அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஈடு!
-
அருண்மொழியின் அம்மாவிடமிருந்துதான் நான் நிறைய தஞ்சைச் சொற்களைக்
கற்றுக்கொண்டிருக்கிறேன். காபந்து, கார்வார் என ஏராளமான சொற்கள் மராட்டிப்
பின்புலம் கொண்டவை, ...
3 days ago
