வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.10.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.
27 மாலை மற்றும் 28 காலை மற்றும் மாலை என் அண்ணன் மகள் திருமண விழாவில் இருப்பேன். மற்ற நேரங்களில் HAL II Stage-ல் உள்ள என் மைத்துனன் ராமானுஜம் வீட்டில்தான் இருப்பேன். வெளியில் அலையும் உத்தேசம் ஏதும் இல்லை.
பெங்களூர் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் நான் பெங்களூரில் இருக்கும்போது தொலை பேசலாம், முடிந்தால் நேரில் சந்தித்தும் பேசலாம்.
என் செல்பேசி எண்: 09884012948
ராமானுஜத்தின் லாண்ட்லைன் எண்கள்: 25285043, 25287122
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேகங்களின் குரல் 6, பொன்வரி
-
நான் வட கேரளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பரைப்
பார்ப்பதற்காக செறுவத்தூர் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். நண்பர் கொஞ்சம் மது
அருந்தினார், ஆகவே ...
7 hours ago

1 comment:
//வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.12.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.//
26.10.12 to 29.10.12 என்று குறிப்பிடுவதை மாற்றி 29.12.12 (அதாவது டிசம்பர் 29 என்று சொல்லி இருக்கிறீர்களோ டோண்டு சார்?)
Post a Comment