6/11/2010

பாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்பில்லை போலிருக்கே - 2

இப்பதிவின் முதல் பகுதி இங்கே

இரண்டாம் பகுதியையும் போடுவதாக முதலில் ஐடியா இல்லை. ஆனால் எனது கேள்விக்கு பகுத்தறிவு திலகங்கள் கொடுத்த பதிலே என்னை இதை செய்ய வைத்து விட்டது.

முதலில் ஒரு சிறு கதை சுருக்கம்.

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற சரித்திர பிரசித்தி பெற்ற கேள்வியை பற்றி நான் மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு நையாண்டி பதிவு போட்டிருந்தேன். இப்போது பகுத்தறிவு பகலவரின் சின்சியரான சிஷ்யர் சங்கமித்திரன் பல திடுக்கிட வைக்கும் துணிபுகளுடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டவை பின்வருமாறு:

1. தருமி ஒரு பார்ப்பனர்,
2. சிவபெருமான் பார்ப்பனராக வந்தார்
3. நக்கீரர் தகுதியற்ற பார்ப்பன தருமிக்கு பரிசு கொடுப்பதை எதிர்த்தார். ஏனெனில் தருமியின் பாட்டில் பொருட்குற்றம் இருந்ததாம். அதாவது கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்பதை தருமியும் சிவபெருமானும் ஒத்துக் கொள்ளாது விதண்டாவாதம் புரிந்தனர்.
4. பார்ப்பனர்களே இப்படித்தான்.

நான் எனது நையாண்டி பதிவில் எழுப்பிய கேள்விகள்:
1. கூந்தல் ஒரு ஆர்கானிக் பொருள்.
2. பருவமடையும் இளம் பெண்களின் உடலில் நிகழும் மாறுதல்களாலும், மாறும் வியர்வை மணத்தாலும் கூந்தலும் மணம் பெறுகிறது, ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது.
3. ஆக பொருட் குற்றம் செய்தது நக்கீரனே.
4. சங்கமித்திரன் வார்த்தைப்படியே பார்ப்பனர்கள் தவறாக வாதிக்கவில்லை.

இவற்றையெல்லாம் பின்னூட்டமாக போட்டாலும், சங்கமித்திரன் வகையறாக்கள் நேரடியாக பதிலளிக்கவில்லை. அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. பார்ப்பனருக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு உண்டா என்னும் தலைப்பில் இன்னொரு பதிவை போட்டு, பதிலளிக்கிறேன் பேர்வழி என மேலும் உளறி தங்களது பகுத்தறிவர்ற தன்மையை மேலும் பிரகடனப்படுத்துகின்றனர்.

அவ்ர்களது வாதம்:

1. தேவநாதன் பகுத்தறிவை கர்ப்பகிரகத்தில் பயன்படுத்தினான்.
2. லோக குரு பகுத்தறிவை தாம்பரம் லலிதாவிடம் பயன்படுத்தினார்.
3. கவிஞர் வாலி எவ்வளவு பகுத்தறிவு பேசி திராவிட இயக்க தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்தாலும் கந்தபுராணத்தை புதுக்கவிதையில் தரவில்லையா?
4. ஒரு பார்ப்பான் பூணூல் குடுமியுடன் இந்த பூமியில் வருணாசிரமம் பேசி திரியும் வரை பெரியார் கருத்து கட், பேஸ்ட் செய்யவேண்டியே வரும்.

ஆனால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலே இல்லை. ஏனெனில் அவை கேள்விகளே இல்லையாம்.

ஐயா சங்கமித்திரரே, நான் கூந்தலுக்கு இயற்கை மணம் எவ்வாறு உருவாகிறது என்பதை படிப்படியாக கோர்வையாகவே குறிப்பிட்டுள்ளேன். அந்த பாயிண்டுகளை மறுக்க ஏதேனும் உங்கள் மண்டையில் மசாலா இருந்தால் பதிலளிக்கவும். தேவநாதனோ ஜயேந்திரரோ என்ன செய்தால் என்ன, அவை இப்பதிவில் எங்கே வருகின்றன?

ஆக, பாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்பில்லை போலிருக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

107 comments:

Anonymous said...

\\ஆக, பாப்பானை திட்டணும்னா பகுத்தறிவையும் மறக்கலாம், தப்பில்லை போலிருக்கே.//

பார்ப்பானைத் திட்டனும்னா பகுத்தறிவு மட்டுமில்லை, மூளையையும் கழட்டி சௌகார்பேட்டை வாலாக்களிடம் அடகு வைத்து விட்டு டாஸ்மாக்கில் ஒரு கண்றாவி குவார்ட்டரை வாங்கி ஊத்திக் கொண்டுதான் டைப்ப ஆரம்பிப்பார்கள்.

ஈ வே ரா சொன்னார் என்று வாந்தியெடுக்கும் திராவிஷக் கழகப் பெருச்சாளிகள் தாங்களாகவே சிந்தித்து எதையாவது எழுதியிருக்கிறார்களா?

ப.கந்தசாமி said...

உங்கள் மனோதிடத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறேன்.

Anonymous said...

ஒரேயடியா கட்சியை கலைஞருக்கிட்ட கொடுத்திட்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் கொடநாட்டு பங்களாவில கொட்டாங்கச்சி விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கலாமே..பாவம் அதிமுக பெரிசுங்க எத்தனை நாளைக்குத்தான் உங்க ரவுசுகளைப் பாத்துக்கிட்டு ஏக்க பெருமூச்சோடு நிக்குங்க. என்னமோ மக்களுக்காக "மரண விரதம்" இருக்கப் போறதுமாதிரி இந்த மானங்கெட்ட ஜென்மங்க மரியாதை செஞ்சு வழியனுப்பி வைக்குதுங்க.. சூடு சுரணை எதுவுமே இதுங்களுக்கு இருக்காது...இதையெல்லாம் பாக்கும்போது கலைஞரும் ஸ்டாலினும் தவுசன்ட் டைம்ஸ் பெட்டர் மாதிரி படுதுங்க

அ.முத்து பிரகாஷ் said...

டோண்டு சார் ...

எப்படி இருக்கீங்க ... அனுவோட அஞ்சலி பதிவில் சந்திச்சது ... நலம் தானே ?
கூந்தல் மணம் குறித்த உங்களோட இரு பதிவுகளையும் படிச்சேன் ... ஒட்டு மொத்த மனித குல இனத்திற்கே மிக மிக அவசியமான இந்த விவாதத்தில் நானும் பங்கேற்களனா வரலாறு நம்மை மன்னிக்காதுன்னு ஓடோடி வந்துட்டேன் ...

" கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற சரித்திர பிரசித்தி பெற்ற... "
ம்.. சரித்திர பிரசித்தி பெற்ற... ம் ம் ... நடந்துதா இல்லையா இப்படி ஒரு சம்பவம் ....

சார் ... என்னோட பார்வையை பின்வரும் இரு தளத்துக்குள்ளே வைக்கிறேன் ... பிற விஷயங்கள் இரு மாற்றுக் கருத்தாளர்களுக்கிடையே சகோதர வார்த்தைகளுடன் சாத்தியப்படாதுங்றதால அதுக்குள்ள யெல்லாம் போக விரும்பல ...

1. கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா ?
2. தருமி அளித்த பாடலில் பொருட் குற்றம் இருக்கிறதா ?

ஆய்வுகளின் அடிப்படையில் , ஆன்ட்ரோஸ்ட்டிரோன் மற்றும் கோப்புலீன் பெரோமோன் ஆகிய இரு வாசனை சுரப்பிகள் தான் முறையே ஆண்களிடமும் பெண்களிடமும் சுரப்பவை . இரு பாலரிடமும் வியர்வையிலும் சிறுநீரிலும் மேற்குறிப்பிட்ட சுரப்பிகள் இருப்பவை என்றாலும் சினை முட்டை உருவாகும் போது கோப்புலீன் பெரோமோன் பெண்களிடம் அதிகமாக உற்பத்தியாகின்றது ...

இப்போது உங்கள் வரிகளுக்கே வருகிறேன் ....

" தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும் ... "

ஆமாம் ... வியர்வையில் இருக்கும் கோப்புலீன் பெரோமோன் தலை முடிக்கு பரவுகிறது ... மணத்திற்கு காரணமான கோப்புலீன் பெரோமோன் உற்பத்தியாவது வியர்வையிலிருந்து தானே தவிர தலை முடியிலிருந்து அல்ல ...

" முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள்... "
ஆமாம் ... வாசனைக்கு காரணமான கோப்புலீன் பெரோமோன் பொருளை தலை முடிகள் தேக்கி வைத்துக் கொள்கின்றன ... ஆக , வாசனைக்கு காரணமான வஸ்து உருவாகுவது தலை முடியிலிருந்து அல்ல என்பது தெளிவு !

இயற்கையாகவே கூந்தலுக்கு மணம் இருக்கிறது என கருத வேண்டுமென்றால் கோப்புலீன் பெரோமோன் கூந்தலிலிருந்து தான் சுரக்க வேண்டுமே தவிர வியர்வையிடமிருந்தோ சிறுநீரிடமிருந்தோ சினை முட்டையிடமிருந்தோ அல்ல ...

ஆகவே , நான் பின்வரும் முடிவுக்கு வருகிறேன் ...
1. கூந்தலின் மணம் இயற்கையானது அல்ல
2. தருமி அளித்த பாடலில் பொருட் குற்றம் இருக்கிறது

திறந்த மனதுடன் வாசிப்பீர்கள் ; பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன் !

bala said...

டோண்டு அய்யா,

அந்த காலத்து ஆதிக்க சக்தி யார்?செண்பக பாண்டியனா,அவனை ஆட்டிப் படைத்த இயறகையிலேயே நறுமணம் கமழும் கூந்தலை உடைய பாண்டியப் பெண்டிரா,நக்கிரனா,தருமியா?இவனுங்களெல்லாம் யாரும் இல்லை,சிவபெருமான் தான் ஆதிக்க சக்தி என்று மட்டும் பகுத்தறிவோடு சொல்லிவிட வேண்டாம்.

ஜோ அமலன் ராயன் சன்கோ பான்ஸா டிசூஸா ஃபெர்ணான்டோ அய்யா தான் விளக்கமுடியும் என்று தோன்றுகிறது

dondu(#11168674346665545885) said...

@நியோ
நீங்கள் கூறுவது மயிர் பிளக்கும் வாதம் (pun intended).

நக்கீரன் கூறுவது வாசனாதி திரவியங்களால் வரும் செயற்கை மணம் பற்றித்தான். ஆகவேதான் நான் எனது பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.

இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.

மேலே உள்ள பத்தியிலேயே உங்களுக்கான விடை இருக்கிறது. உடல் என்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். ஃப்ரெமோன் சுரப்பிகளின் வேலை தனி, முடியின் வேலை தனி. இரண்டும் சேர்வதே கூந்தலின் மணம்.

அதுதான் இயற்கை மணமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பாப்பானுக்கு பகுத்தறிவு இருந்தால் அவன் ஏன் மணி ஆட்டி தட்டேந்தி இன்னும் பிச்சை எடுக்கனும்?

Anonymous said...

//கூந்தல் ஒரு ஆர்கானிக் பொருள்//

உட‌ம்பே ஒரு ஆர்கானிக் பொருள் தான்.

//பருவமடையும் இளம் பெண்களின் உடலில் நிகழும் மாறுதல்களாலும், மாறும் வியர்வை மணத்தாலும் கூந்தலும் மணம் பெறுகிறது, ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது//

இந்த‌ வ‌ரியில் "ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது" என்ப‌து தேவையில்லாத‌து. நிற்க‌. த‌லையை சுத்த‌மில்லாம‌ல் வைத்திருந்தால், நீங்க‌ள் சொல்கிற‌ கார‌ண‌ங்க‌ளால், கூந்த‌ல் ம‌ண‌க்க‌ வாய்ப்பே இல்லை.
-கிருஷ்ண‌மூர்த்தி

dondu(#11168674346665545885) said...

//இந்த‌ வ‌ரியில் "ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது" என்ப‌து தேவையில்லாத‌து. //
அந்த தூண்டுதல் மட்டும் இல்லையென்றால் நீரோ நானோ இந்த வலைப்பூவோ இருக்காது என்பதை நினைவில் வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இசுலாமியன் said...

//நான் எனது நையாண்டி பதிவில் எழுப்பிய கேள்விகள்:
1. கூந்தல் ஒரு ஆர்கானிக் பொருள்.
2. பருவமடையும் இளம் பெண்களின் உடலில் நிகழும் மாறுதல்களாலும், மாறும் வியர்வை மணத்தாலும் கூந்தலும் மணம் பெறுகிறது, ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது.//

டோண்டு ராகவன்,

நீங்கள் கூறுவதன் படி கூந்தலுக்கு ஆடை தேவை என்றுதானே. அப்போ முஸ்லீம்களாகிய நாங்கள் செய்வது சரியல்லவா ?!

வலைஞன் said...

விடாகண்டன்! கொடாகண்டன்!!
பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா?..என்பது சங்க காலம்
பெண்களின் கூந்தலே இயற்கையானதா?..என்பது இந்த காலம்
வாழ்க இந்த மிக அவசியமான ஆராய்ச்சி

Anonymous said...

////இந்த‌ வ‌ரியில் "ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது" என்ப‌து தேவையில்லாத‌து. //
அந்த தூண்டுதல் மட்டும் இல்லையென்றால் நீரோ நானோ இந்த வலைப்பூவோ இருக்காது என்பதை நினைவில் வைக்கவும்.//

உட‌லுற‌வே தேவை இல்லை என்று நான் சொல்ல‌வில்லையே. "இந்த‌ வ‌ரியில்" என்ப‌தை க‌வ‌னிக்க‌வும். என் பின்னூட்ட‌தின் முக்கியமான‌ ப‌குதியை வ‌சதியாக‌ ம‌ற‌ந்து விட்டீர்க‌ள். அப்புற‌ம், எப்பொழுதும் பொங்கி பிர‌வாகிக்கும் உங்க‌ள் நாட்டுப‌ற்று அட‌ங்கி இருப்ப‌தேன். இந்தியாவினால் தேட‌ப்ப‌டும் குற்ற‌வாளி சுத‌ந்திர‌மாக‌ இந்தியாவில் உல‌வுகிறாரே? துக்ள‌க்கில் சோ எழுதுவ‌த‌ற்கு காத்திருக்கிறீர்க‌ளா?
-கிருஷ்ண‌மூர்த்தி

அருள் said...

நியோ said...

// //இயற்கையாகவே கூந்தலுக்கு மணம் இருக்கிறது என கருத வேண்டுமென்றால் கோப்புலீன் பெரோமோன் கூந்தலிலிருந்து தான் சுரக்க வேண்டுமே தவிர வியர்வையிடமிருந்தோ சிறுநீரிடமிருந்தோ சினை முட்டையிடமிருந்தோ அல்ல ...ஆகவே , நான் பின்வரும் முடிவுக்கு வருகிறேன் ...
1. கூந்தலின் மணம் இயற்கையானது அல்ல// //

நியாயமான, சரியான பதில் இதுதான்.

Anonymous said...

Arul,

Sondhamavae yosikkamattenglaadaa?

அ.முத்து பிரகாஷ் said...

டோண்டு சார் ...

// Arul,
Sondhamavae yosikkamattenglaadaa? //

மேற்கண்ட anony பின்னூட்டத்தை நீங்கள் அனுமதித்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடுமென யோசித்துக் கொண்டிருக்கிறேன் ...

கருத்து சுதந்திரத்திற்காக என்றால் பின்னூட்ட மட்டறுப்பு எதற்காக ?

எங்கள் மனது புண் படும் என்பது தாங்கள் அறியாததல்ல ...
தேவையற்ற மனக் கசப்பை மேற்சொன்ன பின்னோட்டம் எனக்கும் அருள் அவர்களுக்கும் ஏற்படுத்தக் கூடும் ...

ஆறு லட்சம் ஹிட்ஸ்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறீர்கள் ...

உங்கள் கருத்துக்களை ஏற்காதவர்கள் கூட அன்புடன் வந்து உங்களிடம் உரையாடுகிறோம் ...

இத்தகைய அனானி பின்னூட்டங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன ...
மன்னிக்கவும்

Anonymous said...

/////
//இந்த‌ வ‌ரியில் "ஆணை உடலுறவுக்கு தூண்டுகிறது" என்ப‌து தேவையில்லாத‌து. //
அந்த தூண்டுதல் மட்டும் இல்லையென்றால் நீரோ நானோ இந்த வலைப்பூவோ இருக்காது என்பதை நினைவில் வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
/////

உம்மால் மட்டுமே இப்படி விவாதம் செய்ய இயலும். பெண்களின் கூந்தல் மணத்தால் தான் உடலுறவே நடக்கிறது என்று கூறுமளவுக்கு உமக்கு என்ன ஆகி விட்டது?

-கிருஷ்ணபாலா, USA புரம்.

Anonymous said...

//பாப்பானுக்கு பகுத்தறிவு இருந்தால் அவன் ஏன் மணி ஆட்டி தட்டேந்தி இன்னும் பிச்சை எடுக்கனும்//

How come our dear Neo is not upset on this comment?

Is is because he is not bothered to worry about them.

Packirisamy N

Anonymous said...

பாப்பானுக்கு பகுத்தறிவு இருந்தால் அவன் ஏன் மணி ஆட்டி தட்டேந்தி இன்னும் பிச்சை எடுக்கனும்//

அப்பட்டமான உண்மை. பார்ப்பனர்களுக்கு வீரமணி அளவிற்கு பகுத்தறிவிருந்திருந்தால், அவர் பெரியார் சொத்தை அமுக்கி தனதாக்கி, தன்னுடைய மகனையே கட்சியின் தலைமை பீடத்தில் ஏற்றி எல்லாவற்றிற்கு ஏகபோக சக்ரவர்த்தி ஆக்கியது போல், பார்ப்பனர்களும் யாரையாவது மொட்டையடித்து குழியில் இறக்கியிருப்பர். ஆக அவரளவிற்கு பார்ப்பனர்களுக்கு பகுத்தறிவில்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

வீரமணி தவிர்த்த மற்ற பகுத்தறிவாளர்களும் ஊரைக் கொதிக்க வைத்து உலையில் ஏற்றித்தான் வயிறு வளர்க்கின்றனர். அவர்களளவு பகுத்தறிவு பார்ப்பனர்களுக்கு சர்வ நிச்சயமாகக் கிடையாதுதான். அதனால்தான் இன்னும் மணியாட்டிப் பிழைக்க வேண்டியிருக்கிறது.

அருள் said...

Anonymous said...

// //Arul,

Sondhamavae yosikkamattenglaadaa?// //

ஒருவர் சொன்ன கருத்தை மற்றொருவர் சரியான கருத்து என்று சொன்னால் - 'சரியான கருத்து இதுதான்' என்றுசொல்வது சொந்தக்கருத்து ஆகாதா?

இதற்கும் சொந்தமாக யோசிப்பதற்கும் என்ன தொடர்பு?

வேதம், மனுதர்மம், இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை - என்று, எப்போதோ, யாரோ சொன்ன விஷங்களை வைத்துக்கொண்டு, இன்னமும், எங்கள் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் கூட்டத்தினர் இப்படி பேசலாமா?

மற்றபடி, முன்பின் முகம் தெரியாதவர்களை எல்லாம், 'அனாதை அனானி'யாக ஒளிந்துகொண்டு "வாடா, போடா" என்பது உங்களது பண்பாட்டின் வெளிப்பாடு.

Anonymous said...

Much sex is on the mind. A person with sufficient libido gets aroused with minimum prelminaries or provocation. Attraction between sexes is based on cultural constructs also.

For e.g. in pacific islands, the men desire their women round. Because, genetically, the people are fat; and young men are brought up to look upon more flesh as sexually awakening.

African females have hair which almost make their heads look shaven. They get married and procreate. What arouses the libido of blacks to go to bed with their women? Certainly not hair

In Tamil culture, people are conditioned to cultural constructs one of which is the concept of female beauty. Even here, we have general culture and sub-cultures too. For e.g if a man brought up among lower sections of society he gets aroused seeing such women only. Or a man brought up in a better or sophisticated culture, but taught to associate the women of lower strata of society with loose sexual morals, go easy with such women and gets more libido getting aroused on seeing them.

A case history was drawn up by Dr Narayana Reddy, where he tells about a rich man who wanted only lower class women as bed partners. This also reminds us of the ancient Tamil adage: Kili pola pendaandi irunthaalum, kurangu pola vaippaatti venum.

Kurangu pola - ya, the kurangu wont be beautiful, and definitely it may not have beautiful locks, with flowers etc. Yet it is what the man wants to get his libido aroused. It is the explanation of the Tamil adage; if it hurts women reading here, I am not responsible; but the whole race called Tamils to which Dondu Ragavan and ohers writing here belong. You must buttonhole these fellows for creating such indecent adages derogatory to the dignity of women. I am goint to ask kalakala and leena to launch a savage attack on these Tamil fellows for creating such proverbs.

So, Dondu Ragavan's comment that luxurious locks in females arouse men's libido is limited to Tamilians or Indians in general. Not universal. Even among Tamilian's culture, juxtaposing the above adage, DR's comment becomes a BIG FAT LIE.

JARF

My tamil not working.

Anonymous said...

நாயையும் மனிதனையும் ஒப்பிடுகிறார் காம இச்சை இயற்கையில்.

அமெரிக்க நாயும், இந்திய நாயும், சீன நாயும், ருஸ்ய நாயும், காம இச்சை இயற்கையில் ஒன்று.

உலகமெங்குமுள்ள நாய்கள் காமத்தை காட்டுவதில் வேறுப்டுவதில்லை. There is perfect universality with them.

ஆனால், மனிதன் மாறுபடுகிறான். எது அவன் காம இச்சையை கூட்டும் என்பதில் அமெரிக்கனுக்கும் இந்தியனுக்கும் வேறுபாடுண்டு.

எது அமெரிக்கனுக்கு மகிழ்ச்சி? எது இந்தியனுக்கு? என்ற ஆராய்ச்சி முடிவுகள் போனவாரம் பத்திர்க்ககளின் பிர்சுரமாயின: For an american, joy and enthusiam; For an Indian, peace and harmony.

இதைப்போல வாழ்க்கையில் தங்கள் பெண்கள் எவ்வாறு தங்கள் ஆண்களின் காம இச்சையைத் தூண்டுகிறார்கள் என்பதிலும் உண்டு.

நாய்க்கு ‘மனம்’ கிடையாது. சிந்திக்கும் சக்தி, imagination கிடையா. There are important for man or woman in making love.

A dog looks upon a bitch only as a 'meat' or 'flesh' to get sexual pleasure wantonly.

Not so man. If he does, then he is the rapist.

With imagination, you become a romantic lover. Without which, nothing distinguishes from a dog or a bitch.

டோண்டு ராகவனின் நாய் உதாரணம் பொருந்தாது இங்கே.

Anonymous said...

//Or a man brought up in a better or sophisticated culture, but taught to associate the women of lower strata of society with loose sexual morals, go easy with such women and gets more libido getting aroused on seeing them.
//

That is why, DH Lawrence wrote:

Every wife is a whore to her husband.

This sentence should be slightly reworded thus:

Every wife should be, to some extent, a whore to her husband.

This is the theme of the song in the old Tamil feature film Pathrikali where, the brahmin young husband, crushed by brahminical orthodoxy, yearn for sex with gay abandon, which his orthodox wife is reluctant to offer. He goes to see 'record dances' where women dance in various stages of undress.

She understands and says she is now ready to play 'whore' to him.

She dances provocatively. He is happy.

'வாங்கோன்னா..அட வாங்கோன்னா”

I remember only slightly. The song encapsulates the conjugal theory of DHL.

Anonymous said...

//அந்த காலத்து ஆதிக்க சக்தி யார்?செண்பக பாண்டியனா,அவனை ஆட்டிப் படைத்த இயறகையிலேயே நறுமணம் கமழும் கூந்தலை உடைய பாண்டியப் பெண்டிரா,நக்கிரனா,தருமியா?இவனுங்களெல்லாம் யாரும் இல்லை,சிவபெருமான் தான் ஆதிக்க சக்தி என்று மட்டும் பகுத்தறிவோடு சொல்லிவிட வேண்டாம்.

ஜோ அமலன் ராயன் சன்கோ பான்ஸா டிசூஸா ஃபெர்ணான்டோ அய்யா தான் விளக்கமுடியும் என்று தோன்றுகிறது//

கட்டுக்கதைகள். ஆ.அம்பி சொன்னதைப்போல.

Fraud ன்னு நான் சொல்லமாட்டேன். ஏன்னா. the tail-end moral is that for which the storices came to be concocted.

என்ன மாரல் அது?

'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

Englishman has already said it:

'Howsover high you are, the law is above you'

This is the foundation on which English law is based. In India, we follow that law.

சிவபெருமான் கடவுள். பாண்டியன் அவையில் வந்து வாதாடினர் என்பதெல்லாம் கட்டுக்கதைகள். சங்கமித்திரன் அண்ட் கோவின் கருத்து: இவை பார்ப்பனர்களால், தமிழர்களை சிந்திக்கவிடாமல் செய்ய புனையப்பட்டவை.

I say 'moral'; they say, 'conspiracy.

They have a point though.

எத்தனை பேர் என்னைப்போல மாரலைத் தேடி கதையைத் தூக்கியெறிந்து விடுவார்கள்?

டோண்டு ராகவன், கூந்தல் வாசனை’ என்றுதானே ஆராய்ச்சிபண்ணிக்கொண்டிருக்கிறார்? மாரலைப்பற்றி வாய் திறக்கிறாரா?

அதைப்போல, மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மக்கள் வெளுத்தெல்லாம் பால் என நினைப்பர். As a mob, people dont have independent thinking. As long as people are gullible, so long as the exploiters have a field day.

bala said...

//Kurangu pola - ya, the kurangu wont be beautiful, and definitely it may not have beautiful locks, with flowers etc. Yet it is what the man wants to get his libido aroused. It is the explanation of the Tamil adage; if it hurts women reading here, I am not responsible; but the whole race called Tamils to which Dondu Ragavan and ohers writing here belong. You must buttonhole these fellows for creating such indecent adages derogatory to the dignity of women. I am goint to ask kalakala and leena to launch a savage attack on these Tamil fellows for creating such proverbs.//

Dear JARF,

I am delighted that you have decided to take up the cudgels for and on behalf of Dravidian Tamil women who are not endowed with copious locks of hair.

The plight of such women is indeed heart-rending.How will such women feel when they often hear Tamil adages like;"மயிருள்ள சீமாட்டி கொண்டை போட்டுக்கறாள்;உனக்கென்ன போச்சு?".
Your strategy to ask lion hearted Leena and other women bloggers, to join the fight against such virulent male chauvinistic preferences of Dravidian Tamil men, is indeed a sound one.

While you are engaged in this onerous task,I would also urge you to take up the cause of thousands of Dravidian Tamil female newts who also,find themselves in this pitiable state.

I believe, Dravidian Tamil male newts often get attracted by and prefer female newts who are endowed with rather long and shapely tail and indeed fall for a female newt who can vigorously wag such shapely tail.But, what about female newts who do not have long and shapely tails or worse still, no tails.They are forced to settle for only half witted Dravidian male newts and worse,at times even for Dravidian frogs which are considered to be inferior species by, some haughty newts.

I must of course compliment and congratulate you for showing such exemplary moral courage.I shall be watching your progress in this battle, with considerable interest.May Dravidian Tamil winds augment your speed in your epic battle.

வால்பையன் said...

தலைக்கு உடை போட நினைக்கும் இஸ்லாமியருக்கு(அப்படி தானே பின்னூட்டம் இட்டிருக்கிறார்).

குரானில் மொட்டையடிக்க சொல்லவில்லை, முகமது எதாவது மூடில் அதை சொல்லியிருந்தால், இஸ்லாமிய பெண்கள் மொட்டையா தான் திரியனும்!

Anonymous said...

//
My tamil not working.
//

Your english is not "working" well either!

bala said...

//குரானில் மொட்டையடிக்க சொல்லவில்லை, முகமது எதாவது மூடில் அதை சொல்லியிருந்தால், இஸ்லாமிய பெண்கள் மொட்டையா தான் திரியனும்//

முகம்மது(ஸல்) அய்யா நல்லதொரு மூடில் இஸ்லாமிய ஆண்கள் தாடி வைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

Anonymous said...

//ஐயா சங்கமித்திரரே, நான் கூந்தலுக்கு இயற்கை மணம் எவ்வாறு உருவாகிறது என்பதை படிப்படியாக கோர்வையாகவே குறிப்பிட்டுள்ளேன். அந்த பாயிண்டுகளை மறுக்க ஏதேனும் உங்கள் மண்டையில் மசாலா இருந்தால் பதிலளிக்கவும். தேவநாதனோ ஜயேந்திரரோ என்ன செய்தால் என்ன, அவை இப்பதிவில் எங்கே வருகின்றன?
//

இன்று நான் சங்கமித்திரனின் டோண்டுராகவனை குறிவைத்துப்போடப்பட்ட பதிவை படித்தேன்.

ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

அவர் எழுதியதையும் டோண்டு ராக்வன் எழுதியதையும் படித்தால், எனக்குத் தெரிய வருவது யாதெனில்:

இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறார்கள்.

அவர் கூற்று: பார்ப்ப்னருக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்.
அப்படியே அவர்கள் பகுத்தறிவுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறோம் என்று சொன்னால், அது ஒரு பொய்யாகும் என்பதற்கு வாலி போன்றோரை எடுத்துக் காட்டுகிறார்.

டோண்டு ராக்வனோ வேண்டாத பேச்செல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். ஆர் கேட்டார் கூந்தலைப்பற்றி ?

சங்கமித்திரனின் பார்ப்ப்னீய தாக்குதல் வெளிச்சமாக தெரிகிறது. பின்னே, ஏன் அதற்குப் பதில் சொல்லக் கூடாது ? இல்லை..இல்லை...
அதற்கெல்லாம் பதில் சொல்லமாட்டோம். அவர்கள் அப்படித்தான் என்றால், ஏன் பதிவைப்போட்டு ‘மொக்கை’ என்று சொல்லிக்கதைக்க வேண்டும்.

Please comment on his straightforward statement:

Rational thoughts and Tamil paarppnars are inimical. ஒருவருக்கொருவர் ஒத்துவராது. பார்பனராயிருந்தால் பகுத்தறிவாளனாக இருக்க முடியாது. பகுத்தறிவாளனாக வேண்டுமெனில் பார்ப்ப்னராக இருக்க முடியாது. The notions of being a rationalist and being a Paarppnar are mutually exclusive.

என்ன பதில்? இதற்கெல்லாம் பதில் சொல்லி எழுதுங்கள். படிக்கலாம். எவ்வளவு காலம் டபாய்ப்பீர்கள்? come on, tell us: is it a fact that both notions are mutually exclusive?

My English no working...he...he.

Anonymous said...

பாலா!

அஃதென்ன திராவிடத் தமிழ் ஆண்கள். திராவிடத் தமிழ் பெண்கள் ?

உங்கள் பதிலில் அடிக்கடி குறிப்பிடும் அன்னார் ஆர்? எங்கே வசிக்கிறார்கள்?
சென்னையிலா?

நான் சென்னையில் இல்லை. வர ஒரு வாய்ப்பு இருக்கிறது விரைவில்.

எங்கு திராவிடத் தமிழ் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்? வண்டலூரிலா, அல்லது செத்த காலேஜிலா? எப்படி இருப்பார்கள்? கருப்பா, சிவப்பா, நெட்டையா, குட்டையா?

படு ஜோக்கான விசயமாக இருக்கும்போலிருக்கிறதே!

Thankful if you give the vital anthropoLogical news!

JARF

அருள் said...

bala said...

// //முகம்மது(ஸல்) அய்யா நல்லதொரு மூடில் இஸ்லாமிய ஆண்கள் தாடி வைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?// //

காவி உடை, பூணூல், விதவிதமான சிண்டு, அரைமொட்டை, பலவண்ணப் நெற்றிப்பட்டை, நெற்றியில் 111 கோடு, 'ப' நடுவில கோடு, அரை நிர்வாணம், முழுநிர்வாணம் - இப்படி எண்ணிலடங்கா மத அடையாளங்களை அணிந்து கொண்டிருக்கும் 'நமக்கு' மற்ற மதங்களை கேலிசெய்ய தகுதி உண்டா? (அரசியல் சட்டப்படி நானும் ஒரு 'இந்து'தான்)

மற்றபடி, மொட்டையடிப்பது (தலைக்குதான்) ஒரு திராவிட பழக்கம். அதைக் கிண்டல் பண்ணாதீங்க. பழனி, சமயபுரம், வைத்தீஸ்வரன் கோவில், திருப்பதி - இங்கெல்லாம் எந்த பார்ப்பானாவது மொட்டையடிக்கிறானா?

ConverZ stupidity said...

// அருள் said...
பழனி, சமயபுரம், வைத்தீஸ்வரன் கோவில், திருப்பதி - இங்கெல்லாம் எந்த பார்ப்பானாவது மொட்டையடிக்கிறானா?//

ஒரு தடவை நிருபிச்ச போதுங்க. தினமும் அறைவேக்கடுன்றத நீங்க தாவறாம நிருபிக்கவேண்டாம். பேசுறத பாத்தா மேல சொன்ன ஊர்கள்ல முடியிரக்குற இடத்துல குத்தவச்சவரு எந்திரிக்கவே இல்ல போல.

உங்கள பொருத்தவரைக்கும் பாப்பான் நின்னாலும் குத்தம், நடந்தாலும் குத்தம். கொஞ்சம் சித்தசுத்தி செஞ்சுக்கங்க. மனசு நெறைய வெறுப்ப(அதுவும் அடிபடையே இல்லாம) வச்சிருந்தீங்கன்ன கடைசி வரைக்கும் கிணத்து தவளையா தான் நீங்க இருக்கவேண்டி வரும்.

கொஞ்சம் மனச விசாலமா வச்சிக்க ட்ரை பண்ணுங்க.

dondu(#11168674346665545885) said...

@அருள் படையாச்சி
உளறலுக்கு அளவே இல்லையா? நான் உப்பிலியப்பன் கோவில், திருப்பதி மற்று சோளிங்கபுரத்தில் முடியிறக்கிக் கொண்டவன். என்னை மாதிரியேதான் எல்லா பார்ப்பனர்களும்.

இதைகூட சரியாக அவதானிக்காத நீர் கூறும் மற்றவையெல்லாம் சரி என எவ்வாறு ஒத்துக் கொள்வது.

அது சரி மாலடிமை தன் மகனுக்காக ராஜ்யசபா சீட்டே கேட்கவில்லை என ஒரு பிட்டையை இவர் பின்னூட்டமாக எனது இன்னொரு பதிவில் போட்டிருக்கிறார். ஹூம் பித்தம் முத்திடுத்து.

டோண்டு ராகவன்

Anonymous said...

ஐயா,மாலடிமை என்றால் என்ன?

dondu(#11168674346665545885) said...

மாலடிமை --> திருமால் அடிமை -->

இராமதாசு (ராமர் திருமாலின் அவதாரம் என்பதை நினைவில் கொள்க).

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//மொட்டையடிப்பது (தலைக்குதான்) ஒரு திராவிட பழக்கம். //

விரல் வெட்டி போடும் பழக்கம் ஏன் இல்லை!, மூடநம்பிக்கை எந்த வகையில் இருந்தால் என்ன? அதை கிண்டல் பண்ணாதிங்க என்றால் என்ன அர்த்தம்!, நீங்கெல்லாம் எதுக்கு பெரியார் பெயரை பயன்படுத்துறிங்க!

Anonymous said...

பகுத்தறிவு=பார்ப்பன எதிர்ப்பு,நாத்திகம்

நாத்திகம்=பார்ப்பன கடவுள் எதிர்ப்பு

பார்ப்பனர்கள்=கி.மு 10000 முதல்
கி.பி 14/8/1947 வரை புராணம்,சரித்திரம் இவற்றில் வெற்றி பெற்ற அனைத்து மாந்தர்களும்

இந்த மாநிலத்தில் நடக்கும் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்=
குடுமி வைத்து,கோவிலில் தட்டேந்தி,மணி அடித்து பிழைப்பு நடத்துபவர்கள்;

இந்த மாநிலத்தில் நடக்கும் அத்தனை இன்பங்களுக்கும் காரணம்=
நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து,நம்மை "நல்ஆச்சி" புரியும் கீழ் சாதியினரும் அவர் குடும்பமும்!

வாழ்க தமிழர்

Anonymous said...

//மற்றபடி, மொட்டையடிப்பது (தலைக்குதான்) ஒரு திராவிட பழக்கம்...//

அருள்!

இதை எப்படி நம்புறுதன்னு தெரியல.

இன்றைய செய்தித்தாள்களில் பரபரப்பான துக்க செய்தி:

‘உ.பியில், கங்கை நதியில் படகு கவிழ்ந்து 80 பேர் மாண்டார்கள்’

அவர்கள் பீகாரிலுள்ள ஒரு கோயிலில் தங்கள் குழந்தைகளுக்கு முடியிறக்க (மொட்டையடிக்க) இந்தியில் ‘முண்டன்’ சென்றுகொண்டிருந்தார்கள்”

இம்மக்கள் கிராமத்துச் சனங்கள்.

bala said...

//மாலடிமை --> திருமால் அடிமை -->//

டோண்டு அய்யா,

மரம் வெட்டிக்கு ராமதாஸ் என்ற பெயர் பொருட் குற்றமுள்ளதாக இருக்கிறதே?ஜெயாதாஸ் அல்லது கருணாதாஸ் என்றல்லவா பெயர் இருக்க வேண்டும்.மரம்வெட்டி தாஸ் (அருள் அய்யா) தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

பாலா

bala said...

//அவர்கள் பீகாரிலுள்ள ஒரு கோயிலில் தங்கள் குழந்தைகளுக்கு முடியிறக்க (மொட்டையடிக்க) இந்தியில் ‘முண்டன்’ சென்றுகொண்டிருந்தார்கள்”//

என்னது, மொட்டை அடித்தல் ஆரியம் தந்திரமாக புகுத்திய பழக்கமா?அல்லது திராவிடத்திலிருந்து தந்திரமாக பார்ப்பனீயம் திருடி விட்ட ஒன்றா?

மரம்வெட்டி அய்யாவை "பொங்கு தமிழ் மொட்டை" என்ற இயக்கம் நடத்தி, திராவிட மொட்டையை மீட்டெடுத்து எல்லா திராவிட தமிழ் மக்களுக்கும் ,திராவிட மொட்டையடிக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

பாலா

Anonymous said...

பெயர் சொல்ல விரும்பா பெரியவர் எழுப்பிய கேள்வி:

ஐயா,மாலடிமை என்றால் என்ன?

பதில்:

ஆரொருவர் திருமாலையையே முழுமுதற்கடவுளாக எடுத்துக்கொண்டு இறைவழிபாடு செய்து தன் வாணாள் முழுவதும் வாழ்கிறாரோ அவரே மாலடிமை. திருமாலடியார் எனவும், ‘பாகவதர்கள்’ எனவும், ‘பாகவதச்செல்வர்கள்’ எனவும் வழங்கப்படுகின்ற்னர்.

சிலர் அல்லது பலர் ‘பாகவதர்களையே வணங்குபவர்’.

இப்படிப்பட்ட திருமாலடியார்களுக்கு தான் ஏழுபிறவிகளுக்கு அடிமையாவேன் என்றார் நம்மாழ்வார்.

இப்படிப்பட்ட திருமாலடியார்கள் ஊணகரேயாயினும் (nonvegetarian) அவரைத் ‘தொழுமின்’ எனக்கட்டளையிட்டார் தொண்டர்டிப்பொடியாழ்வார்.

அவர்களுக்கு சேவை செய்யவே தான் பிற்ந்தே என்றார் இராமனுஜர்.

திருவாய்மொழியின் முடிவில், நம்மாழ்வார் தன் ஆசையை வெளியிடுகிறார்:

“வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’

என்று அருளி, அதாவது,

இங்கும் - தாம் திருநாட்டுக்கு (Vaikuntam, paramapatham or Heaven where Vishu lies in ocean) எழுந்தருளி அங்கும் பாகவத கோஷ்டியில் கூடியிருந்து குளிரப்பெற்றதையே பேறாக அருளி, தம் திவ்ய சூக்திகளை தலைக்கட்டினார்.

‘பாகவத நிஷ்டைக்கு’ மேற்பட்டதொன்று கிடையாது என அறிந்து, அதுவே ‘தொல்வழியும் நல்வழியும்’ ஆகும் என பூர்வாச்சாரியார்கள் காட்டிச் சென்றார்கள்.

இதை இங்கு எழதும் நோக்கம்:

டோண்டு ராகவன் மதத்தில்,

திருமாலடியார்களுக்கு உண்டான தனிச்சிறப்பைக்காட்டவே. மேலும், இஃது அவர் மதத்ச்சித்தாந்தகளுள் தலையானதொன்றாகும்.

In his reply to you, he has proved that he does not know what he is talking about.

I mean, under no cirucumstances, he should use any religious expression for பகடி.

Unknown said...

//"பொங்கு தமிழ் மொட்டை" என்ற இயக்கம் நடத்தி, திராவிட மொட்டையை மீட்டெடுத்து எல்லா திராவிட தமிழ் மக்களுக்கும் ,திராவிட மொட்டையடிக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.//

ஐயா பாலா,

என்ன கிண்டலா?இன்னி தேதிக்கு திராவிட தமிழர்களுக்கு மொட்டை போட்டு பொங்கு தமிழ் நாமமும் போடுவது ஆர் ஆர் (courtesy JARSPDF)என்று நினைப்பு.மஞ்ச துண்டும்,மஞ்ச துண்டு தாஸும் தானே?

V.R said...

Mr. Amalan,

You referred Vaikuntam, paramapatham or Heaven as the place Vishu lies in ocean. It is not so exactly.

The place where Vishnu lies in ocean is thiruparkadal. In Thiruparkadal, all the devas meet Him. Here He is called 'Vyuha Vasudevan'. It is not the place what Nammalwar referred in his Thiruvaimozhi.

Paramapatham or Vaikundam is a place where when a Jeevathma enters only but does not leave and remains there forever doing Holy Service to Lord i.e. Sriman Narayanan. Here He is called 'Para Vasudevan' This place is entirely different from Thiruparkadal.

Please correct the same.

Note: It is not just 'Heaven' as referred in Abrahamic Faiths (Christianity or Islam). It is not right to compare the status of jeevathma which attains moksha (freed from cycle of birth and death) to simply entering 'Heaven'.

V.R.

Anonymous said...

//இன்றைய செய்தித்தாள்களில் பரபரப்பான துக்க செய்தி:

‘உ.பியில், கங்கை நதியில் படகு கவிழ்ந்து 80 பேர் மாண்டார்கள்’
இம்மக்கள் கிராமத்துச் சனங்கள்.//


அருள் அண்ணே!
JARF அண்ணே!!
சந்தேகமே இல்ல!
தீர விசாரிங்க
படகோட்டி ஒரு பார்ப்பானாகத்தான் இருக்கணும்!!

Anonymous said...

//நான் சென்னையில் இல்லை. வர ஒரு வாய்ப்பு இருக்கிறது விரைவில்//

அய்யோ சாரி ஹைய்யா சென்னை நகருக்கு மற்றொரு பிரபல பதிவர்.

இனி பதிவர் சந்திப்பு பிரமாதமா இருக்கும். JARF என்கிற IPKF அதாவது ஜோ அமல்ராய் அப்பன் பிரணாண்டோ ரொம்ப சுவாரஸ்யமா பேசுவார்னு ஒரு நினைப்பு இருக்கு.

அய்யா சீக்கிரம் வாங்க , உங்கள் ரசிகன்
ஆரோக்யசாமி

அருள் said...

டோண்டு ராகவன்
// //
மாலடிமை --> திருமால் அடிமை -->

இராமதாசு (ராமர் திருமாலின் அவதாரம் என்பதை நினைவில் கொள்க).
// //

டோண்டு சார், உங்க கருத்துப்படி திருமால் - தந்தை பெரியாரின் பக்தரா?

தந்தை பெரியார் --> இராம சாமி --> இராமனுக்கே சாமி'ன்னா - இராமன் அவருக்கு பக்தர் (ராமர் திருமாலின் அவதாரம் என்பதை நினைவில் கொள்க).

ஆக திருமால் - தந்தை பெரியாரின் பக்தர்

Anonymous said...

அருள் அண்ணே!

சும்மா இருள் அடிக்கிற மாதிரி பேசுறீங்க! விடாதீங்க பிச்சு உதறுங்கோ!!

நான் உங்க கட்சி, ஆனா யாரு வந்து கேட்டாலும் நான் சொன்னத மட்டும் அவங்ககிட்ட சொல்லிடாதீக , ஆமா எதுவுமே சொல்லிடாதீக !! அடிச்சுக் கூட கேட்பாக ஆனா தயவுசெய்து சொல்லிடாதீக

அருள் said...

தமிழகத்தை 'இந்துமதம்' ஆக்கிரமிப்பதற்கு முன்பு புத்தமதம்தான் தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் இப்போதும் மொட்டையடித்துக் கொள்கின்றனர்.

கணவர் இறந்தால் மனைவியை 'விதவை'யாக காட்டுவது, யாரையேனும் தண்டிப்பது போன்ற காரணங்களுக்காகத்தான் இந்து மதத்தில் மொட்டையடிப்பது உண்டு.

இப்போதும் வட இந்திய இந்துக்கள், தமிழ்நாட்டின் சேட்டுகள் எல்லாம் முழுமொட்டை அடிக்காமல், கொஞ்சம் முடியை மீதம் வைத்துதான் மொட்டை அடித்துக்கொள்கின்றனர்.

வால்பையன் said...

புத்தமதத்தின் தாக்கத்தால் மொட்டையடிப்பது மட்டும் மூட நம்பிக்கையில்லையா? அம்பேத்கார் புத்த மதத்தை ஆதிரித்தால் அது மூட நம்பிக்கையற்ற மதமாகிவிடுமா? பெரியார் இஸ்லாத்தை ஆதரித்தால் அது மூட நம்பிக்கையற்ற மதமாகிவிடுமா!?

பார்பனீயத்தின் கூறுகள் உங்களிடம் உள்ளது என்பதற்கு நீங்களே ஆதாரத்தை அள்ளி தருகிறீர்கள்!, பார்பனீய எதிர்ப்பு எல்லா வகையிலும் தடை செய்ய பட வேண்டும், மொட்டை வடிவத்தை பின் பக்கமாக அனுமதிக்க முடியாது!

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //அது சரி மாலடிமை தன் மகனுக்காக ராஜ்யசபா சீட்டே கேட்கவில்லை என ஒரு பிட்டையை இவர் பின்னூட்டமாக எனது இன்னொரு பதிவில் போட்டிருக்கிறார். ஹூம் பித்தம் முத்திடுத்து.// //

ஆதாரமில்லாமல் பேசினால்தான் பித்தம் முத்தாம இருக்குமா? நல்லா இருக்கு உங்க நியாயம்.

கடந்த 30.5.2010 அன்று தி.மு.க'வின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிரைவேற்றப்பட்டதீர்மானத்தில் "நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க'வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.ம.க'வுக்கு ஒரு நாடாளுமன்ற பதவி என்றால் அது மருத்துவர் அன்புமணி அவர்களுக்குதான் என்று நீங்களாக முடிவு செய்தது எப்படி?

பா.ம.க'வினரோ, மருத்துவர் இராமதாசு அவர்களோ எந்த இடத்தில், எப்போது மருத்துவர் அன்புமணிக்காக நாடாளுமன்ற பதவி கேட்டார்கள்?

உங்களால ஒரேஒரு ஆதாரம் காட்டமுடியுமா?

Anonymous said...

\\தமிழகத்தை 'இந்துமதம்' ஆக்கிரமிப்பதற்கு முன்பு புத்தமதம்தான் தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் இப்போதும் மொட்டையடித்துக் கொள்கின்றனர்.//

இந்தக் கொசுவோட தொல்ல தாங்க முடியாமப் போச்சு. யாராவது கொசுவருத்தி கொளுத்துங்க. ஐயா அருளு, தமிழருங்க மட்டும் தான் மொட்டையடிப்பாங்களா? எங்க பாட்டிக்கு மாசத்துக்கொரு தடவ மழுங்க மழுங்க மொட்டையடிக்க சலூனுக்குக் கூட்டிட்டுப் போனவனுங்க நானு.

என்னது? மாலடிமை மகனுக்கு சீட் கேக்கலையா? சொம்மா சோக்கடிக்காதீங்க அருளு, மாலடிமைக்கே சிரிப்பு வரப்போகுது. அருளு மாதிரி ஒரு நாலஞ்சு கெடைச்சா மாலடிமை வட தமிழ் நாட்டையே வடசுட்டு தன்னோட குடும்பத்துக்குக் குடுத்துடுவார். பா ம க ல வேற ஆருக்கு கோட்டு சூட்டு போட தகுதி இருக்கு? அம்புமணிக்கு மட்டும் தானே கோட்டு சூட்டு எடுபடும். என்னா அருளு நாஞ்சொல்லுறது சரியா?

அருளு, என்னிக்காவது நீங்க அம்புமணி கிட்ட அவரு எதுக்காக இந்த வேகாத வெய்யில்லயும் கோட்டு சூட்டோட அலையுறாருன்னு கேட்டு சொல்லுங்களேன். அடிக்கிற வெய்யில்ல உள்ள இருக்குறதெல்லாம் அவிஞ்சு போகுது. இவுரு மட்டும் சொம்மா சோக்கா கோட்டு சூட்டு ஷெர்வாணின்னு கலக்குறாரு. ஆமா, அருளு, தமிழருங்களோட பாரம்பரிய உடை கோட்டு சூட்டா? இல்ல இந்து மதம் வர்றதுக்கு முன்னாடி இருந்த புத்த மதத்துல பாரம்பரிய உடை கோட்டு சூட்டா?

Anonymous said...

//அம்புமணிக்கு மட்டும் தானே கோட்டு சூட்டு //

ஏன் எங்க அருள் அய்யாவுக்கு என்ன குறைச்சல்.?கஞசா அடிச்ச வன்னிய சோளக்கொள்லை பொம்மைக்கு கோட் சூட் மாட்டி விட்டால் போல் ஷோக்கக இருக்காரில்ல.

Anonymous said...

// அருள் said...
தமிழகத்தை 'இந்துமதம்' ஆக்கிரமிப்பதற்கு முன்பு புத்தமதம்தான் தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் இப்போதும் மொட்டையடித்துக் கொள்கின்றனர்.//

தப்பிகிரதுகாக எத வேணுமுன்னாலும் உளறிகொட்டலாம்கிரதுல நீ கருணாநிதிய தூக்கி தின்னு ஏப்பம் விட்டுட்ட அப்பு.

-மதுரக்காரன்

Anonymous said...

//இப்போதும் வட இந்திய இந்துக்கள், தமிழ்நாட்டின் சேட்டுகள் எல்லாம் முழுமொட்டை அடிக்காமல், கொஞ்சம் முடியை மீதம் வைத்துதான் மொட்டை அடித்துக்கொள்கின்றனர்.
//

True.

Anonymous said...

விஆர்

இவ்ளோ டீடெயிலா ஏன் எழுதனும்? இங்க படிக்கிறவங்க எல்லாரும் பக்திமான்கள் இல்ல. அவரவர் மதங்களில் கூட அவரவர்களுக்கு ஆழ்ந்த ஞானம் இல்ல. சும்மா ரஃபாத்தான் எழுதனும்.

மத்தபடி நான் எழுதினது, டோண்டுவுக்கு மட்டும்தான். சிலனேரங்களில் தப்பாக எழுதிவிடுகிறார். ஆங்காங்கே நினைவுபடுத்த வேண்டும்.

மற்றவர்களுக்காக நான் வைணவத்தைப்பற்றி எழுதவில்லை.

அய்யங்காரைப்பத்தி திட்டி எழுதினா ஆச்சாரியர்களப்பற்றி எழுதி டிஃபன்ஸ் ப்ண்ணினார்களே அப்போ உங்கள் டீடெயில் விளக்கம் எங்கே போச்சு?

அய்யங்கார்கள் மனிதர்கள். ஆச்சாரியர்கள் அவர்களுக்கு ஒப்பானவர்கள் அல்ல என்பது கூட தெரியவில்லயே இவர்களுக்கு! அப்போ நீங்க ஏன் வந்து, யதிராஜ சம்பத்குமார், கிருஸ்ண்மூர்த்தி, மற்றும் டோண்டுவை கண்ட்ரோல் பண்ணல?

வைண்வத்தைப்பத்தி சொல்றது மட்டும் இருக்ககூடாது. ஆராவது exploit பண்ணினா தட்டிக்கேட்கனும்.

Anonymous said...

//அருள் அண்ணே!
JARF அண்ணே!!
சந்தேகமே இல்ல!
தீர விசாரிங்க
படகோட்டி ஒரு பார்ப்பானாகத்தான் இருக்கணும்!!//

இந்த அனானி அண்ணாச்சிக்கு, சுத்தமா இந்தியாவைப்பத்தி தெரியல.
அது மட்டுமல்ல, இந்து மதம் - அதாவது வைதீக மதம் - பத்தியும் ஒன்னும் தெரியல.

சொல்றேன்.

கங்கைக்கரையின் பட்கோட்டிகள் இன்றைய தலித்துகள் எனப்படுவர். ஆதிகாலமுதல் வாழ்ந்து வருகின்ற்னர். இவர்களின் தலைவனே குகன். இராமனின் நண்பன். இவன் ஒரு தலித்து.

இவர்க்ளில் ஒருத்தியே பூலான் தேவி.

எப்படிப்பட்ட நேர்மறை ? தனது ஜாதிக்காரர்களை கொடுமைப்படுத்திய தாக்கூர்களை நிற்க வைத்துச்சுட்டுக்கொன்றாள் இம்மனுஸி. இல்லையா?

அனானி, கண்ணாபின்னான்னு எழுதற விட்டுட்டு கொஞ்சம் படிச்சுட்டு எழுதுனா நல்லாருக்கும்

Anonymous said...

//பார்பனீயத்தின் கூறுகள் உங்களிடம் உள்ளது என்பதற்கு நீங்களே ஆதாரத்தை அள்ளி தருகிறீர்கள்!, பார்பனீய எதிர்ப்பு எல்லா வகையிலும் தடை செய்ய பட வேண்டும், மொட்டை வடிவத்தை பின் பக்கமாக அனுமதிக்க முடியாது!
//

வா.பை!

இப்போ நீங்க பேண்டு போடுறீங்க. அது வெள்ளைக்காரன் ட்ரஸ். ஆனால் நாம அதை ஆருடையது என்றெல்லாம் ஆராய்வதில்லை. வாழ்க்கையோடு கலந்து விட்டது. இதைப்போன்ற பலபல பழக்கவழக்கங்கள். இல்லையா?

இவ்வண்ண்மே, பார்ப்பனீயக்கூறுகளும். எஃதெது அவை? எஃதெது அவையல்ல என்றெல்லாம் பார்க்கமுடியாது.

அருள் ஒரு கட்வுள் நம்பிக்கையாளர். இந்து. அவர் முழுக்கமுழுக்க பார்ப்ப்னீயக்கூறுகளை தூக்கியெறிந்து விட முடியாது. அவர் டோண்டு ராகவ்ன் மற்றும் அன்னாரது அனானி சகாக்களைக்கலாய்க்க இப்ப்டியெல்லாம் எழுதுகிறார் என நினைக்கிறேன்.

Let us arrive at an equitable solution. அதாவது இருவருக்கும் பொதுவான ஒன்றைப்பார்ப்போம்.

கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று கலக்கும் போது, இங்கிருந்து அங்கே கொஞ்சம்; அங்கிருந்து இங்கே என்றுதான் இருக்கும்.

அதன்படி, பார்ப்பனீயத்திலும் கலவை உண்டு. அது என்னென்ன என ஆராய்ச்சிபண்ணிப்பார்த்தால் வியப்பாகும். இறைவழிபாட்டிலும் கூட உண்டு. குறிப்பாக தென்கலையில் உண்டு. பல எடுத்துக்காட்டுகளை என்னால் இயம்ப முடியும்.

இந்த மொட்டைபோடுற சமாச்சாரம் ஆருடையாவது இருந்தாலும் இன்று அனைத்து இந்துக்களும் ஏற்றுச்செய்கிறார்கள். இல்லயா?

கிருத்துவத்திலும் பார்ப்ப்னிய்யக்கூறுகள் உள. நம்பினால் நம்புங்கள்: கிருத்துவத்திலும் குழந்தைகளுக்கு தேவாலயங்களில் மொட்டையடிப்பதுண்டு. முக்கியமாக, அந்தோணியார் கோயிலில் உண்டு. அங்கு அடிக்கும் மொட்டைக்குப்பெயர்: அந்தோணியார் மொட்டை. அந்தோணியார் ஒரு bald headed saint. வழுக்கைத்தலய்ர். அவருக்கு முடி வட்டவடிவமாகக்கொஞசம் இருக்கும்: சிலைகளிலும் படங்களுலும் காணலாம். குழந்தைகளுக்கு அப்படி வட்ட வரிவடிவமாக முடியை வைத்து மொட்டையடிப்பார்கள் அந்தோணியார் மொட்டை. இவ்வண்ணமே, தோமையார் (தாமஸ்) மொட்டையெல்லாம் உண்டு. காது குத்துவ்தும் மூக்குவாளி போடுவதும் உண்டு.

இசுலாத்திலும் உள. ஆனால் அதை வடநாட்டு இசுலாமியர் வாழ்க்கையில் காணலாம். தமிழ்நாட்டு இசுலாமியர் வாழ்க்கையை நான் நுண்ணிப்பார்த்த்தில்லை. பல்லாண்டுகள் தமிழ்நாட்டில் இல்லாததால்.

சல்வார் கம்மீசே இசுலாமிய உடை. தீபாவளிக்கு அதைத்தான் வாங்கி சாமி கும்பிட்டுக்கட்டிக்கொள்கிறார்கள்.

வா.பை!

”பார்ப்ப்னியம் என்பது முழுக்கமுழுக்க வெறுக்கத்தக்கது; அதை தூக்கியெறிந்தவிடவேண்டும்” என்பது ஒவ்வா வாதம். அல்லது விதண்டவாதம்.

இந்துவாயிருந்தால் அஃதை தவிர்க்கமுடியாது.

”அஃதில் குறைகள் உள. களைவது நலம்.” என்றால் சரி.

எதில்தான் இல்லை?

நீங்கள்தான் நாத்திகராச்சே. எவன் எவனை ஏமாத்தினாலென்ன என்று ‘சிவனே’யென்று இருக்கலாமே? அல்லது, ‘பெரியாரே’ யென்று இருக்க்லாமே?

வால்பையன் said...

//கிருத்துவத்திலும் குழந்தைகளுக்கு தேவாலயங்களில் மொட்டையடிப்பதுண்டு. முக்கியமாக, அந்தோணியார் கோயிலில் உண்டு.//


இயேசுவே இறைதூதர் என்று சொல்லி விட்டு தற்பொழுது கடவுள் ஆக்கி விட்டார்கள், ஜோசப்புக்கு சர்ச் இருக்கு, மேரிக்கு சர்ச் இருக்கு, குழந்தை ஏசுன்னு தனியா வேற ஒரு குரூப், இதுல சிஷ்யகோடிகளுக்கும் சர்ச், சக்தி வாய்ந்தவர்கள் என காதில் பூ சுற்றல் வேற, இதுக்கு பேரு பார்பனீயம் இல்ல, கோமாளித்தனம்!


//”பார்ப்ப்னியம் என்பது முழுக்கமுழுக்க வெறுக்கத்தக்கது; அதை தூக்கியெறிந்தவிடவேண்டும்” என்பது ஒவ்வா வாதம். அல்லது விதண்டவாதம். //


அப்படியெல்லாம் கண்டும் காணாமல் போக உங்கள மாதிரி ரிட்டயர்டு கேஸ் இல்ல.


//நீங்கள்தான் நாத்திகராச்சே. எவன் எவனை ஏமாத்தினாலென்ன என்று ‘சிவனே’யென்று இருக்கலாமே? அல்லது, ‘பெரியாரே’ யென்று இருக்க்லாமே? //


நான் பெரியாரிஸ்ட் இல்ல, உங்களை ஒருவன் ஏமாற்றினால் தான் லபோ, தீபோ என்று கத்த தோன்றலாம், என்னால் அப்படி இருக்க முடியாது, நான் மனிதனாக வளர்க்கபட்டவன், உங்களை போல் பொம்மைகளாக அல்ல!

வால்பையன் said...

//வைண்வத்தைப்பத்தி சொல்றது மட்டும் இருக்ககூடாது. ஆராவது exploit பண்ணினா தட்டிக்கேட்கனும். //


என்னை மட்டும் சிவனேன்னு போக சொன்ன மாதிரி இருந்தது, தலையில் கொம்பு இருக்குறவங்க மட்டும் தான் தட்டி கேட்கனுமா?

உங்களுக்கு என்ன நாட்டாமைன்னு மனசுல நினைப்பா!?, கருத்தை மட்டும் சொல்ல வேண்டியது தானே, அதிகபிரசங்கிதனமா ஏன் ஐடியா கொடுக்குற வேலை, வயசாயிட்டா இப்படியெல்லாம் செய்ய தோணுமா!?

உங்களை தவிர எல்லாரும் முட்டாபயன்னு மனசுகுள்ள நினைப்பா, இது தான் பார்பனீயம்!

Unknown said...

//உங்களை தவிர எல்லாரும் முட்டாபயன்னு மனசுகுள்ள நினைப்பா, இது தான் பார்பனீயம்!//

ஆ இதுவும் பார்ப்பனீயமா?அப்படீன்னாக்க சைக்கள் கடை அசுர கும்பலும்,அவங்க குரு பெரிய தாடி வில்லன் சுக்ராசாரியரும் பார்ப்பனியர்களா?இந்த மூஞ்சிகளை விட "தாங்கள் பெரிய பருப்புக்கள்" என்று அலையும் அரை டிக்கட் கும்பலை பார்க்க முடியுமா?அறியாமை தரும் அகம்பாவத்தில் இவர்களை யாரும் விஞ்ச முடியுமா?ஆனானப்பட்ட அருள் கூட இவர்களோடு போட்டி போட முடியாதே.

Anonymous said...

//ஆனானப்பட்ட அருள் கூட இவர்களோடு போட்டி போட முடியாதே.//

இந்த மாதிரி எழுதுவதை வண்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏன்யா ! இனிப்பு என்றால் எல்லாம் இனிப்பா சர்க்கரை இனிப்புதான் வெல்லம் இனிப்புதான் ஆனா நம்ம அண்ணன் அருள் அண்டு EPKRLF ராயன் பிரணாண்டஸ் எல்லாம் பணங்கற்கண்டு மாதிரி உஸ்தியான இனிப்பு.நெச்சுரல்

இவங்க இரண்டு பேரையும் ஒன்னா ஒக்காத்தி வச்சு ஒரு குயர் பேப்பர் கொடுத்தீங்கன்னு வைங்க, உங்களுக்கு மார்க்சியம் பெரியாரீயம் மாதிரி அருமையான ஒரு இயம் கிடைக்கும்.

மத்த ஆளுங்க எல்லாம் சும்மா சாக்ரீன் மாதிரி தான்.

அருள் said...

Jo Amalan Rayen Fernando said...

// //கிருத்துவத்திலும் பார்ப்ப்னிய்யக்கூறுகள் உள. நம்பினால் நம்புங்கள்: கிருத்துவத்திலும் குழந்தைகளுக்கு தேவாலயங்களில் மொட்டையடிப்பதுண்டு.// //

முஸ்லீம்களும் குழந்தைகளுக்கு தர்காவில் மொட்டை அடிக்கின்றனர். கடலூர், நாகை மாவட்ட மரைக்காயர் (தமிழ்) முஸ்லீம்கள் நாகூர் தர்காவில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கினறனர். இதனை இந்து தமிழர்கள் போன்றே சொந்தக்காரர்களுடன் ஒரு விழாவாக கொண்டாடுகின்றனர்.

குழந்தைகளின் முதல்மொட்டையை ஒரு விழாவாகக் கொண்டாடுவது ஆரிய மரபு அல்ல என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு திராவிட மரபு.

Unknown said...

//முஸ்லீம்களும் குழந்தைகளுக்கு தர்காவில் மொட்டை அடிக்கின்றன//

அடிப்பாங்க.ஆனாலும் நம்ம மரம் வெட்டி வன்னிய குஞ்சுகளுக்கு அடிக்கும் மொட்டை தான் தூய திராவிட பொங்கு தமிழ் வன்னிய மொட்டை.வன்னிய மூஞ்சிகளுக்கு குடிதாங்கி போடும் நாமம் தான் தூய திராவிட பொங்கு தமிழ் வன்னிய நாமம்.

இந்த உண்மையை சுட்டிக் காட்ட வேண்டியது எங்க்ள் கடமை.

Unknown said...

//உங்களுக்கு மார்க்சியம் பெரியாரீயம் மாதிரி அருமையான ஒரு இயம் கிடைக்கும்.//

ஆமாங்க .மெய்யாலுமே மார்க்ஸியம்,பெரிய தாடியம் போன்ற இயங்களை விட ஒரு பயங்கரமான இயம் கிடைக்கும்.இந்த இயத்தின் பெயர் வன்னியம்.வன்னியம் பிடித்த மூஞ்சிகளெல்லாம் கையில் கடப்பாரை,அருவா போன்ற சமாசாரங்களோடு கொலை வெறியோட பைத்தியம் போல் தெருத் தெருவா அலைவாங்க.தலித் பசங்க யாராவது போனால் அதோ கதி தான்;வாயில் மலத்தை அப்புவாங்க.தலித் பெண்களை பம்பு செட் பக்கம் இழுத்துக்கிட்டு போவாங்க;எதுக்குன்னு யாருக்கும் தெரியாது. இது ஒரு பொங்கு தமிழ் திராவிட வன்னிய மரபு.

அருள் said...

வானத்துக்கு கீழே இருக்கும் எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என்று கூறிவிட முடியாது.

கைபர்-போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆரியர்கள் நுழையும்போது, அவர்களிடம் இருந்தவை ரிக் வேதம், இந்திரன், சோமபானம் இவை மட்டும்தான். மற்ற கடவுள்கள் எல்லாம் அவர்கள் இங்கிருந்த மக்களிடம் கண்டவைதான்.

கன்றுக்குட்டி இறைச்சி சாப்பிட்டு, சோமபானம் எனும் சாராயத்தை குடித்தவர்கள் - புத்தமதம் மக்களிடையே பெற்ற செல்வாக்கைக்கண்டு பயந்துதான் சைவர்களாக மாறினர்.

பார்ப்பனர்கள் தூக்கிப்பிடிக்கும் பல கருத்துக்கள் அவர்கள் மற்றவர்களை 'காப்பி'யடிப்பதன் மூலம் உருவானவைதான். ஆனால் மற்றவர்களிடம் ஏற்றத்தாழ்வற்ற ஒரு மரபாக இருப்பதை - பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வானதாக மாற்றிவிடுகின்றனர்.

எனவே, பார்ப்பனியம் என்பதை 'உயர்ந்தவர் - தாழ்ந்தவர், தீண்டக்கூடியவர் - தீண்டக்கூடாதவர்' என்கிற பிரிவினைகள் ஊடாகத்தான் பார்க்க வேண்டும்.

ஒரு மரபு, ஒரு நம்பிக்கை என்பது ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறதா? ஊக்குவிக்கிறதா ? என்பதுதான் முக்கியம்.

நம்பிக்கை, மரபு, சடங்குகள் எல்லாம் இல்லாமல் உலகின் எந்த மூலையிலும் மனிதன் வாழவில்லை. இவற்றையெல்லாம் மறுத்து விதிவிலக்காக இருப்போரை விரல்விட்டு எண்ணிவிடலாம். விதிவிலக்குகள் விதிகள் ஆகா.

தமிழரின் முருகன் இன்று இந்து கடவுளாக இருக்கிறான்.

வள்ளலாரும், குன்றக்குடி அடிகளாரும் போதித்ததை பார்ப்பனீயத்தில் சேர்க்க முடியுமா?

தமிழரின் முக்கியமான அடையாளம் 'பொங்கல்' திருநாள். அதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியுமா?

குணம்நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.

(ஒருவனது குணங்களையும், குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.)

என்பது திருக்குறள்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது பார்ப்பனீயம் தீமையானது. மற்ற மரபுகள், நம்பிக்கைகள் எத்தகையானது என்பதை தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும்.

கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்களால் தமிழர் சமூகத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. தமிழ் கிறிஸ்துவர்களும், தமிழ் இஸ்லாமியர்களும் தங்களை தமிழர்களாகத்தான் அடையாளம் காணுகின்றனர்.

Anonymous said...

//
கைபர்-போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆரியர்கள் நுழையும்போது, அவர்களிடம் இருந்தவை ரிக் வேதம், இந்திரன், சோமபானம் இவை மட்டும்தான். மற்ற கடவுள்கள் எல்லாம் அவர்கள் இங்கிருந்த மக்களிடம் கண்டவைதான்.
//

இது அறிவியல் பூர்வமாகப் பொய்யென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. எந்த அடிப்படையும் இல்லாமல் தாலிபான் தனமாக முரட்டு நம்பிக்கையில் பேசிக்கொண்டு திரிபவன் பெயர் அடிப்படைவாதி.

தெரிந்து தெளிக:

http://www.archaeologyonline.net/artifacts/aryan-harappan-myth.html

http://www.hindunet.org/hindu_history/ancient/aryan/aryan_link.html

அருள் said...

// //
//
கைபர்-போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆரியர்கள் நுழையும்போது, அவர்களிடம் இருந்தவை ரிக் வேதம், இந்திரன், சோமபானம் இவை மட்டும்தான். மற்ற கடவுள்கள் எல்லாம் அவர்கள் இங்கிருந்த மக்களிடம் கண்டவைதான்.
//

இது அறிவியல் பூர்வமாகப் பொய்யென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. எந்த அடிப்படையும் இல்லாமல் தாலிபான் தனமாக முரட்டு நம்பிக்கையில் பேசிக்கொண்டு திரிபவன் பெயர் அடிப்படைவாதி.

தெரிந்து தெளிக:

http://www.archaeologyonline.net/artifacts/aryan-harappan-myth.html

http://www.hindunet.org/hindu_history/ancient/aryan/aryan_link.html
// //


ஆகா... தெரிந்து தெளிக என்று ஏற்கனவே தெரிந்த மோசடியை மீண்டும் சொல்கிறீர்களே!

இந்த 'இந்துமதவெறி' ராஜாராம் ஏற்கனவே - சிந்து சமவெளியில் இருந்த 'எருது' முத்திரையை, தனது கணினி ட்ரிக்ஸ் மூலம் 'குதிரை' ஆக்கி - உலகத் தொல்லியலாளர்களால் அம்பலப்படுத்தப்பட்டவர்.

சிந்துசமவெளியில் காணப்பட்ட முத்திரை 'எருது' என்றால், அது திராவிட நாகரீகம். 'குதிரை' என்றால் அது ஆரிய நாகரீகம் ஆகிவிடும். ஏனெனில், நாடோடிகளான ஆரியர்கள் குதிரையை பயன்படுத்தினர். நாகரீகமடைந்து நகர வாழ்க்கை வாழ்ந்த திராவிடர்கள் குதிரையை அறிந்திருக்கவில்லை.

எனவே, வரலாற்றை மாற்ற - மோசடியாக குதிரை முத்திரையை உருவாக்கினார் இந்த ராஜாராம்.

சிந்து சமவெளிகுறித்து ஆய்வுசெய்த ஆய்வாளர்களில் ஒரே ஒருவராவது - ராஜாராம் சொன்னதை உண்மை என்று கூறினால் 1000 டாலர் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே ஒரு ஆய்வாளர்கூட ராஜாராமை ஆதரிக்கவில்லை. எல்லோருமே அது மோசடி என்று கூறினர்.

ராஜாராமின் மோசடிக்கு நானும் ஒரு இணைப்பு தருகிறேன்.

தெரிந்து தெளிக: HORSEPLAY IN HARAPPA - The Indus Valley Decipherment Hoax

http://www.hinduonnet.com/fline/fl1720/17200040.pdf

எந்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், எதானைமுறை முகமூடியை கிழித்தாலும் - பத்தாண்டுகள் கடந்தும் அதே பொய்யை விடாமல் பேசும் உங்கள் வெட்கம்கெட்ட திறமையை பாராட்டத்தான் வேண்டும்.

commie.basher said...

அருள்,

ஆரியப்படையெடுப்பு எல்லாம் காலாவதியாகி, ஆரிய ஊடுருவல் என்று மாறி பின்னர் மெல்ல மெல்ல மெயின் ஸ்ட்ரீம் இந்தாலஜியிலிருந்து அது அழிந்துவிட்டது.

இந்தாலஜியே ஒரு கட்டமைக்கப்பட்ட சரித்திரம் என்பதை உணர்ந்து ஜெருமனியிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல்கலைக்கழகங்களில் உள்ள இத்துறைகளைத் தூக்கி வருகின்றனர்.

நீங்கள் இப்பொழுது வந்து ஆரியப்படையெடுப்பு, திராவிட சிந்து சமவெளி என்று இதையெல்லாம் தேவையே இல்லாமல் பெனாத்துகிறீர்கள்.




குதிரை ஓட்டித் தேரில் படையெடுத்து வரும் ஆரியர்கள் கைபர் பொலான் கணவாய் வழியாக வந்ததாகச் சொல்கிறீர்கள்.


கைபர் கணவாய் என்பது என்ன...நான்கு வழிச் சாலையா, ஜாலியாகத் தேரில் வருவதற்கு ?
மண்டையில் மசாலா இருப்பவன் இதெல்லாம் யோசிப்பான்.

பெரியார் எடுத்த வாந்தியை நக்கிவிட்டு மறுவாந்தி எடுக்கும் தமிழ ஓவியாவின் வாந்தியை நீங்கள் உங்கள வலைப்பதிவில் மறு வாந்தி எடுத்து வைப்பதைவிட சொந்தமாக நாலு இடத்தில் படித்து இத்தகய உங்கள் கருத்துக்களை வலைப்பதிவிட்டீர்கள் என்றால் விவாதிக்க எழுதாக இருக்கும்.

ஆதை விட்டு ஏன், டோண்டு எந்தப்பதிவு போட்டாலும் முதலில் வந்து முந்திரிக்கொட்டை மாதிரி பார்ப்பான் ஒழிக, அவனால் தான் எனக்கு கிடைக்கவேண்டிய மெடிக்கல் சீட்டு கிடைக்காமல் போய் விட்டது என்று புலம்புகிறீர்கள்...?

இந்தாலஜியின் அடிப்படை பற்றி ஒருவர் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதியிருக்கிறார்.

அவர் பெயர் ராஜாராம் அல்ல, பிரதோஷ் ஐச். Prodosch Aich.

இந்தியர் தான்.
அவரது பேட்டியை கேரள வலைத்தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த விசயத்தைப் பொருத்தவரை, உங்கள் வலைப்பதிவில் எழுதுவதாக இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.

Anonymous said...

\\அவர் பெயர் ராஜாராம் அல்ல, பிரதோஷ் ஐச். Prodosch Aich.

இந்தியர் தான்.
அவரது பேட்டியை கேரள வலைத்தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த விசயத்தைப் பொருத்தவரை, உங்கள் வலைப்பதிவில் எழுதுவதாக இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.//


அய்யய்யோ, இந்தப் பேட்டி இங்கிலிசுல இல்ல இருக்கு. ஆரியப் பார்ப்பான்களால என்னால இங்கிலிசு படிக்க முடியாம போச்சு. இந்தப் பார்ப்பானுங்க குதிரைய ஓட்டிகினு வந்து திராவிட நாட்ட உருப்புடாம செஞ்சு புட்டானுங்க. அய்யா ராமதாசு மாதிரி ஒருத்தரு இல்லைன்னா பார்ப்பானுங்க எங்க தோள்ல ஏறி காதுல உட்டுருப்பாணுங்க.

அருள் said...

commie.basher said...

// //குதிரை ஓட்டித் தேரில் படையெடுத்து வரும் ஆரியர்கள் கைபர் பொலான் கணவாய் வழியாக வந்ததாகச் சொல்கிறீர்கள். கைபர் கணவாய் என்பது என்ன...நான்கு வழிச் சாலையா, ஜாலியாகத் தேரில் வருவதற்கு ?// //

நான் குதிரையை தான் சொன்னேன். நீங்களாக எதற்கு தேரை சேர்த்துக்கொள்கிறீர்கள்.

சிந்துசமவெளியில் திராவிடர்கள் நாகரீக நகர வாழ்க்கை வாழ்ந்த போது, ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தனர்.

காடுமிராண்டி நாடோடிகள் எந்த பாதையிலும் வர முடியும்.

commie.basher said...

அருள்,

//
நான் குதிரையை தான் சொன்னேன். நீங்களாக எதற்கு தேரை சேர்த்துக்கொள்கிறீர்கள்.
//


நீங்கள் கொடுத்த பிடிஎஃப் கோப்பில் தெளிவாக தேரில் வந்தார்கள் வென்றார்கள் என்ற தோணியில் தான் உள்ளது.

லிங்கைக் கொடுக்கும் முன்பு படித்துக்கொள்ளுங்கள்.

அருள் said...

ஆரியர்கள் போற்றிப் புகழ்ந்துகொள்ளும் வேதகாலம் எனபது கி.மு. 2000 ஆண்டுக்கு முற்பட்டது அல்ல என்று காட்டுவதற்காகத் தான் 'தேர்' உதாரணம் எடுத்தாளப்பட்டுள்ளது.

நீங்கள் வந்தகாலம் பற்றி பேசவில்லை. தேரில் வந்தார்கள் என்று சொல்லப்படவும் இல்லை.

இந்துத்வா பிரச்சாரகர்கள் அள்ளிவீசும் ஆதாரங்கள், இணைப்புகள் எல்லாமே - அந்தணர் வரலாறு போன்று - 'நமக்கு நாமே' வரலாற்று ஆதாரங்கள்தான்.

அதாவது, இங்கே பார் ஆதாரம் என்று ஒரு நூலை அல்லது இணைப்பை காட்டுவது: அங்கு சென்று பார்த்தால் அதையும் நீங்களே உருவாக்கி வைத்திருப்பது.

இது ஒரு 'இந்துத்வா' தீவிரவாதம்: இராமர் பிறந்த இடம் மற்றும் இராமேஸ்வரம் இராமர் பாலம் போன்று கட்டுக்கதை.

உங்களது ராஜாராம் சிந்து சமவெளியில் இருந்த 'எருது' முத்திரையை, தனது கணினி ட்ரிக்ஸ் மூலம் 'குதிரை' ஆக்கிய மோசடி குறித்து உங்கள் கருத்து என்ன? (ஆரிய படையெடுப்பு பொய்யென்று காட்ட அவரைத்தானே முதலில் ஆதாரம் காட்டினார் அனானி).

அருள் said...

ராஜாராம் செய்த 'குதிரை' மோசடியை விரிவாக அறிய இதனைப் படிக்கவும்:

http://www.safarmer.com/frontline/taleoftwohorses.pdf

commie.basher said...

ராஜாராம் குதிரை மோசடி செய்தார் என்றே வைத்துக்கொண்டாலும்.

பிரதோஷ் ஐச் சொல்வதைப் பார்த்தால் மாக்ஸ் முல்லரிலிருந்து தொடங்கி அனைத்து ஆரியப்படையெடுப்பு குடிதாங்கிகளும் ஒரே பொய்யைய்த் திரும்பத் திரும்பச் சொல்லிய கொயபெல்ஸ் பரப்புரைவாதிகள் என்றல்லவா தோன்றுகிறது.

அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?

அருள் said...

வால்பையன் said...

// //மொட்டை போடுவது திராவிட மரபென்றால் அது ஒரு பொதுவான காரணம் சொல்லுங்கள், ஏன் மொட்டை போடுகிறார்கள்!// //

Jo Amalan Rayen Fernando said...

// //இந்த மொட்டைபோடுற சமாச்சாரம் ஆருடையாவது இருந்தாலும் இன்று அனைத்து இந்துக்களும் ஏற்றுச்செய்கிறார்கள். இல்லயா?// //

""பௌத்த மதம் தந்த வழக்கம் தலையினை மொட்டையடித்துக்கொள்வது. வேத, புராணங்களிலோ தேவார, திவ்வியப் பிரபந்தங்களிலோ இவ்வழக்கத்தைப் பற்றிய பேச்சே இல்லை. திருப்பதி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் சென்று மொட்டையடித்துக்கொள்ளும் வழக்கம் மட்டும் மக்களிடையே பரவலாக உள்ளது. (ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் இவ்வழக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிக்கத்தக்கது.) தலை முடியினைப் பௌத்தத் துறவிகள் மழிகத்தியினால் களைந்து கொள்வார்கள்.

பௌத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக் கூடிய எட்டுப் பொருட்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியைப் புனிதத்தலங்களில் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பௌத்தத் துறவிகளிடமிருந்து தான் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டனர்.""

'தமிழகப் பௌத்தம் : எச்சங்கள்' எனும் கட்டுரையில் தொ. பரமசிவன், ('பண்பாட்டு அசைவுகள்' எனும் நூல், பக்கம் 86 - காலச்சுவடு பதிப்பகம்).

இதுவன்றி - துறவிகள் செவ்வாடை அணிவது, அரசமரத்தை வழிபடுவது, பட்டிமன்றம் நடத்துவது ... இவையெல்லாம் கூட பௌத்தம் விட்டுச்சென்றவைதான்.

வால்பையன் said...

பெளத்தர்களிடம் இருந்து வந்திருக்கலாம், நான் கேட்டது ஏன் மொட்டை போட்டுகிறாங்கன்னு!

அருள் said...

Q: Why do monks shave their heads?

A: When the prince who was to become the Buddha left his palace to seek a way beyond ageing, sickness and death, it is said that one of the first things that he did was to shave off his hair and beard and put on the yellow cloth . Buddhist monks always completely shave their head and beard, showing their commitment to the Holy Life (Brahmacariya) of one gone forth into the homeless life. (In India some ascetics tear out their hair, while others never touch it so that it becomes a tangled mass.) A rule states that a bhikkhu should not allow his hair to grow beyond a certain length or time, so he will shave usually at least once a fortnight or month, sometimes more frequently. To do this he uses his razor, which is also one of his requisites. 'Hair-of-the-head' (kesa) is one of the five parts of the body mentioned in the ordination ceremony and is used to recollect the true nature of the body. The bhikkhu is also not allowed to dye or pluck out any grey hairs, for they are useful reminders of old-age and impermanence. (Just consider how much time and money is wasted by people trying to make their hair remain beautiful and young-looking.)

http://www.buddhanet.net/e-learning/buddhistworld/faqmonks.htm

வால்பையன் said...

ஓவர் பீட்டர் உடம்புக்கு ஆகாது!
நான் கைநாட்டு

Anonymous said...

பௌத்த பிட்சுக்கள் ஒன்றும் தலை முடியை காணிக்கையாக்கவில்லை. முகமதியர் முகம்மது நபி செய்தான் என்பதற்காக புழுக்கம் நிறைந்த இந்தியா/பாகிஸ்தானில் கூட தாடியுடன் அலைவது போல் தான்...புத்தன் செய்தான் நானும் செய்யுறேன்னு செய்யுறாங்க.

அருள் said...

அடடா...

புழுக்கம் நிறைந்த இந்தியாவில் உங்க ஆளுங்க 'யாகம், ஹோமம்'ன்னு சொல்லி கண்டதையும் போட்டு கொளுத்தலையா...?

commie.basher said...

//
உங்களது ராஜாராம் சிந்து சமவெளியில் இருந்த 'எருது' முத்திரையை, தனது கணினி ட்ரிக்ஸ் மூலம் 'குதிரை' ஆக்கிய மோசடி குறித்து உங்கள் கருத்து என்ன? (ஆரிய படையெடுப்பு பொய்யென்று காட்ட அவரைத்தானே முதலில் ஆதாரம் காட்டினார் அனானி).
//

எவனோ ஒரு ராஜாராம் கழுதை முத்திரையை குதிரையாக்கினதுக்கே இந்தக் குதி குதிக்கிறீங்களே...

பார்ப்பானும் பறையனும் ஒரே ஜெனிடிக் மேக்கப் கொண்டவர்கள் கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளாக எந்த படையெடுப்பும் (இஸ்லாமிய தவிர்த்து) இந்த மண்ணில் நடக்கவில்லை என்று சொல்கிறது அறிவியல் ஆராய்ச்சி.

அறிவியல் என்றாலே நிரூபிக்கப்படவேண்டும். அப்படி இல்லையென்றால் அது அறிவியல் அல்ல. வெறும் நம்பிக்கை.

அரியப்படையெடுப்பு என்று ஒன்று நடக்கவேயில்லை. ஆரியர்கள் என்று இனக்குழு இல்லவே இல்லை என்று நிரூபித்துவிட்டார்கள்.

ஆரியர்கள் கைபர் வழியாகத்தான் வந்தார்கள். கடற்கரை வழியாக வரவில்லை என்று கூட நிரூபிக்க முடியவில்லை. முல்லர் சொன்னார், முடிச்சவிக்கி சொன்னார் என்று சொல்வதைத் தவிற, கையில் எந்த ஆதாரமும் இல்லை.

தமிழர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தார்கள் என்றால், விந்திய மலையைக் கடந்து வந்ததாகவோ, குறைந்த பட்சம் தக்கான பீட பூமியை தாண்டியதாகவோ எந்த சரித்திரச் சான்றுகளும் தமிழிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ, கன்னடம், துளு, போன்ற மொழிகளிலோ இல்லை. ஏன் ?

மாறாக, குமரிக்கண்டம் என்றும், கடல் கொண்ட லெமூரியா என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுவும் சிந்து சமவெளிக்கும் ரொம்ப தூரம் ஐயா !

அருள் said...

// //ஆரியர்கள் என்று இனக்குழு இல்லவே இல்லை என்று நிரூபித்துவிட்டார்கள்.// //

யார் நிரூபிச்சது. 'நமக்கு நாமே' மாதிரி நீங்களே எழுதி வச்சுக்கிட்டீங்களா?

// //தமிழர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தார்கள் என்றால், விந்திய மலையைக் கடந்து வந்ததாகவோ, குறைந்த பட்சம் தக்கான பீட பூமியை தாண்டியதாகவோ எந்த சரித்திரச் சான்றுகளும் தமிழிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ, கன்னடம், துளு, போன்ற மொழிகளிலோ இல்லை. ஏன் ?// //

நீஙகள் சொல்வது உண்மை என்றால் திராவிட மொழியான Brahui மொழி, 22 லட்சம் பழங்குடி மக்களால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பலூச்சிஸ்தான் நாடுகளில் பேசப்படுவது எப்படி?

http://en.wikipedia.org/wiki/Brahui_language

commie.basher said...

A.S.I தலைவராக இருந்த B.B. லால் எழுதியதைப் படியுங்கள்.

www.indologica.it/volumi/doc_XXXI/07_Lal.pdf

இவர் சொன்னது பொய் என்று நிரூபிக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரியக் குடி தாங்கி ரொமிலா தாபரே இப்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார்.

ஆர்கியாலஜி பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் வந்துட்டாரு அருளு.

--
முதலில் ஆரிய மொழி, திராவிட மொழிப் பாகுபாடே தவறு. அதில் புருஹாய் திராவிட மொழியாம். போய்யா புடுக்கு.

தலைப்பையன் said...

//
Brahui மொழி, 22 லட்சம் பழங்குடி மக்களால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பலூச்சிஸ்தான் நாடுகளில் பேசப்படுவது எப்படி?
//

வாயால தான் பேசுவார்கள். அது ஸ்பெஷல் மொழிங்குறதால வேறு துவாரம் வழியாகவா பேசப்போகிறார்கள் ?

Anonymous said...

\\நீஙகள் சொல்வது உண்மை என்றால் திராவிட மொழியான Brahui மொழி, 22 லட்சம் பழங்குடி மக்களால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பலூச்சிஸ்தான் நாடுகளில் பேசப்படுவது எப்படி?//

அருளு, திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது? இதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க. அது THதிராவிடமா? இல்ல DHதிராவிடமா? மொதல்ல சொன்னதுன்னா அதுக்கு அர்த்தம் என்ன? ரெண்டாவதா உள்ளதுன்னா, தமிழ்ல DH உச்சரிப்பு இல்லையேன்றது மூளைக்கு உறைக்கலையா? அது சரி, மரம்வெட்டி மரத்தோட சேத்து மூளையையும் வெட்டினா எங்க இருந்து உறைக்குறது? சரி முடிவாக் கேக்குறேன், DHதிராவிடம்னா என்ன அர்த்தம்னு சொல்லுங்க.

அருள் said...

திராவிடன் = தமிழன்

அருள் said...

commie.basher said...

// //ஆரியக் குடி தாங்கி ரொமிலா தாபரே இப்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார். முதலில் ஆரிய மொழி, திராவிட மொழிப் பாகுபாடே தவறு. அதில் புருஹாய் திராவிட மொழியாம். போய்யா புடுக்கு. // //

நல்ல வேளை, ரொமீலா தாப்பரே "ஆரியர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று சொல்லிவிட்டார்!" என்றெலாம் நீங்கள் சொல்லாததற்கு நன்றி.

இப்படியே போனால், "தமிழன் என்றொரு இனமே இல்லை. யாருமே பேசாத சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் மொழித் தோன்றியது!" என்றெல்லாம் கூட கதையளக்க தயங்கமாட்டீர்கள்.

ஆர்.எஸ்.எஸ் அடியாட்கள் எல்லோரும் குதிரையின் கண்ணை மறைத்துக் கட்டியது போன்று 'இந்துத்வா' வெறியோடுதான் அலைவீர்கள். உங்களுக்கு வெறி கண்ணை மறைக்கிறது.

தேய்ந்த ரெக்கார்டு மாதிரி ஒரே செய்தியை, ஆதாரமில்லாத செய்தியை திருப்பத் திரும்ப பேசுவது உங்களுக்கு கைவந்த கலை.

இப்படி பேசித்தானே, பாபர் மசூதியை இடித்து, பல்லாயிரம் பேரைக் கொன்று, இந்த நாட்டில் ஆட்சியைக் கூட பிடித்தீர்கள்.

இப்போதும்கூட சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியிருப்பது உங்கள் 'இராமர் பால கட்டுக்கதை' தானே.

உங்களிடம் விவாதம் செய்வது வெட்டிவேலை - ஆனாலும் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்: ஏக இந்தியாவும் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்தை நம்பினாலும் - தமிழ்நாடு ஒருபோதும் ஏமாறாது.

Anonymous said...

//
திராவிடன் = தமிழன்
//

அப்ப கன்னட பலீஜா நாயுடு பெரியாரே திராவிடன் இல்லை.

commie.basher said...

எந்த ஒரு விவாதமும் அதன் லாஜிகல் எண்டிங்கான பாபர் மசூதியில் வந்து முடியவேண்டியது இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று.

உங்களுடன் விவாதிப்பது வீண் என்று நீங்க சொல்றதாலேயே விவாதம் முடியப்போவதில்லை.

b.b.lal கட்டுரை தெள்ளத் தெளிவாக விளக்கிய பின்னரும். அவரைப் போய் இந்துத்வா முத்திரை குத்தி விடுவது வேடிக்கையாக இருக்கிறது.

உங்கள் கட்டுக்கதை நம்பிக்கைக்கு ஏற்ற அத்தாட்சி இல்லையென்றவுடன் எதிர்ப்பவர்கள் எல்லாம் இந்துத்வாவாதி. இந்துத்வாவாதின்னா பாபர் மசூதியை இடித்தவர்கள், காந்தியைக் கொன்றவர்கள். முடிந்தது விவாதம். இதன் பெயர் அழுகுனி ஆட்டம். அவுட்டான பின்னரும் பேட்டை கொடுக்காமல் அவுட்டில்லை என்று சாதிக்கும் சிறுபிள்ளைத்தனம்.

இது தான் உங்கள் தராதரம்.

கொயபெல்ஸ் பிரச்சாரம் என்றால் ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வது தான். ஆரிய/திராவிட இனங்கள் உள்ளன, ஆரியர்கள் கைபர் பொலான் வழியாக வந்து திராவிடர்களை தெற்க்கே விரட்டியடித்தார்கள் என்பது தான் அந்தப் பொய்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஒரு டிகிரி கூட பாஸ் பண்ண முடியாத மாக்ஸ் முல்லர் என்ற முட்டாப்பய சொல்ல ஆரம்பித்து இன்று அத்தாட்சியே இல்லாமல் நம்பப்படும் 100 வருடப் பழமையான அக்மார்க் பொய்.

அதை நம்பும் நீங்களெல்லாம் கொயபெல்ஸ் பற்றிப் பேசுவது ஒரு குரூர ஜோக். கொயபெல்ஸே தன் கல்லறையில் குப்புற விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்.

அருளு, ஒனக்கு நெசமாலுமே அறிவில்லையா இல்லை அப்படி நடிக்கிறதுக்கு எவனாவது ஒனக்கு பணம் கொடுக்குறானா ?

இந்த நான் புராஃபிட் ஆர்கனைசேசன் என்றாலே நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

Anonymous said...

//அருளு, திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது? //

பெயரை மறைத்தெழுதும் வீரரே!

இச்சொல், ஆதிசங்கரராலும் சொல்லப்பட்டது.

அவர், திருஞானசம்பந்தரை, ‘திராவிடசிசு’ என்றழைத்தார்.

இராமானுஜராலும் சொல்லப்பட்டது. அவர்,
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை, ‘திராவிட வேதம்’ என்றழைத்தார்.

நீங்கள் ஏன் அவர்களைப்பார்த்து, அதாவது அவர்களின் தொண்டர்களைப்பார்த்து இக்கேள்வியைக்கேட்கக்கூடாது.

சீரியசா சொல்றேன்.

இச்சொல் அசோகரின் கல்வெட்டுகளிலும் கூட காணக்கிடைக்கிறது. ஆனால், உங்கள் அப்பாவித்தன்மென்னவென்றால்,

இச்சொல்லை, எவர்கள் அரசியலாக்கினார்களோ அவர்களதான் இச்சொல்லைக் கையாண்ட்வர்கள் என்று நைந்து போகிறீர்கள்.

மேலும், திராவிட மொழிகள் என தென்னிந்திய மொழிகளைப்பிரித்தவர் இராபர்ட் கால்டுவெல்.

படித்திருக்கிறீர்களா ‘ A comparative grammar of Dravidian Languages' by Rev. Robert Caldwell?

Anonymous said...

//என்னை மாதிரியேதான் எல்லா பார்ப்பனர்களும். //

இப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக எல்லார் சார்பாகவும் பேசக்கூடாது.

பார்ப்ப்னர்கள் orthodox, ultra orthodox என்றெல்லாமுண்டு. அருள் அவர்களைபபற்றிச்சொல்கிறார் என நினைக்கிறேன்.

பார்ப்ப்னர்களுள் பூணுல் போடுகிறவர்கள்; போடாதவர்கள் எனவுண்டு.

போடாத்வர்கள் ‘எல்லாப்பார்ப்ப்னர்களும் என்னைப்போலத்தான்’ என்று சொல்ல்லாமா?

பாரதி கூட சொல்லமுடியவில்லை. கடைசியாக,
எல்லாப்பார்ப்ப்னர்களும் என்னைப்போலில்லையே என விம்மிவிம்மித்தான் செத்தாரில்லையா?

பார்ப்ப்னர்கள் இன்றும் பழந்தமிழ்நாட்டு தொல் தெய்வங்களைக் கடவுளர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.

எந்த பார்ப்ப்னர் முனியசாமி, மாடசாமி, கருப்பசாமி என்றெல்லாம் போய் படையல் வைத்துக்கும்பிடுகிறான்?

எந்த பார்ப்ப்னன் தன் பிள்ளைகளுக்கு வடமொழி பெயரைவிட்டுத் தமிழ்ப்பெயர்களை வைக்கிறான்?

எததனை ஐயங்கார்கள், தங்கள் பெண்குழந்தகளுக்கு, ‘திருமகள்’ என்று ‘பெரிய பிராட்டி’யின் பெயர்களை வைத்திருக்கிறார்கள்?

எத்தனை ஐயர்கள், தங்கள் ஆண் குழந்தைகளுக்கு, முருகன் எனப்பெயர் சூட்டுகிறார்கள்?

என்வே, Mr Raagavan!

The more things change, the more they remain the same என்னும் பிரெஞ்சுப்பழமொழி, பார்ப்ப்னர்களைப்பொறுத்தவரை உண்மையாகும்.

You may correct me if I am wrong. I am open to correction. Because sometimes I come across 'Murugan' among Iyer boys. And rarely, 'Thirumakal' among Iyengaar girls.

Even if the women sport such names, that is their pen names. For e.g the famous Thiruvallikeni writer of 1960s கோமகள்.

Anonymous said...

//என்னை மட்டும் சிவனேன்னு போக சொன்ன மாதிரி இருந்தது, தலையில் கொம்பு இருக்குறவங்க மட்டும் தான் தட்டி கேட்கனுமா?

உங்களுக்கு என்ன நாட்டாமைன்னு மனசுல நினைப்பா!?,

உங்களை தவிர எல்லாரும் முட்டாபயன்னு மனசுகுள்ள நினைப்பா, இது தான் பார்பனீயம்!
//

No...No! You have misunderstood me.

கண்டிப்பாக நாத்திகருக்கு ஆத்திகர் என்ற பசுத்தோலில் நடமாடும் வேட்டைப்புலிகளைத் தட்டிக்கேட்கும் சமூகக்கடமையுண்டு.

டோண்டு ராகவன் கேட்டதைப்போல, ‘இது எங்கள் மதம். நீ ஆர் கேட்க’ என்று சொல்லி, மத அழுக்குகளுக்கு ஒய்யாரக்ககொண்டைபோடும் செயலை நான் வெறுப்பவன்.

ஆத்திகன் ஒரு ஆனை. கண்காணிப்பில்தான் வைககவேண்டும். இல்லயென்றால் மதம் பிடித்து நம்மையே கொல்ல்வருவான்.

ஆயினும், கேடபதில் முறையுண்டு. போலிகளைத்தான் தாக்கவேண்டுமே தவர மற்றவரை தாக்கலாகாது. உங்கள் வலைபதிவுகளில், இந்து, கிருத்துவ, இசுலாமிய வழிபாட்டு நம்பிக்கைகளை, மிகவும் ஆபாசமாகச்சொல்லித் திட்டி எழுதிவருகிறீர்கள். பெரியார் கூட இவ்வளவு ஆபாசமாக பேசவில்லை.

பெரியாரின் ஸடையிலைக்க்டைபிடிப்பதால், உங்களை நான் பெரியாரிஸ்டு என்றழைத்தான் மிகையில்லை.

Anonymous said...

உங்களுக்கு என்ன நாட்டாமைன்னு மனசுல நினைப்பா!?, கருத்தை மட்டும் சொல்ல வேண்டியது தானே, அதிகபிரசங்கிதனமா ஏன் ஐடியா கொடுக்குற வேலை, வயசாயிட்டா இப்படியெல்லாம் செய்ய தோணுமா!?//

வால்பையன்!

நான் அனானிக்கு கங்கைகரை வாழ்க்கையைச் சொல்லி, தெரிந்தால் எழுதுங்கள் எனச்சொன்னதை நாட்டாண்மையென்கிறீர்கள்.

அங்கு இன்னும் காட்டமாக என்னால் எழுத முடியும். அதைத் தவிர்க்கவே அப்படி சொன்னேன்.

என்ன அந்த காட்டம்? இப்போது தெளியும்/

பார்ப்பான் படகோட்டி எனச் சொன்னார். ஆனால், அந்தப்படகோட்டிகளையும், மீனவர்களையும், தீண்டத்தகாதவர்கள் எனச் சொன்னவர்கள் ஆர்? எந்தப்பார்ப்ப்னருக்காக இங்கு எழுதிக்கொண்டிருக்கிறாரோ அவர்களேதான்.

இராமனைக்கடவுளாக வழிபட்டுக்கொண்டு, இராமனின் நண்பன குகன் வம்சாவழிகளைத் தீண்டத்தகாதவர்கள் என்ப்பிர்த்துவாழும், வாழ்ந்த பார்ப்ப்னர்கள் செயல்:

‘படிப்பது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோயில்”

தன் பட்டாபிசேகத்தையே தள்ளிப்போட்டு, ‘குகனோடு ஐவாரனோம்’ எனச் சொல்லி, அந்த ஐவர் சூழ் தன் பட்டாபிசேகத்தை நடாத்திய இராம்னெங்கே, குகனின் ஆட்கள் தீண்ட்த்தகாதவர்கள் எனச்சொல்லி, வாழ்ந்த இவ்ர்கள் எங்கே?

இராமனைக் கடவுளாக இவர்கள் எப்படி வழிபடமுடியும்?

இப்படித்தான் எழுத ஆவல் கொண்டேன். பின்னர், அனானி, மிகவும் நைந்துவிடுவாரென்னி, தெரிந்து பின்னரே எழுத்வும் என முடித்தேன்.

Anonymous said...

\\பெயரை மறைத்தெழுதும் வீரரே!//

ஜோ அமலன் ரேயன் ஃபெர்ணான்டோ மட்டும் நெல்லுல ஆள்காட்டி விரல் வச்சு எழுதி காதுல ஓதுன பேராக்கும்? சொம்மா வந்துட்டார் நாட்டாமை பண்ண. வயசானதுக்கு ஏத்த மாதிரி ஈஸி சேர்ல உக்காந்து ஹிந்து பேப்பருக்கு கடுதாசி போடாம நாட்டாமை என்ன வேண்டிக்கிடக்கு?

Anonymous said...

\\புழுக்கம் நிறைந்த இந்தியாவில் உங்க ஆளுங்க 'யாகம், ஹோமம்'ன்னு சொல்லி கண்டதையும் போட்டு கொளுத்தலையா...?//

எப்படி? உங்க ஆளுங்க மரத்த வெட்டி ரோட்டுல போட்டு எரிச்ச மாதிரியா? இல்ல போராட்டம்ன்ற பேர்ல லாரி டயரக் கொளுத்தினதையா? அருளு, எது பேசினாலும் தெரிஞ்சு பேசனும். தெரியாட்டி மரம் வெட்டி மாதிரி ஆளுங்க கிட்ட கேட்காம நல்ல வெவரம் தெரிஞ்ச பார்ட்டிங்க கிட்ட கேளுங்க. எதுக்கு யாகம் பண்ணினாங்க, ஹோமம் வளத்தாங்கன்னு தெரியும்.

Packirisamy N said...

Dear Dondu

//ஆர்கியாலஜி பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் வந்துட்டாரு அருளு.

--
முதலில் ஆரிய மொழி, திராவிட மொழிப் பாகுபாடே தவறு. அதில் புருஹாய் திராவிட மொழியாம். போய்யா புடுக்கு.//

I did not see any rude staements in Arul or Jo. But see the rudeness above. I guess they do not know the meaning of these words.

Always the winners writes the history. Mostly it is twisted to their liking.

You have to have the heart and conscience to treat all equal.

I wish you censor rude responses.

Anonymous said...

//Always the winners writes the history. Mostly it is twisted to their liking.
//

Precisely.

How our toady pulavars wrote about the Tamil kings, that made us falsely conclude:

That King's reign is porkaalam, this King's reign is porkaalam,

is explained in this small book பொற்காலங்கள் by Prof ஆ. சிவசுப்பிரமணியன் of VOC College, now retired. If you get the book, go through it.

Anonymous said...

//எதுக்கு யாகம் பண்ணினாங்க, ஹோமம் வளத்தாங்கன்னு தெரியும்.//

சொல்லுங்க.

commie.basher said...

சாமி,

Always the winner writes history. Exactly. The history written by East india company peon Max muller is what Arul is holding to his chest as dearly. Thats why I say he does not know basics of archeology.

Archeology is not political philosophy, its science. And like any other science, with new evidences old theories will be discarded or reinforced.

Aryan invasion/migration theory has no evidence except linguistic one.

You can safely conclude that Harappan Mohenjadoro civilization is as much "aryan" as "dravidian" it is now.

So, stop harping this Arya-dravida colonial non sense.

And Its not rude to point out a non sense statement as "non sense".

அருள் said...

commie.basher said..

// //Aryan invasion/migration theory has no evidence except linguistic one.

You can safely conclude that Harappan Mohenjadoro civilization is as much "aryan" as "dravidian" it is now.// //


நீங்களாக உங்கள் விருப்பம்போல் பேசி அதை மற்றவர்கள் மீது திணித்து உங்களுடைய 'ஆரிய மேன்மையை' நிலைநாட்ட தலைகீழாக நிற்கிறீர்கள்.

இப்போது ஆரிய ஊடுருவலுக்கு மொழியியல் ஆதாரம் தவிர வேறு ஆதாரம் இல்லை என்பதன்மூலம் நீங்களாகவே - 'மொழியியல் ஆதாரம் இருக்கிறது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

கூடவே ஹரப்பன் நாகரீகத்தை திராடம் என்பது போலவே ஆரியம் என்றும் சொல்லலாம் என்பதன் மூலம் - அது 'திராவிட நாகரீகம் என்று சொல்லலாம்' என்கிற முடிவுக்கு நீங்களே வந்துள்ளீர்கள்.

ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் நீங்கள் நீட்டி முழக்கும் போதெல்லாம் எனக்கு - "இராமர் பாலத்துக்கு ஆதாரத்தை நாசா வெளியிட்டதாக" உங்க ஆட்கள் காட்டிய செயற்கைக்கோள் படம் நினைவுக்கு வருகிறது. ஏனெனில், கட்டுக்கதையின் உச்சம் அதுவல்லவா?

இப்போ வேற வழியே இல்லைன்னு உங்க ஆளுங்க - ஆரியர்கள் ஊடுருவியது உண்மைதான், ஆனால், அவங்க இங்கிருந்து ஐரோப்பாவுக்கு போய் திரும்பி வந்தாங்கன்னு பெரிய தலையணை அளவில் கதைப் புத்தகம் போட்டிருக்காங்க - RETURN OF THE ARYANS---A NOVEL BY BHAGWAN S. GIDWANI.

இன்னும் என்னவெல்லாம் பன்னுவீங்களோ?

ஸ்ரீதர் said...

இது தானா நூறாவது "கமெண்ட்".

இந்த பதிவுக்கு இத விட உருப்பிடியான "கமெண்ட்" வேற இருக்கறாதா "எனக்கு" தெரியல.

commie.basher said...

அருள்,

முட்டாள் தனமாகப் பேசாதீர்கள்.

யாரும் ஆரிய மேன்மையையெல்லாம் இங்கே நிலைநாட்டவில்லை.

ஆரிய இனமே இல்லை என்கிறவன் நான். அது இருந்தால் தான் திராவிட இனம் என்று பிரிக்க முடியும். ஆகவே இரண்டுமே காலனியாதிக்க வரலாற்று திரிபு என்பதே என் முடிவு.

திப்பு சுல்தானில் வால், அவனது தலை, கால் என்று டி.வி. சீரியல் எடுத்த கித்வானி கதை புத்தகம் தானா கிடைச்சது ?

ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்ல ஆரம்பிச்சதுல இருந்தே அது தவறு என்று பலர் வாதாடியிருக்கிறார்கள். பிரித்தானியர்கள் சொன்ன போது அவர்கள் சொல்லியதை நிறுவ எந்த ஆதாரமும்அவர்கள் தரவில்லை. இன்னும் ஒண்ணு கூட இங்கே கிடைக்கவில்லை.

நாங்க என்னவெல்லாம் செய்யப்போறோம் என்பதிருக்கட்டும்.

திராவிட இனம் உண்டு, அது சிந்து சமவெளியிலிருந்து தெற்கே நகர்ந்து வந்தது, பூம்புகாரிலிருந்து கப்பல் விட்டது என்பதற்கு உங்க சைடுல இருந்து குண்டு மணியளவில் கூட ஒரு ஆதாரத்தையும் காணோம்.

b.b.லாலை ரொமிலா தாபர் கூட இந்துத்வாவாதி என்று சொல்ல மாட்டார். அவரது ஆதாரத்துக்கு எதிராக நீங்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை.

போய் பார்ப்பானைத் திட்ட வேறு விசயம் இருக்கான்னு யோசிச்சிட்டு "இன்று போய் நாளை வா".

அருள் said...

commie.basher said...

// //b.b.லாலை ரொமிலா தாபர் கூட இந்துத்வாவாதி என்று சொல்ல மாட்டார். அவரது ஆதாரத்துக்கு எதிராக நீங்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை.// //

ரொம்ப போட்டு தாக்காதீங்க..சார்...

பி.பி.லாலும் உங்க 'இந்துத்வா' டீம் ஆள்தான்.

பாபர் மசூதி பிரச்சனையில உங்க 'B.B.லால்' எப்படி மாற்றி மாற்றி 'புரூடா' உட்டார்'னு படிச்சு பாருங்க:

"Lal’s own position on the existence or non-existence of the temple beneath the Babri Masjid has been shifting from time to time."

Digging Up the Past: A Historian’s View

''''I was one of the four independent scholars who examined the Ayodhya antiquities before the mosque was demolished. In our Report to the Nation it has been clearly stated that the excavations carried out at Ayodhya by B. B. Lal does not prove that a temple existed there before the construction of the mosque.

In this context it should be interesting to know that Lal’s own position on the existence or non-existence of the temple beneath the Babri Masjid has been shifting from time to time. In 1976-77 he stated that in the Janmasthan area “several later medieval brick-and-kankar lime floors have been met with, but the entire late period was devoid of any special interest” and maintained silence about the brick “pillar-bases” which later became the main basis of the VHP’s claim that a Rama temple preceded the Babri mosque.

In 1988 he presented a paper at an ICHR seminar, which also is totally silent about the “pillar bases”. In course of a lecture delivered in 1989 at Patna Museum, he tried to establish the historicity of the Ramayana episode without success, lamented that the archaeological evidence does not push back the antiquity of Ayodhya beyond the seventh century BC, made no reference to the “pillar bases” and found “no option but to submit to the judgement of the Mother earth” (Shri Rama in Art, Archaeology and Literature, Patna, 1989, p.9).

When, however, the Ayodhya dispute started after the shilanyas, Lal also began to change his tune and in an article published in the Manthan (October,1990), a propaganda journal of the Deen Dayal Research Institute (a front organization of the Rashtriya Swayam Sevak Sangha) mischievously spoke of the “pillar bases” as supporting a structure which preceded the Babri Masjid; he did not find it worthwhile to publish this in a respectable academic journal. No wonder, Lal’s reference to a “structure” preceding the mosque was seized upon and trumpeted by the VHP as an evidence of the existence of a temple beneath the Babri Masjid.

In February 1991 he anticipated—or should one say, extended an ideological support to the idea of – the demolition of the Babri Masjid when, in course of a lecture at Vijayawada, he suggested a fresh large-scale excavation at Ayodhya by “relocating” the Babri Masjid.

Given this background, the court order to excavate the disputed site may appear to be helping the VHP find proofs of “a pre-existing temple”. It appears to me very unusual that the court helps one of the contending parties in litigation to unearth evidence in support of its claims. Moreover, I have never heard of a title suit being decided on the basis of what is found underground instead of the evidence presented before the court by the contending parties.''''

---by eminent historian Prof. D N Jha

http://www.cpiml.org/liberation/year_2003/April/interview.htm

commie.basher said...

//
இப்போது ஆரிய ஊடுருவலுக்கு மொழியியல் ஆதாரம் தவிர வேறு ஆதாரம் இல்லை என்பதன்மூலம் நீங்களாகவே - 'மொழியியல் ஆதாரம் இருக்கிறது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
//

மக்கள் இனத்தின் அடிப்படையில் தான் மொழிகளைப் பிறிக்க முடியும். மொழிகளின் அடிப்படையில் இனக்குழுக்கள் பிரிக்க முடியாது.

என்னதான் கருப்பர்கள் அமேரிக்காவில் வாழ்ந்து ஆங்கிலம் பேசினாலும் அவர்கள் வெள்ளையர்கள் அல்ல. ஒரே மொழி பேசும் இருவேறு இனங்கள் அவர்கள்.

வெறும் மொழியை மட்டும் வைத்துப்பார்த்தால் இருவேறு இனங்கள் இருப்பது கூட சொல்ல முடியாது.

ஆகவே, மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் இனப்பாகுபாடு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவேண்டும். இல்லாத பட்சத்தில் மொழிப் பிரிவினையே தவறு என்றாகிவிடும்.

இந்த ஆரிய மொழி, திராவிட மொழி என்பதெல்லாம் மாபெரும் பொய் என்பது நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நீங்கள் சொன்ன புருஹாய் மொழி கூட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சென்றிருக்க வேண்டும் என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சிந்து சமவெளி நாகரீகம் என்பது இந்தியர்களின் நாகரீகம் அதன் எச்சங்களை இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் நீங்கள் காண முடியும்.

பொட்டு வைப்பது, சிந்தூரம் இடுவது, யோகம், சதுரங்க விளையாட்டு போன்றவை.

commie.basher said...

கடைசியில் கம்யூனிஸ்ட் வரலாற்றறிஞர்களை சுட்டிவிட்டீர்கள். அவர்கள் வரலாறு எல்லாம் எப்பேற்பட்டது என்பது தெரிந்த பிறகு தான் கம்யூனிசக் கொள்கையையே எதிர்க்கும் ஆளாக மாறினேன்.

Eminent Historians: Their Technology, Their Line, Their Fraud

என்ற புத்தகத்தைப் படிக்கவும்.

Anonymous said...

//
பாபர் மசூதி பிரச்சனையில உங்க 'B.B.லால்' எப்படி மாற்றி மாற்றி 'புரூடா' உட்டார்'னு படிச்சு பாருங்க:
//

உங்க பிரச்சனை ஆரியர்களா பாபர் மசூதியா ?

அருள் said...

Eminent Historians: Their Technology, Their Line, Their Fraud புத்தகத்தை எழுதின "அருண் ஷோரி" யாரு...நடுநிலைக் கொழுந்தா...?

BJP அமைச்சரா இருந்த, இன்றைக்கும் BJPயில் ஒரு தலைவரா இருக்கிற அவரும் ஒரு இந்துத்வா அடியாள் தானே?

commie.basher said...

அப்ப டி.என்.ஜா, ரொமிலா தாபர் எல்லாம் என்ன ?

கம்யூனிஸ்டு பார்டியின் அடையாள அட்டையை பையில் மறைத்து வைத்துக்கொண்டு திரிபவர்கள் தானே ?

போய்யா யோவ்...உன்னோட பேசுனா வாய் தான் வலிக்கும்.

முடிஞ்சா உன் வலைப்பதிவுல விரிவா ஆரியர்களைப் பற்றி எழுதுவே...நான் அங்கன வந்து பதில் சொல்லிக்கிறேன். இப்ப எனக்கு தனியா வலைப்பதிவு கூட கிரியேட் பண்ணிட்டு இருக்கேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது