அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவவேதாந்தம் என்னும் இயக்கம்
-
நவீன இந்தியாவை உருவாக்கிய கருத்தியல்சக்தி என்ன என்று கேட்டால் பலர்
மேலைக்கல்வி உட்பட எதையெல்லாமோ சொல்வார்கள். நவவேதாந்தத்தை விட்டுவிடுவார்கள்.
இந்தியா என்ன...
3 hours ago
