ப்ப்னர்கள் வகுத்த ஜாதிமுறை இன்று இல்லை. பார்ப்ப்னர்கள் அதைக்கடைபிடித்தால் மற்றவருக்கு இலாபமோ நட்டமோ இல்லை.

இரண்டாம் வகையே இன்று பிரச்ச்னை. இதில் எல்லாரும் வந்து தாம்தாம் இன்னின்ன் ஜாதி எனச்சொல்லி, தலித்தை மட்டும் குறைவாக்கி மற்றவர்கள் வாழ்கின்றனர்.

இஜ்ஜாதிப்பிளவுகளை சமச்சீர் பண்ணவேண்டிய தேவையில்லை. இது வர்க்கபோராட்டம் அல்லது வர்க்க பிரச்சினை. இதை வைத்துக்கொண்டு அனைவரும் வாழமுடியும்.

தலித்துகளுக்காக அரசு முன்வருகிறது. பல் உதவிகளின் மூலம். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றமடையின் அவர்களின் ஜாதி இழிவாகக்கருதப்படாது.

ஆனால் வருணக்கொள்கையின், அவர்கள் வாழ்க்கை முன்னேறினாலும், முன்னேறாவிட்டாலும், அவர்கள் தீண்டத்தகாத்வரே. ‘காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது’ என்பது ஒரு பார்ப்பனீயக்கொள்கை.

இக்கொள்கை இரண்டாம் வகையில் கிடையாது. பணம் பதவி செல்வாக்கு உடைய்வன் மேலோன். அவனின் உதவியைப்பலர் நாட அவன் மேலோனாகிவிடுவான். அவனிடம் அவை பறிக்கப்படும்போது...? அவன் சாதாரணமாகிவிடுவான்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமச்சீரை கொண்டுவரும். எல்லாரும் முன்னெறுவர். எவரும் வாழ்லாம்.

பார்ப்ப்னீய ஜாதிமுறையில் எல்லாம் இருந்த இடத்திலேதான் இருக்கும். அதை சரியெனச்சொல்ல பார்ப்ப்னர்கள் பலகதைகள் எழுதிவைத்து மக்களை நம்பவைத்தார்கள். பார்ப்பனீய ஜால்ராக்களும் எழுதினார்கள். ஒரு ஜால்ரா எழுதியதைப்படியுங்கள்:

‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது: “கருடா சவுக்கியமா?”

‘இருக்குமிடத்திலிருந்தால் எல்லா சவுக்கியமே. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது’

இதுவே பார்ப்ப்னீயக்கொள்கையாகும்.

இதை எதிர்த்து எவ்விடமும் எவரும் அடைய்லாம் என்பதுவே இன்றை ஜனநாயகக்கொள்கை.

ஜாதிவாரி கணக்கெடுப்பும், இடஒதுக்கீடு முறையும், பார்ப்ப்னிய ஜாதி ஏமாற்றுக்கு ஒரு சாவு மணி.

Anonymous said...

...‘காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது’ என்பது ஒரு பார்ப்பனீயக்கொள்கை./

இக்கொள்கை டோண்டு இராகவன் சார்ந்த வடகலைக்கொள்கையாகும்.

இது இன்று பொதுவாக வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்டு..அவர்கள் அணுசரிக்கும் மதத்தில்.

டோண்டு அனுசரிக்கிறாரா என்று கேட்டுவிடாதீர்கள். அவருக்கு மதம் கிடையாது. அவர் ஒரு பெரியாரின் மறைமுக ஆதரவாளர்.

Anonymous said...

//
தொழில் செய்யும் குழுக்கள், வகுப்புகள், பிரிவினர் ஆகவுள்ள மக்களைக் கொண்டும் அம்மக்களின் சாதியைக் கொண்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டிப்பாக அடையாளம் காண முடியும்
//

கடந்த 50 ஆண்டுகால இடஒதுக்கீட்டு முறையின் பலனாக தமிழகத்தில் தேவர் சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றினாலே தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்.

எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களை யார் பிற்படுத்தப்பட்டவர்கள், யார் முற்பட்டவர்கள் என்று முடிவு செய்வது ?

எந்த அரசும் ஒரு பெரும்பான்மை ஜாதியை முற்பட்ட ஜாதியாக அறிவிக்கவே முடியாது. அப்படி அறிவிக்கும் அரசு அடுத்த எலக்ஷனில் கோவிந்தாவாகும்.

--

இதெல்லாம் கணக்கு பண்ணியோ என்னவோ, மேற்கு வங்கத்தில் எந்த ஜாதியுமே பிற்படுத்தப்பட்ட ஜாதி பட்டியலில் இல்லை என்று கம்யூனிஸ்டுகள் முடிவு செய்துவிட்டனர்.

ஆம், அங்கு OBC யே இல்லை.

அருள் said...

