அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று இலட்சியவாதம் உள்ளதா என்ன?
-
”இன்றைக்கு எவன் சார் யோக்கியன்? காமராஜர் கக்கன் காலமெல்லாம் இனிமே வராது
சார்” என்று சொல்பவரை நாம் நல்லவர், இலட்சியவாத நம்பிக்கை கொண்டவர், மனம்
புண்பட்டவர் ...
5 hours ago