அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நம்முள் வாழும் நஞ்சு
-
உலகின் பல நாடுகளில் பேரழிவுகளை உருவாக்கியது இனவாத அரசியல். பலநாடுகளில்
இன்றும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கி சாவுகளையும் பஞ்சங்களையும்
உருவாக்கிக்கொண்டிருக்...
4 hours ago