// //கடந்த 50 ஆண்டுகால இடஒதுக்கீட்டு முறையின் பலனாக தமிழகத்தில் தேவர் சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றினாலே தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்.// //

அடக்கடவுளே.....!

சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி என்றதும் பார்ப்பனர்களுக்கு (+BSOs) மூளை குழம்பிவிட்டதா?

ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட பட்டியலில் (BC)இருக்கும் தேவர் சாதியை - மறுபடியும் அதே பட்டியலில் சேர்ப்பது எப்படி? இதனாலெல்லாமா கலவரம் வெடிக்கும்?

யாராவது தெர்ஞ்சவங்க சொல்லுங்க.

Anonymous said...

மிஸ்டர் படையாச்சி,

தேவர் சாதி MBC வகுப்பில் வரும்.

OBC யில் உள் ஒதுக்கீட்டில் MBC இருக்கிறது. தேவர் சாதியை MBC யிலிருந்து இதர பிற்படுத்தவகுப்பினர் என்று பொதுமைப் படுத்தினாலே (அதாவது, உள் ஒதுக்கீட்டை நீக்கினாலே) கலவரம் வெடிக்கத் தான் செய்யும். அது தான் விசயம். புரியாத மாதிரி நல்லாவே நடிக்கிற.

அருள் said...

Anonymous said...

// //மிஸ்டர் படையாச்சி,
தேவர் சாதி MBC வகுப்பில் வரும். OBC யில் உள் ஒதுக்கீட்டில் MBC இருக்கிறது. // //

ஸ்ஸ்ஸ்..... அப்பா. கண்ணைக் கட்டுதே.

தேவர் சாதியினர் தங்களை முக்குலத்தோர் என்று அழைக்கின்றனர். இவை முறையே அகமுடையோர், கள்ளர், மறவர் ஆகும். காண்க: http://en.wikipedia.org/wiki/Mukkulathor

அகமுடையோர், கள்ளர், மறவர் இந்த மூன்று பிரிவுமே தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்(BC)இருக்கிறது. காண்க: http://www.tn.gov.in/departments/bclist.htm

இநத சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (MBC) இல்லை. காண்க: http://www.tn.gov.in/departments/mbclist.htm

Denotified Communities பட்டியலிலும் இல்லை. காண்க: http://www.tn.gov.in/departments/denotifiedlist.htm

நடுவண் அரசில் தனியாக MBC இல்லை, எல்லாம் OBC தான். காண்க: http://ncbc.nic.in/backward-classes/tamilnadu.html

அருள் said...

// //எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களை யார் பிற்படுத்தப்பட்டவர்கள், யார் முற்பட்டவர்கள் என்று முடிவு செய்வது ? // //

உங்களுக்கு விளக்கம் சொல்லுவதால், நீங்கள் கொண்டிருக்கும் பீதி நீங்கப் போவதில்லை. நீங்கள் என்னதான் அழுது புரண்டாலும் 'சாதிவாரிக் கணக்கெடுப்பு' நடக்கத்தான் போகிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறிவது ஒன்றும் தலைபோகிற காரியம் அல்ல.

'இதிகாச இராமர் பிறந்த இடத்தையே கண்டுபிடித்தவர்கள்' - 'மனித இனமே தோன்றாத கலத்தில் இராமன் கட்டிய பாலத்தை (!) கண்டுபிடித்தவர்கள்' எல்லாம் வாழும் நாட்டில், இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?

பிற்படுத்தப்பட்டவர்களை யார்?

(அ) சமூகநிலையில் பின்தங்கியவர்கள் என்பதற்கு 50 %,
(ஆ) கல்வியில் பின்தங்கியவர்கள் என்பதற்கு 40 %
(இ) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்கு 10 %

என்று - ஒப்பீட்டளவில் மதிப்பெண் கொடுத்து - ஒட்டுமொத்தமாக 50 % முதல் 65 % வரை அளவிடப்படும் சாதிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் (BC), 65 % மேல் அளவிடப்படும் சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் (MBC)என்று தமிழ் நாட்டில் கணக்கிடப்படுகின்றன.

சமூகநிலையில், கல்வியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதும் உங்களுக்கு புரியாமல் போனால் கேளுங்கள். விளக்கம் தரப்படும்.

Anonymous said...

//
'இதிகாச இராமர் பிறந்த இடத்தையே கண்டுபிடித்தவர்கள்' - 'மனித இனமே தோன்றாத கலத்தில் இராமன் கட்டிய பாலத்தை (!) கண்டுபிடித்தவர்கள்' எல்லாம் வாழும் நாட்டில், இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?
//

இல்லாத ஆரியர்களைக் கண்டுபிடித்து அவர்களது சந்ததியினர் என்று சில குறிப்பிட்ட சாதியை மட்டும் அடையாளம் கண்டுபிடித்து விரட்டும் ஆட்களினால் எல்லாமே செய்யமுடியும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது