10/01/2010

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த நியாயமான தீர்ப்பு

முதலில் தீர்ப்பின் சாரம்:


* சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் பிரித்துக்கொள்ள வேண்டும்.

* சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். (1/3 + 1/3 + 1/3)

* மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தின் ஒரு பகுதி – இந்து சாதுக்களின் நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இரண்டாவது பகுதி – சன்னி வக்ஃப் வாரியத்துக்கும், மூன்றாவது பகுதி – இந்து மகா சபைக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும்.

* நிலத்தை பிரிக்கும் நடவடிக்கை, மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்.

* அவ்வாறு, மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதை நிலை தொடர வேண்டும்.

* சர்ச்சைக்குரிய நிலத்துக்கு (முழு) உரிமை கோரிய நிர்மோகி அகாரா அமைப்பு மற்றும் சன்னி வஃபு வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி.

* சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

* 1949 டிசம்பர் 22-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்ட ராமர் சிலைகள் அகற்றப்படக் கூடாது.

* சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம், இரண்டு சமூகத்துக்குமே சொந்தம் என்றார், நீதிபதி எஸ்.யு.கான்.

இப்போது டோண்டு ராகவன் கூற விரும்புவது.

இந்துக்கள் செய்யக் கூடாத விஷயம் என்னவென்றால், அரசின் இந்து அறநிலைத்துறையை கிட்டவே சேர்க்கக் கூடாது. ஏற்கனவேயே பல இந்துக் கோவில்களின் வருவாயை வேறு செலவினங்களுக்கு திருப்பிய (முக்கியமாக நாத்திகக் கழக அரசுகள், கிறித்துவ ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி) கூத்தே போதும்.

பை தி வே, மற்ற மதக்கோவில்களை எல்லாம் விட்டுவிட்டு ஹிந்துக் கோவில்களை மட்டும் அரசு குறிவைப்பது அடாவடிச் செயல் என்பதை இங்கு குறிப்பிட்டு விடுகிறேன்.

மதசார்பற்றவர்களாக காட்டிக் கொண்ட அரசியல் வியாதிகள் கிட்டே வந்து குளறுபடி செய்யாதிருப்பது நலம். எது எப்படியானால் தேச விரோத சக்திகள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்ட குழப்பங்கள் விளையவில்லை இது வரைக்கும் (touchwood).

இன்னும் விளக்கமாக பின்னால் பதிவு போடும் உத்தேசம். இப்போதைக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜய் ஸ்ரீராம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

158 comments:

அருள் said...

// //சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.// //

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

எல் கே said...

nerya negative vara vaalthukkal. (i am also happy abt judgement)

dondu(#11168674346665545885) said...

//i am also happy abt judgement//
அப்போ பாஸிட்டிவ் ஓட்டைக் குத்துவதை தடை செய்வது யாராம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இது ஒரு சாதாரண பிரச்சனை தான். மீடியாக்களும் அரசியல்வாதிகளும் தான் பொதுமக்களிடையே பெருசு படுத்திட்டாங்க. தூண்டிவிடுபவர்களை தூற எரிந்தாலே எல்லாம் சரியாகிவிடும்.

எல் கே said...

officeil tamilmanam ottu poda iyalathu veetirku vanthavudan poduven :))))

துளசி கோபால் said...

தீர்ப்பு எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஒரு சார்பா இல்லாம மூணாப் பிரிச்சது சரி.

இந்த இந்து சாதுக்கள் அமைப்புதான் என்னன்னு சரியாப் புரியலை.

Anonymous said...

இதே போல இன்னொரு கேசும் கோர்ட்டில் உள்ளது: இராமர் பாலம்.

அதிலும் நீதிபதிகள் சொல்வார்கள்:

இராமர்தான் இந்த பாலத்தைக்கட்டியது.

ஆக இப்போது பிறந்த மனிதர்கள் வந்து உங்கள் கடவுளர்கள், அவர்களின் செயல்கள் என்பவனெற்றுக்கெல்லாம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும்...!

Some controversies:

பகவத்கீதை இடைசெருகலா?

வால்மீகி இராமாயணத்தை எழுதினாரா?

அவர் ஒரு வேடனா அல்லது பிராமணனா?

சிவன் பெரியவரா? விஸ்ணு பெரியவரா?

வடகலையா? தென்கலையா? எது உண்மையான வைணவம்?

இப்படி நிறைய கருத்துவேறுபாடுகள். அனைத்தையும் இந்திய நீதிபதிகள் தீர்த்து வைத்தால் நல்லது.

Anonymous said...

சரித்திரம், சட்டம், நியாயம், மதம் எல்லாவற்றிற்கும் ஒரு படி, அல்ல ! ஒராயிரம் படிகள் மேலே சென்று
மனித நேய அடிப்படையிலே இந்திய மக்கள் அனைவரும் ஒன்று கூடி நிற்க ஒரு வாய்ப்பு
வந்திருக்கிறது.

Anonymous said...

//துளசி கோபால் said.."இந்த இந்து சாதுக்கள் அமைப்புதான் என்னன்னு சரியாப் புரியலை." //

'இந்து' என்பதற்கு எதையும் சகித்துக் கொள்ளக் கூடிய - என்ற அர்த்தமும் உண்டு..
ஆமா.. 'இந்துக்கள்' ரொம்ப 'சாது'.

//அருள் said. "இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது."//

ஹிந்து மதத்தின் ஆணிவேரே நம்பிக்கைதான்.. இல்லேன்னா, சாமிக்கே ஒரு உருவம் கொடுக்க முடியுமா ? மருத்துவர்கள் கூட, இக்கட்டான வியாதிக்கு, சிகிச்சை அளிக்கமுடியும்னு நம்பி தான் காரியத்துல இறங்குறாங்க.. 'வாழ்க்கையே', 'நம்பிக்கை' என்ற அச்சானில தான் ஓடிகிட்டு இருக்கு. -- கண்டிப்பாக நீங்கள் இதனை ஒருநாள் உணருவீர்கள்..

மருது said...

////சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.///

இராமனின் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவச்சிக்கு சர்மாவும் அகர்வாலும் தான் பிரசவம் பார்க்க விளக்கு பிடித்தார்களா ?..

எல் கே said...

//இராமனின் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவச்சிக்கு சர்மாவும் அகர்வாலும் தான் பிரசவம் பார்க்க விளக்கு பிடித்தார்களா ?..//

அந்த இடம் முஸ்லிம்கு சொந்தம்ன்னு சொல்லி இருந்த சந்தோசப் பட்டு இருப்பீங்களா நீங்க ??? , நாத்திகம் பேசினா இதை பத்தி எந்த வித கமெண்டும் போடாம இருக்கணும். அதுதான் உண்மையான நாத்திகம். இப்படி முஸ்லிம்கு சலாம் போடறது இல்லை

எல் கே said...

//இராமர்தான் இந்த பாலத்தைக்கட்டியது.//

athuvum unmaithaana ???

Anonymous said...

athuvum unmaithaana ???

அப்படின்னு கோர்ட்டு சொன்னால் ‘இந்துக்களுக்கு வெற்றி ஜெய் சிரிராம்’ எனலாம்.

ஆக இந்துமதம் 60 வயதே ஆகாத நீதிபதிகள் கைகளில் இருக்கிறது என்பதுதான் என் பகடி.

Anonymous said...

நாத்திகம் பேசினா இதை பத்தி எந்த வித கமெண்டும் போடாம இருக்கணும்."

அப்படின்னா நாட்டிலே மதக்கலவரம் நடந்தால், ஆத்திகர்மட்டும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளவேண்டும். ஏன் எல்லா வீடுகளயும் பொதுச்சொத்துகளையெல்லாம் கொழுத்தனும்,

பஸ்ஸிலும் இரயிலிலும் நாத்துகனும்தானே பயணிக்கிறான்? பம்பாயே தீபிடித்து எறிந்தபோது, நாத்திகன் ஆத்திகன் என்று பிரித்தா அழித்தீர்?

ராமர் கோயிலா பாபர் மசூதியா என்பது ஒரு பொது பிரச்னையாகி ரொம்ப நாளாச்சி எல்கே!

அருள் said...

நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:

GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:

“The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”

GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:

“5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.

6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”

இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

சுழியம் said...

@ அருள் and மற்றைய அரைகுறைகளுக்கு

//....அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல....//

தீர்ப்பில் அதுதான் “ராமர் பிறந்த இடம்” என்று சொல்லவில்லை. ஏனென்றால், தீர்க்க வேண்டிய பிரச்சினையாகக் கோர்ட்டின் முன் அது வைக்கப்படவில்லை.

நீதிபதிகளின் முன் வைக்கப்பட்ட கேள்வி, பிரச்சினை இதுதான்:

“பாப்ரி கும்மட்டம் கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில் இருந்ததா?”

மூன்று நீதிபதிகளும், நீதிபதி கான் உட்பட, தீர்ப்பில் சொன்னது இதுதான்:

“ஆம். பாப்ரி கும்மட்டம் கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில் இருந்தது. எனவே, அந்த நிலப்பகுதி இந்துக்களுக்குச் சொந்தம்.”

இது புரியாமல் தயை செய்து உளறாதீர்கள்.

இந்தத் தீர்ப்பிற்குப் பின் இரண்டு தரப்பினர் நடந்து கொள்ளும் விதம் அவர்களது மனப்போக்கு எப்படி மாறாமல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

தீர்ப்பிற்குப் பின்னால், முஸ்லீம்களும் திம்மிக்களும் "all or nothing" என்று பேசுகிறார்கள். நிலப்பகுதி முழுவதும் முஸ்லீம்களுக்கே வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிற்குப் போகப் போகிறார்கள்.

ஆனால், இந்த ஹைக்கோர்ட் தீர்ப்பை இந்துக்களும், பாரதப் பண்பாடு மிக்க முஸ்லீம்களும் வரவேற்றுள்ளார்கள். ஒன்றிணைந்து வாழ வழிவகுக்கும் தீர்ப்பு என்று சொல்லுகிறார்கள்.

இந்திய மரபைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றிணைந்து வாழும் சூழலை வரவேற்கிறார்கள். நிலத்தை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு, அவரவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அவரவர் தெய்வத்தை வணங்கிக்கொண்டு ஒருங்கிணைந்து வாழ்வோம் என்கிறார்கள். இந்தப் பிரச்சினையை இத்தோடு முடித்துக்கொண்டு, இந்தியாவை, இந்தியர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவோம் என்பது இவர்கள் தரப்பு.

ஆனால், ஆபிரகாமிய மரபைச் சேர்ந்த முஸ்லீம்களும், திம்மி இந்துக்களும், நிலம் முழுவதும் முஸ்லீம்களுக்கே வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஒரு ஊசிமுனை நிலம்கூட இந்துக்களுக்குத் தரக்கூடாது என்று பேசுகிறார்கள். இவர்களது தரப்புப் பேசுவது பிரிவினை வாதம்.

இவர்கள் இருவரும் இப்படித்தான் எப்போதும் செயல்பட்டார்கள், இனிமேலும் இப்படித்தான் செயல்படுவார்கள் என்பதைத்தான் இந்த இரண்டு தரப்பும் வெளிப்படுத்துகின்றனர்.

ஜெய் ஸ்ரீ ராம் ! அவன் தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.

டோண்டு,

உங்களது கமெண்ட் பாக்ஸில் டைப் செய்யும்போது மிக ஸ்லோவாக டைப் ஆகிறது. யாரேனும், ஏதேனும் ஸ்க்ரிப்டை பொதிந்து வைத்திருக்கிறார்களா என்று பார்க்கவும்.

virutcham said...

இது ஒரு நல்ல தீர்ப்பு என்றே நானும் உணர்கிறேன்.
வழக்கம் போல் செகுலர்வாதிகள் இந்திய அகழ்வாராய்ச்சி முடிவுகள் ஒரு முக்கிய தடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதை மிகவும் கவனமாக மறைத்து மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கொடுக்கப் பட்ட தீர்ப்பு என்று பதிவு போட்டு தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளுகிறார்கள்.

virutcham said...

@Thulasi Gopal

கும்மட்டங்களுக்கு வெளியே உள் முற்றத்தில் (inner courtyard) ராம் சபூத்ரா & சீதா கீ ரசோயி ஆகிய வழிபாட்டு மேடைகளை 200 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வகித்து வருவது நிர்மோஹி அகாரா என்ற இந்து மடம். உள்முற்றத்திற்கும் வெளி முற்றத்திற்கும் (outer coutryard) சேர்த்து உரிமை கோரி அவர்கள் வழக்குப் போட்டார்கள்.

இது திரு ஜடாயு அவர்கள் இந்து தளத்தில் குடுத்து இருக்கும் பின்னூட்டம்.

எல் கே said...
This comment has been removed by the author.
எல் கே said...

@dondu sir

please delete my previous comment

ithe muslimku saathagama vanthiruntha, ivanungalam aha ohonu pesitu iruppanga...

indhiyava antha anjaneyanthan kaapaathanum

Anonymous said...

"மூன்று நீதிபதிகளும், நீதிபதி கான் உட்பட, தீர்ப்பில் சொன்னது இதுதான்:" - சுழியம் சொல்கிறார்.

நீதிபதி கான் சொன்னது:

The mosque wasa built on the ruins of Hindu temples, which had been in ruins for a long time. Some of the material from the ruins was used during construction"

The most important word here is 'ruined'

Khan means that Babar built the mosque on a spot which was unclaimed. According to Hindus, a ruined temple is nothing but debris, unholy. No sacredness is attached to it.

மூன்று நீதிபதிகள் தீர்ப்பு என்று சொல்வது gross error.

இது மெஜாரிட்டி தீர்ப்பு: அஃதாவது இரு நீதிபதிகளின் தீர்ப்பே (கானும் அகர்வாலும்தான்)

சர்மாவின் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றாகும். சர்மாவின் தீர்ப்பு முழுக்கமுழுக்க இந்துத்வா சிந்தனையின் வடிவமே:

சர்மா எழுதுகிறார்:

Was Lord Ram born at this site?

His reply:

Yes. This is where he was born.

(Note: He has no proof but he makes a categorical statement ! ) Whereas the reply from Agarwal is:

The faith and belief of Hindus is that Lord Ram waas born at this site.

Reply of Khan:

Hindus have long believed that his birth site fell somewhere within a larger area of which the disputed premises were a small part. But for some decades before 1949, Hindus had started believing / treeating the place beneath the central dome as the birth site.

சர்மாவின் கருத்தின் நிறம் தெளிவாகிறது.

அடுத்து:

Was the disputed structure a mosque? If so, who built it and when?

சர்மா சொல்கிறார்:

The structure was constructed by Babar, exactly when is not established. It was built against the tenets of Islam and hence not a mosque.

அகர்வால் சொல்கிறார்:

Not proved that the structure was built by Babar or during his reign. Muslims have always considered it to be a mosque and used it as a place of worship.

கான் சொன்னது ஏற்கனவே போட்டாச்சு.

அடிப்படைக்கேள்விக்கு சர்மாவின் பதில்:

Entire disputed area belongs to Hindus
Entire premises to be given to Hindus. All other parties to the dispute are premanently restrained from interfering with or raising any objection in the construction of the temple at Ram Janm Bhumi Ayodya at the site"

நல்லவேளையாக இப்படிப்பட்ட சர்மாவின் ஒருதலைப்பட்சமான கருத்துகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சுழியம், தயவு செய்து, மூன்று நீதிபதிகள் தந்த தீர்ப்பு என்று பொய் சொல்லவேண்டாம்.

Anonymous said...

The Four Veils Over Reality


Let us see how we can annihilate, or dissolve the mind. The mind - with its thoughts, perceptions, and projections - exists only because of four interpretations; quality, activity, adjective and relationship (guna, kriya, visesa, sambhandha).


Because these are interpretations of the mind, wherever the mind functions, it functions through these only. In other words, the mind sees the quality of an object, "it is beautiful". Or the mind starts thinking in terms of its activity, "it is dancing", or in terms of its adjectives, "it is blue", or in terms of its relationships, "it is like what I saw yesterday". Therefore, when we look at an object through our conditioned, projecting minds, we never see the object as it is. We always see it colored through our minds' interpretations. " Pasyannapi ca na pasyati mudhah".

- One who does not have the right knowledge (of Truth), sees not even though he looks. He sees nothing but his own projections, his own thoughts.

Look at a flower, for example, and notice the thoughts that come into your mind: "It is a beautiful flower. It is yellow in color. It's a daffodil, My friend has daffodils in her garden.

Perhaps I should plant some, too". While you are looking at the flower, you do not see the flower. It is only a springboard for the mind to shoot ahead. The thinking mind is thought-flow by association. Therefore, when you see the flower, you can never actually see the flower itself. Remove quality, activity, adjectives, relationship and look at the flower.

So take a flower and try to see it as it is. Or look at a blade of grass. Don't name it. Remove the four judgments, or interpretations - guna, kriya, visesa, and sambandha - and look at it. Or look at a friend. Forget his(or her) name. Forget his (or her) qualities, his (or her) actions. Look at any object, whether it is the anu (the atom) or the whole universe. If these four interpretations are not there, the thinking mind is ended. In that still, alert moment of objectless awareness, you are you exist as pure being. Remember that these four are nothing but the interpretations, the prattling of the mind. Remove them and look. All that remains is the alertness of pure Consciousness.

Anonymous said...

முதிர்ச்சியற்ற ஒரு தீர்ப்பு. இன்னும் பல பிரச்சனிகளை நிச்சயம் கிளப்பும் வரும் காலங்களில்!!! எத்தனையோ விஷயகளில் மூக்கை நுழைக்கும் அரசு, இந்த இடத்தை எடுத்து கொண்டு, அணைத்து மதத்தினரும் பயன் பெரும் வகையில், உலகம் வியக்கும் வண்ணம் ஒரு செயலை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்து இருக்கலாம்.

ஒரு கதை ஞாபகம் வருகிறது. எந்த கட்டடத்தின் மேல் இருந்தாலும் புறாக்கள் புறாக்கள் தான். மனிதன் தான் ..... யாராக இருந்தாலும் பிறந்தால் குழந்தை தான்..போனால் Body தான்!

இப்போதும் ஒன்றும் குறையவில்லை. நீதிபதிகள் வெட்கம் அடையும் வகையில், ஹிந்து என்று அடையாளும் காட்டிகொள்ளும் ஒருவர் மசூதியையும், இசுலாமியர் என்று அடையாளும் காட்டிகொள்ளும் ஒருவர் கோவிலையும் கட்டி தந்தால் அதை விட சிறந்த விஷயம் இருக்க முடியாது..எல்லாம் வல்ல எல்லா இறைவர்களும் அதை செய்து கொள்வார்கள் என்று விரும்பி வேண்டுகிறேன்.

-Swami

Unknown said...

இது நியாயமான தீர்ப்பு என்பது மனசாட்சிக்கு விரோதம்! யாழ்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவிலையோ, மலேசிய பத்துமலை முருகன் கோவிலையோ, கம்போடிய அங்கோர்வாட் கோவிலையோ, இடித்து விட்டு, முஸ்லீம்களுக்கோ,பவுத்தர்களுக்கோ, பிரித்துக் கொடுத்தால், நியாயம் என்று ஏற்றுக் கொள்வீர்களா?

virutcham said...

பெருவாரியாக இரு தரப்பு மக்களும் மத அமைப்புகளும் கூட ஏற்றுக் கொண்ட தீர்ப்பாக இருப்பதாலேயே வன்முறைச் சம்பவங்களோ அல்லது பெரும் சர்ச்சைக்குரிய விவாதங்களோ தவிர்க்கப் பட்டு இருப்பதாகவே இப்போதைக்குத் தெரிகிறது.
இது பாவம் செகுலர்வாதிகளாக சொல்லிக் கொள்ளுபவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
அதனால் நீதிபதிகள் எங்கே ஒத்தக் கருத்தை சொல்லவில்லை என்று தேடித் தேடி சொல்லிக் கொண்டு சந்தோஷப் பட்டுக் கொள்ளுகிறார்கள். மூவரும் ஒருமித்தக் கருத்தாக மசூதி இருந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் என்று சொன்னதை மட்டும் கவனமாக தவிர்த்து விடுகிறார்கள். அகழ்வாராய்ச்சி முடிவுகளையும் கூட ஞாபகமாக தவிர்த்து விடுகிறார்கள் . வாய்க்கு மெல்ல அவல் ஒன்னும் கிடைக்கலை. வெறும் வாயையாவது மென்று கொள்வோமே

Anonymous said...

மடத்தனமான தீர்ப்பு. மருத்துவர் ராமதாஸ் அய்யாவின் தாத்தாவின் சொத்தை ஒரு ஜமீந்தார் பறித்துகொண்டு அங்கே மாளிகை கட்டிக்கொள்கிறான். ராமதாஸ் அய்யாவின் அப்பா போராடுகிறார். பிறகு ராமதாஸ் அய்யா போராடுகிறார். இறுதியில் அந்த நிலம் ராமதாஸ் அய்யாவின் குடும்பத்துக்குத்தான் சொந்தம் ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு ஜமீந்தார் குடும்பத்துக்கு. மூன்றில் ஒரு பங்கு அங்கு வாடகைக்கு வசிக்கும் ஒருவருக்கு என்று தீர்ப்பு கொடுத்துள்ளது போலிருக்கிறது.

Anonymous said...

ராம்தாஸின் தாத்தா இருந்ததற்கு என்ன ஆதாரம்? இப்போது ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கும் நீதிபதி ராம்தாஸின் தாத்தா பிறக்கும்போது பக்கத்தில் நின்று விளக்கு பிடித்தாரா என்று ஒரு அறிவுஜீவி “வினவு”கிறார்.

எல் கே said...

//நல்லூர் கந்தசாமி கோவிலையோ, மலேசிய பத்துமலை முருகன் கோவிலையோ, கம்போடிய அங்கோர்வாட் கோவிலையோ, இடித்து விட்டு, முஸ்லீம்களுக்கோ,பவுத்தர்களுக்கோ, பிரித்துக் கொடுத்தால், நியாயம் என்று ஏற்றுக் கொள்வீர்களா? ///

அங்க மசூதி கட்டுவதற்கு முன்பு கோவில் இருந்தது .. அதை தெளிவாக சொல்லி இருக்காங்க. பொய் ஒழுங்கா படிங்க. சும்மா கூவாதீங்க

Unknown said...

இதோ படிங்க இந்த ப்ளோக்கை...

முதலில் இராமன் என்றொரு அயோக்கியன்(* மாற்றப்பட்டுள்ளது) பிறந்தானா இல்லையா என்பதற்கே இங்கு ஆதாரமில்லை. இரண்டாவது அயோத்தியில் அவன் அந்த இடத்தில் தான் பிறந்தான் என்பதற்கும் இங்கு ஆதாரமில்லை. 1949இல் இதே ஆர்.எஸ்.எஸ் தான் அங்கு ராமர் சிலையை வைத்தது ,அதற்கு முன்னாள் அங்கு இராமன் சிலை கூட இல்லை என்பது உலகறிந்ததே.

பாபர் அயோத்தியில் கோவிலை இடித்து மசூதி கட்டினார் என்பதால் மசூதி இந்துக்களுக்கு சொந்தம் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதாரமில்லாத ஒரு கேவலமான வாய்ச்சொல்லை இந்து மக்களின் நம்பிக்கையின் குரலாக ஏற்றுக்கொண்டு இவ்வளவு கேவலமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

இந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இந்த தீர்ப்பை குடுமி மன்றம் வழங்கி இருக்கிறது என்றால் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்கும் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆதாரத்துக்கும் பாத்திரமாக காஷ்மீரை விடுதலை செய்து ’இந்து’ய நீதிமன்றம் தீர்ப்பெழுதுமா ?.


வீட்டின் முன் குப்பை கொட்டப்படாமல் தடுக்க விநாயகர் சிலை வைத்திருக்கும் பக்தர்களே .. சாக்கிரதையாக இருங்கள் .. ஒரு காலத்தில் விநாயகர் இங்கு தான் கக்கா போனார் என்று யாரேனும் கேஸ் கொடுத்தால் உங்கள் வீடு இரண்டாகவோ, மூன்றாகவோ கூறு போட்டு காவாளிகளுக்கு குடுமி மன்றத்தால் பிரித்துத் தரப்படும்.

இதுக்கு பேர் தான் மதச்சார்பற்ற இந்திய சனநாயகமாம் .... தூ ....

http://senkodimaruthu.blogspot.com/2010/10/blog-post.html

smart said...

///மலேசிய பத்துமலை முருகன் கோவிலையோ, கம்போடிய அங்கோர்வாட் கோவிலையோ, இடித்து விட்டு, முஸ்லீம்களுக்கோ,பவுத்தர்களுக்கோ, பிரித்துக் கொடுத்தால், நியாயம் என்று ஏற்றுக் கொள்வீர்களா///

ஆமாம். அங்கே இஸ்லாமியர்கள் மசூதியை இடித்துக் கட்டியிருந்தால்
உண்மையில் இந்த ஹிந்துக்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்

UFO said...

பெரியவர் டோண்டு அவர்களே...

எது நியாயமான தீர்ப்பு?

தீவிரவாதிகள் ஊரில் பயங்கரவாதி நாட்டாமையானால் கட்டப்பஞ்சாயத்து இப்படித்தான் இருக்கும்...

இது சட்ட அடிப்படையிலான ஆதாரங்கள் மற்றும் தீர விசாரித்து தரப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லை...

மாறாக...

இது, சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆதாரத்துக்கும் எதிராக அப்பட்டமாய் பட்டப்பகலில் பலர் பார்க்க கொஞ்சம்கூட வெட்கம் இன்றி குற்ற உணர்வின்றி நடத்தப்பட்ட காட்டுமிராண்டி கற்பழிப்பு வன்முறை போர்.

குற்றுயிரும் குலையுயிருமாய் பிறப்புறுப்பு கிழிந்துபோய் ரத்தம் ஓட நடுத்தெருவில் அம்மணமாய் செத்துக்கிடக்கின்றாள்... மூன்று கோட்செக்களால் கற்பழிக்கப்பட்டு வீசி எறியப்பட்ட நீதிதேவதை... கண்கள் மட்டும் இன்னும் அதே கட்டப்பட்டநிலையில்…

இந்த பிறேதத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் எப்போது கருமாதி என்று தெரியவில்லை.

smart said...

///தீவிரவாதிகள் ஊரில் பயங்கரவாதி நாட்டாமையானால் கட்டப்பஞ்சாயத்து இப்படித்தான் இருக்கும்...

இது சட்ட அடிப்படையிலான ஆதாரங்கள் மற்றும் தீர விசாரித்து தரப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லை...

மாறாக...

இது, சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆதாரத்துக்கும் எதிராக அப்பட்டமாய் பட்டப்பகலில் பலர் பார்க்க கொஞ்சம்கூட வெட்கம் இன்றி குற்ற உணர்வின்றி நடத்தப்பட்ட காட்டுமிராண்டி கற்பழிப்பு வன்முறை போர்.

குற்றுயிரும் குலையுயிருமாய் பிறப்புறுப்பு கிழிந்துபோய் ரத்தம் ஓட நடுத்தெருவில் அம்மணமாய் செத்துக்கிடக்கின்றாள்... மூன்று கோட்செக்களால் கற்பழிக்கப்பட்டு வீசி எறியப்பட்ட நீதிதேவதை... கண்கள் மட்டும் இன்னும் அதே கட்டப்பட்டநிலையில்///

சபாஸ் சரியாகச் சொன்னீர்கள். கசாப்பை தூக்கில் போடா வேண்டும். நீங்கள் சொல்லியது தீவிரவாத தக்குதலைக்கு இந்திய வழங்கும் நீதியைத் தானே!

அருள் said...

சுழியம் said...

// //மூன்று நீதிபதிகளும், நீதிபதி கான் உட்பட, தீர்ப்பில் சொன்னது இதுதான்: “ஆம். பாப்ரி கும்மட்டம் கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில் இருந்தது. எனவே, அந்த நிலப்பகுதி இந்துக்களுக்குச் சொந்தம்.” இது புரியாமல் தயை செய்து உளறாதீர்கள்.// //

உளறினாலும் பரவாயில்லை. ஆர்.எஸ்.எஸ் இந்துத்வ பயங்கரவாதக் கூட்டம் கருத்தை திரிக்கிறதே, அது நியாயமா?

அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் "இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது" என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன. டோண்டுவும் அதையே எழுதுகிறார்.

ஏன் இந்த பித்தலாட்டம்?

இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

(இங்கேதான் இராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் கூறினால் - அப்புறம் இராமர் என்ற ஒருவர் இருந்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டியிருக்குமே!)

ராமுடு said...

Jai Sriram...

அரசு said...

இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.
நியாமான தீர்ப்பாக இருந்தால் வாதிக்கோ அல்லது பிரதி வாதிக்கோ சாதகமானதா இருந்து இருக்கும் அப்படி இல்லாமல் குரங்கு அப்பம் பங்குவைத்தமாதிரி ஒரு தீர்ப்பும் அதை இந்துதுவாக்கள் அப்படியே ஏற்றுகொள்வதும் ஒரு சாராருக்கு அநீதி இலைக்கப்பட்டதின் அடயாலமல்லவா!

எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்ற சப்பைகட்டு வேறு.
கலவரம் செய்பவனுக்கு சாதகமான தீர்ப்பாக இருக்கும்போது எப்படி அசம்பாவிதம் நடக்கும். இந்த தீர்ப்பின்மூலம் தீவிரவாதி யார் தீவிரவாதத்தை செய்வது யார் என்று அடயாளம் காணப்பட்டுள்ளது.

சுழியம் said...

@ ஜோ அமலான் etc. etc.

//...According to Hindus, a ruined temple is nothing but debris, unholy. ...//

Can you please confirm that the above is the statement of Justice Khan?

It is YOUR statement. Not his.

Misinterpretation is the soul of christians and christianity.

And, they are carnivorous vultures who are waiting on the tree tops to eat the dead bodies of Hindus and Muslims who fought against each other.

sarath said...

//பாபர் அயோத்தியில் கோவிலை இடித்து மசூதி கட்டினார் என்பதால் மசூதி இந்துக்களுக்கு சொந்தம் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதாரமில்லாத ஒரு கேவலமான வாய்ச்சொல்லை இந்து மக்களின் நம்பிக்கையின் குரலாக ஏற்றுக்கொண்டு இவ்வளவு கேவலமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.//

அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் Archeological society of India (ASI)வால் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த கோயிலை இடித்து மசூதி கட்டியபிறகும் அது பல ஆண்டுகள் ஜன்மஸ்தான் மசூதி என்றே அழைக்கப்ட்டு வந்தது.அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் வால் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த கோயிலை இடித்து மசூதி கட்டியபிறகும் அது பல ஆண்டுகள் ஜன்மஸ்தான் மசூதி என்றே அழைக்கப்ட்டு வந்தது.அந்த மசூதி முன்பு இந்துக்கள் கூடி ராமநவமி கொண்டாடுவது பல நூற்றாண்டு வழக்கம்.16,17ம் நூற்றாண்டில் இருந்த பல முஸ்லிம் அறிஞர்கள் "ராமர் பிறந்த இடத்தில் தான் மசூதி கட்டபட்டது" என பெருமையுடன் பதிவு செய்துள்ளனர்.

Anonymous said...

How long we can go back in history and prove someone has the authority for something?
In my opinion the judgment is absurd.
If that be the case, if we can able to prove (even by belief), whoever migrated to Tamil Nadu must go back, to where they come from. Height of arrogance.

Sridhar

Anonymous said...

How long we can go back in history and prove someone has the authority for something?
In my opinion the judgment is absurd.
If that be the case, if we can able to prove (even by belief), whoever migrated to Tamil Nadu must go back, to where they come from. Height of arrogance. //

we can go back to history as the case requires. Nobody claims muslims or hindus should go back, but only a temple be built in lord Ram's place of birth.It is holy site for Hindus.Muslims can easily build their mosque elsewhere.Why are they so adamant about building a mosque at birthplace of Ram?Who's the religious fanatic here?

Anonymous said...

இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

(இங்கேதான் இராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் கூறினால் - அப்புறம் இராமர் என்ற ஒருவர் இருந்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டியிருக்குமே!)///

ராமர் பிறந்த இடம் என்பதால் தான் வழக்கே.அப்புறம் அதை பேச கூடாது என்றால் எதை பேசுவது?ஏசு என ஒருவர் இருந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லை.ஆனால் ஏசு பிறந்த பெத்லகேமில் "ஏசு பிறந்த இடம்" என்ற சர்ச் இருக்கு.மதங்கள் நம்பிக்கைகளால் ஆனவை.அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என பலநூறு ஆண்டுகளாக இந்துக்கள் நம்பி வந்தது கோர்ட்டில் ஆதாரபூர்வமாக நிருபிக்க பட்டுள்ளது.முகமது ஜெருசலெம் போய் விண்ணுக்கு புராக் வாகனத்தில் போனதாக முஸ்லிம்கள் நம்பி அங்கே ஒரு மசூதியை கட்டி வைத்துள்ளனர்.ஆனால் முகமது நிஜமாகவே ஜெருசலம் போனதில்லை.அது ஒரு நம்பிக்கை தான்.அதை இஸ்ரேல் இடிக்க முயல்கிறது என முஸ்லிம்கள் "நம்பிக்கையின் அடிப்படையில்" ஆவேசமாக எதிர்க்கிறார்கள்.அப்புறம் இந்துக்களுக்கு நம்பிக்கை இருக்காதா?

Anonymous said...

ராமர் பிறந்த இடம் என்பதால் தான் வழக்கே./

Suliam says it is not the case in court.

ஏசு பிறந்த பெத்லகேமில் "ஏசு பிறந்த இடம்" என்ற சர்ச் இருக்கு.மதங்கள் நம்பிக்கைகளால் ஆனவை.

Christians and muslims dont go to courts for judgement for their belief.

அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என பலநூறு ஆண்டுகளாக இந்துக்கள் நம்பி வந்தது கோர்ட்டில் ஆதாரபூர்வமாக நிருபிக்க பட்டுள்ளது.

Silly. How can a court prove a matter of faith and belief?

ஜெருசலெம் போய் விண்ணுக்கு புராக் வாகனத்தில் போனதாக முஸ்லிம்கள் நம்பி அங்கே ஒரு மசூதியை கட்டி வைத்துள்ளனர்.ஆனால் முகமது நிஜமாகவே ஜெருசலம் போனதில்லை.அது ஒரு நம்பிக்கை தான்.அதை இஸ்ரேல் இடிக்க முயல்கிறது என முஸ்லிம்கள் "நம்பிக்கையின் அடிப்படையில்" ஆவேசமாக எதிர்க்கிறார்கள்.அப்புறம் இந்துக்களுக்கு நம்பிக்கை இருக்காதா?

Of course, all of us have belief and faith, which cant be proved by evidences or tangible or circumstances proof. It is you, hindus, that go to court to prove the existence of your gods and goddesses. You are insulting your religion thus.

What is in court is property dispute which the parties involved take as prestige matter.

Hindus all over India are not interested in this. Only a few people will stand benefited. They are instigating all others. But th attempt has failed.

Hindus rely on courts for favourable verdicts so that their religion can survice. Christiantiy and Islam dont rely thus.

It is a shame.

dondu(#11168674346665545885) said...

//Hindus rely on courts for favourable verdicts so that their religion can survice. Christiantiy and Islam dont rely thus.

It is a shame.//
ஆம் கோர்ட்டுக்கெல்லாம் போவதில்லை. நேரடியாகவே அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள். அப்படித்தான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கிறித்துவர்கள் பழங்குடியினரது கலாச்சாரம் சேர்த்து அவர்களையும் அழித்தனர்.

சோம்நாத், அயோத்தியா ஆகிய இடங்களில் கஜினி பாபர் போன்ற காட்டுமிராண்டிஉகள் கோவில்களை இடித்தனர். கோர்ட்டுக்கெல்லாம் போகவில்லை.

It is really a shame.

டோண்டு ராகவன்

சுழியம் said...

@Joe Amalan etc. etc.

Again and again you are repeating what you are saying.

You are talking about Jews and Muslims of Jerusalem and not Hindus of India, and not about the Ayodhya court case.

Please try to answer these two questions:

1. What are the questions about which the Allahabad high court has given the judgement?

2. Do you accept building a mosque on the ground zero of 9/11?

கேள்விக்'குறி' said...

ராமர் 'பிறந்த இடத்தில்'தான் கோவில் கட்ட வேண்டும் என்றால், அதற்கு யசோதையின் உடம்பு அல்லவா வேண்டும்? அங்கேதானே ராமர் பிறந்த இடம் இருக்கிறது!

ஆனால், யசோதையின் பிரேதம் எங்கே? தேடிக்கண்டு பிடித்து எடுத்து வாருங்கள், அந்த பிறேதத்தில் ராமர் 'பிறந்த இடத்தை' தேடி அடையாளம் கண்டு 'அங்கே' ராமருக்கு கோவில் கட்டுவோம்.

டு திஸ் said...

இப்போ ஒரு இடம் ஒருத்தருக்கு வேணும் என்றால் முதலில் ஏதாவது கதை சொல்ல வேண்டும் ராமரு பீமரு என்று.

அப்புறம் தான் சார்ந்த ஏதாவது ஒரு 'பொருளை' இரவோடு இரவாக கொண்டுபோய் திருட்டுத்தனமாய் அங்கே உள்ள கட்டிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.

பிறகு அதை வன்முறை செய்து இடித்துவிடவேண்டும்.

அப்புறம் தொல்லியல் துறை குழிதோண்டி ஆராய்ந்து பார்த்து இதற்கு முன் அந்த இடத்தில ஏதோ கட்டிடம் இருந்தது என்று அறிக்கை கொடுக்கும்.

நீதிபதிகள் இடித்த கதையை, இடிக்கப்பட்ட கட்டிடத்தை , வன்முறையை அதை தொடர்ந்து நடந்த கலவரத்தை எல்லாவற்றையும் விட்டு விட்டு... அந்த இடத்தை மூனாபிரிச்சு... அட போங்கடா... நீங்களும் உங்க மலட்டு நீதியும்...

மொதல்ல அந்த நீதிமன்றத்த இடிங்கப்பா. ஏன்னா நீதியை இடித்து விட்டுதான் அந்த நீதி மன்றமே அங்கே கட்ட பட்துள்ளது.

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கிறித்துவர்கள் பழங்குடியினரது கலாச்சாரம் சேர்த்து அவர்களையும் அழித்தனர்.// //

பழங்குடியினரது கலாச்சாரத்தை அழிப்பது குறித்து பார்ப்பனர்கள் பேசக்கூடாது.

இந்திய நிலப்பரப்பில் வாழும் பெரும்பான்மை மக்களின் நாட்டார் மரபுகளை அழித்து/மாற்றி எல்லோருக்கும் இந்து என்கிற முலாமைப்பூசி - நீங்கள் செய்துவரும் கொடூரங்களை வேறு எவரோடும் ஒப்பிடவே முடியாது.

நாம் எல்லோரும் இந்து - ஆனால் நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன். உனது சுடலைமாடனை நான் வணங்கமாட்டேன். எனது சிவலிங்கத்தை நீ தொட உரிமை இல்லை. ஆனாலும் நாம் எல்லோரும் இந்து என்கிற கேடுகெட்ட நிலை எந்த மதத்திலாவது உண்டா?

Anonymous said...

அடுத்தது காசு, மதுரா. இதுக்கு 100 ஆண்டுகள் மேல் ஆனாலும் பரவாயில்லை. என் பேரனாவது போய் அங்கே வழிபடட்டும்.

சீக்கிரமே தோமா தேமக்களின் சாந்தோம் சர்ச்சையும் இடித்து அங்கே ஒரிஜினல் கபாலீஸ்வரர் கோவில் கட்டுவோம்.

வஜ்ரா said...

தீர்ப்பு தெளிவாகச் சொல்லிய விசயம்.

கோவில் இருந்தது உண்மை. அங்கே அதை இடித்து பாபர் என்ற அரசனால் கும்மட்டம் எழுப்பப்பட்டது உண்மை.

பாபர் மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டி என்று ஒரு போலி செக்குலர்வாதக் கூடாரத்தின் மூஞ்சியில் கரி பூசப்பட்டுவிட்டது. அவர்களால் ஜீரணிக்கவே முடியாத தீர்ப்பாக இது அமைந்துவிட்டது.

அனைத்து மீடியா சேனல்களிலும் போலி செக்குலர்வாதிகள் ரேபிஸ் வந்த நாய் போல் ஒப்பாரிவைத்துச் செல்வதைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோசமாகவும், இன்னொருபக்கம் கவலையாகவும் இருக்கிறது.

"இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்பிகிட்டு இருக்கு" என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்களோ என்னவோ ?

Anonymous said...

@துளசி கோபால்- சாதுக்களின் அமைப்பான நிம்ரோகி அக்காரா காங்கிரசின் பினாமி என்கிறார் குருமூர்த்தி. பார்க்க நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2 அக்.

மற்றபடி இந்தத் தீர்ப்பு மரத்தடி பஞ்சாயத்துதான். சுப்ரீம் கோர்ட்டில் நிற்காது. 400 ஆண்டுக்கு முன்பு நடந்த்தற்கு ஆதாரம் இல்லையாம் ஆனால் 4000 ஆண்டுக்கு முன்பு ராமன் எங்கே பிறந்தான் என்பதற்கு மட்டும் ஆதாரம் இருக்கிறதாம் :-)

போலிசெக்குலரிஸ்டுகளை கல்லால் அடித்துக் கொல்பவன் said...

//
மற்றபடி இந்தத் தீர்ப்பு மரத்தடி பஞ்சாயத்துதான். சுப்ரீம் கோர்ட்டில் நிற்காது.
//

போலி செக்குலர்வாதிகள் எல்லோரும் சொறி நாய்க்கும் மூளைக்காய்ச்சல் வந்த பன்றிக்கு பிறந்தவர்கள் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.

வினவு என்ற பன்றிக்கூட்டம் ஒரு மூத்திரச் சாக்கடையில் எக்கச்செக்கமாக புரண்டு சகதியாகிக்கொண்டிருக்கிறது. அந்த சேற்றில் போய் ஐக்கியமாகாமல் இங்கு வந்ததற்குக் காரணம் என்னவோ ?

Anonymous said...

//
நாம் எல்லோரும் இந்து - ஆனால் நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன். உனது சுடலைமாடனை நான் வணங்கமாட்டேன். எனது சிவலிங்கத்தை நீ தொட உரிமை இல்லை. ஆனாலும் நாம் எல்லோரும் இந்து என்கிற கேடுகெட்ட நிலை எந்த மதத்திலாவது உண்டா?
//

இதைவிட நல்லாவே தோமா தேமக்கள் பிரச்சாரம் செய்வார்கள். இதெல்லாம் ரொம்ப ஓஓஓஓஓல்டு...அருளு.

ஏதுனாச்சும் புதுசா யோசி. மண்டையில் மூளை என்று ஒரு உருப்பு இருக்கிறது. அதைப் பயன் படுத்தவும்.

அருள் said...

Anonymous said...

// //சீக்கிரமே தோமா தேமக்களின் சாந்தோம் சர்ச்சையும் இடித்து அங்கே ஒரிஜினல் கபாலீஸ்வரர் கோவில் கட்டுவோம்.// //

எங்களது விருப்பமும் அதுதான்.

சீக்கிரமே காஞ்சி சங்கரமடத்தையும் இடித்து அங்கே ஒரிஜினல் புத்த விகாரைக் கட்டுவோம்.

சீக்கிரமே திருப்பதி வெங்கடாசலபதி கோயிலையும் இடித்து அங்கேயும் ஒரிஜினல் புத்த விகாரைக் கட்டுவோம்.

Anonymous said...

"சீக்கிரமே தோமா தேமக்களின் சாந்தோம் சர்ச்சையும் இடித்து அங்கே ஒரிஜினல் கபாலீஸ்வரர் கோவில் கட்டுவோம். "

கிருத்துவ்ர்கள் வெறும் தேவாலயத்தை மட்டும் கட்டி திருப்பலி செய்து விட்டுவிட்டு கைகழுவி விட மாட்டார்கள்.

இந்துக்கள் செய்தார்கள்.

சாந்தோம் தேவாலயத்தை இடித்துக்கட்டி கபாலீசுவரருக்கு கோயில் கட்டலாம். ஆனால் கிருத்துவர்கள் செய்த்ததுபோல மருத்துவச்சாலைகள், அனாதை விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், போன்றவற்றையும் சேர்த்துத்தான் கட்டவேண்டும்.

கபாலீசுவரர் கோயிலும் பார்த்தசாரதி கோயிலும் அதைச்செய்யவில்லை. ஆனால் சாந்தோமுக்குப்பக்கத்தில் பாதிரிகளால நடாத்தப்படும் மேலே சொன்னவை இன்றும் இருக்கின்றன. அவற்றில் குற்றம் குறையைக்காட்டி நக்கல் பண்ணுவதைத்தவிர இந்துக்கள் உருப்படியாக எதையும் செய்ய்வைல்லை. இதனாலேயே, இந்து மதம் இன்று வலிவிழந்து போய்க்கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் செய்யத்தயாரென்றால், சாந்தோம் சர்ச்சை இடிக்கலாம்.

இடித்துக்கோயில் கட்டினால் வாழ்வு வருவது பார்ப்ப்னருக்கு மட்டுமே. பிறருக்கு யாதொரு நன்மையும் இல்லை.

Anonymous said...

டோண்டு இராகவன்!

நீங்கள் சொன்னது சரியே. பிறர் வாழ்வுக்கலாச்ச்சாரத்தைச் சிதைத்து தங்கள் கலாச்சாரத்தை மேலேயெழுப்புவது a shameful act.

ஆனால் நான் சொன்னது அதுவல்ல. 60வய்து கூட ஆகாத மனிதர்கள் கருப்புடை அணிந்த மனிதர்கள் நீதிபதிகள் என்ற தோரணையில் ‘எது இந்து மதம்?’ ‘எது இந்துக்கடவுள்’ ‘எங்கே அந்த இந்துக்கடவுள் பிறந்தார்?’எங்கே இவர் பிறந்தார்” என்றெல்லாம் சொல்லித்தர இந்துக்கள் ஏற்றுக்கொண்டு குதூகலிக்கிறார்கள்.

மகமது எங்கே பிறந்தார்? ஜெருசெலம் சென்றாரா ? இயேசு எங்கே பிற்ந்தார்? மூன்று நாட்களுக்குப்பின் உயிர்த்தெழுந்தாரா ? என்பதையெல்லாம் கிருத்துவர்கள், இசுலாமியர்கள் - நீதிபதிகள் என்ற இக்காலத்து ஆட்களிடம் கொடுத்து ‘சொல்லுங்கள்..ஏற்றுக்கொள்கிறோம்” என்பார்களா?

இசுலாமியர், அப்படி எவனாவது சொன்னால், ஃபட்வா வீசி அவனைக்கொன்று போட்டுவிடுவார்கள்.

இதுதான் இந்துக்களுக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடு.

இந்துக்கள் தங்கள் மதததையும் க்டவுளர்களையும் மதிப்பதில்லை.

”இராமர் அ....” என்று ஒருவர் எழுதினால் இன்னொருவர், தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டே தன் பதிவில் வெளியிடுகிறார்.

.இராமர் எப்படி பிறந்தார், எந்த இடம் என்றெல்லாம் இன்னொருவன் அசிங்கமாக எழுதுகிறான். ஆனால் ஒரு இந்து வெளியிடுகிறார். சென்சார்சிப்பே இல்லை.

இப்படி தன் மதத்தை இழிவுபடுத்துபவர்கள் இந்துக்களே.

வெள்ளைக்காரன் கிருத்துவன். அவன் நீதிபதியாக இருந்தான். அவனிடம் ஓடினார்கள் வைணவப்பார்ப்பனர்கள். இவர்களுக்கு அவன் எப்படி எந்த சம்பிரதாயததை எந்த கோயிலின் கடைபிடிக்கவேண்டும் என தீர்ப்பு சொல்லனுமாம். சொன்னான். கேட்டுக்கொண்டார்கள்.

ஆக கிருத்துவனிடம்போய் தன் மதத்திற்கு வழிகேட்ட இந்துக்கள் இவர்கள்.

I am referring to a hundred of cases filed before various courts in TN by Jeeyars and others asking the court to intervene in the disputes: வடகலையா? தென்கலையா? என்ன மரியாதையை கொடுக்கவேண்டும் ? எந்த ஆச்சாரத்தைக் கடைபிடிக்கவேண்டும்? என்றெல்லாம் மனுக்கள். கிருத்துவ வெள்ளைக்காரன் நீதிபதியின் முன்.

In all cases, the disputes were resolved by court judgements; and,
believe it or not, my dear blog readers, the courts in TN, rely on such judgements given during the past century or so, on such judgements as PRECEDENTS. Because, in our jurispruduence, or administration of justice, any precedent, however past it is, is accepted as an authority to quote and settle the matter.

இதைதான் நான் shame என்றேன்.

Anonymous said...

"சீக்கிரமே திருப்பதி வெங்கடாசலபதி கோயிலையும் இடித்து அங்கேயும் ஒரிஜினல் புத்த விகாரைக் கட்டுவோம். "

புத்தவிகாரமும் ஏற்கனவே இருந்த ஆதிவாசிகளின் வழிபாட்டுத்தலத்தை இடிக்கப்பட்டு, அல்லது அவர்கள விரட்டிவிட்டு கட்டப்பட்டிருந்தால்?

கடைசியில் இது ஆதிவாசிகளுக்குத்தான் சொந்தமான நாடு. அவுஸ்திரேலியாவைப்போல.

அப்படி அவர்களைத்தேடி கண்டுபிடித்து ஒவ்வொருவழிபாட்டுத்தலத்தையும் அவர்களிடம் கொடுக்க்லாமா?

So, it is an exercise in futility to talk about - restoring the ancient claims of people.

What should be done right now is: we must draw a time limit whereby, if a place is past a certain time period, the incumbent who has claimed it for a duration of certain period, should have the right to that property.

It is done in all civil cases. The same should have been followed in Ayodya cases, and muslims who have got it from Babar, should be the rightful claimant to the property.

Anonymous said...

Suliam!

My view on Ayodya judgement is as said to Arul.

If you take it as a property, the rightful owners should be muslims.

There is no question of Lord Ram's birth place. If it is and if it is a holy place sacred to Hindus, then, it should be the generosity and good will of muslims to recognise and respect the sentiments of Hindus and give the land or the exact part where Lord Ram is believed to have been born to the Hindus.

Just like the case before the High Court regarding Subramania Bharti's residence in Triplicane. A marwadi bought it legally and it is his, from every corner of justice. Some went to court and the court dismissed the petition. Then, they pleaded before the State Government of TN.

The State Government could not do any thing because the rightful and lawful owner is the marwadi.

Finally, only through good counsel every thing was achieved. His friends told him that the Tamilians, as usual, are sentimental beings and they attach a lot of sentiments to the house where you live. Could you care to consider their sentiments.

The marwadi was generous. Yes, I will. He sold it to TN government for the money the govt could give him. He did not make any unreasonable demands. Good fellow.

Today, in Triplicane, it is Subramania Bhrati Memorial.

Similarly, Suliayma, it is for muslims to have given to you. That would have enhanced the stature of muslims in the eyest of the whole world. Further, that would have been the appropriate trajectory for builing a lasting unity between the two religious communities of India.

இந்துக்கள் செய்தது அடாவடித்தன்ம்.

அருள் said...

இடஒதுக்கீட்டு வழக்குகளில் OBC பிரிவினர் எப்படி நடத்தப்படுகின்றனரோ, அப்படியே அயோத்தி வழக்கில் இசுலாமியர்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளும் நீதிமன்றங்களும் நீதிக்கு ஈடாக மாட்டார்கள் என்பதற்கு அயோத்தி தீர்ப்பு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

PPattian said...

//If you take it as a property, the rightful owners should be muslims.

There is no question of Lord Ram's birth place. If it is and if it is a holy place sacred to Hindus, then, it should be the generosity and good will of muslims to recognise and respect the sentiments of Hindus and give the land or the exact part where Lord Ram is believed to have been born to the Hindus.

Just like the case before the High Court regarding Subramania Bharti's residence in Triplicane. A marwadi bought it legally and it is his, from every corner of justice. Some went to court and the court dismissed the petition. Then, they pleaded before the State Government of TN.

The State Government could not do any thing because the rightful and lawful owner is the marwadi.

Finally, only through good counsel every thing was achieved. His friends told him that the Tamilians, as usual, are sentimental beings and they attach a lot of sentiments to the house where you live. Could you care to consider their sentiments.

The marwadi was generous. Yes, I will. He sold it to TN government for the money the govt could give him. He did not make any unreasonable demands. Good fellow.

Today, in Triplicane, it is Subramania Bhrati Memorial.

Similarly, Suliayma, it is for muslims to have given to you. That would have enhanced the stature of muslims in the eyest of the whole world. Further, that would have been the appropriate trajectory for builing a lasting unity between the two religious communities of India.
//

PERFECT.. EXCELLENT.. 100% AGREED. VERY RARE THINKING AND REALLY OUT OF THE BOX. KUDOS JO AMALAN

அருள் said...

"இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல. ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான். இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான். போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம். ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?"

http://www.vinavu.com/2010/10/01/raman-national-villain/

Anonymous said...

"Vஇந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்பிகிட்டு இருக்கு" என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்களோ என்னவோ ''

சுப்ரீம் கோர்ட்டுக்குப்போயி அவர்கள் அலகாபாத் செய்த்தது கட்டப்பஞ்சாயத்த்தா அறிவுப்பூர்வமாக அலசிய தீர்ப்பா என்று முடிவு செய்யும் வரை காத்திருங்கள்.

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்! PART-1

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்! PART-2

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்! PART-3

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

Anonymous said...

//
சீக்கிரமே காஞ்சி சங்கரமடத்தையும் இடித்து அங்கே ஒரிஜினல் புத்த விகாரைக் கட்டுவோம்.

சீக்கிரமே திருப்பதி வெங்கடாசலபதி கோயிலையும் இடித்து அங்கேயும் ஒரிஜினல் புத்த விகாரைக் கட்டுவோம்.
//

கூறை ஏறி கோழி பிடிக்க வக்கில்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாக்கும்.

முதலில் நீ பெரியார் சாமியாரை நம்புவதை விட்டுப்போட்டு புத்தரை நம்பு. அப்புறம் இங்க வந்து பேசு.

Anonymous said...

அடுத்த 100 ஆண்டுகளில் அயோத்தி மட்டுமல்ல, காசி, மதுரா மற்றும் சென்னை தோமா தேமக்களின் சாந்தோமில் நடக்கப்போவது இது தான்.

PART1, PART2, PART infinity.

எல்லாமே இந்துக்கோவில்கள் ஆகப்போகிறது. அதில் அருள் அவனது பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்து நடத்தப்போகிறார்.

வஜ்ரா said...

//

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html
///

அருள்.

தீர்ப்பளித்ததில் முஸ்லீம் நீதிபதியும் இருக்கிறார்.

மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்ட விசயம் அங்கே கோவில் இருந்தது, இந்துக்கள் அது ஜென்மஸ்தான் என்று நம்பினார்கள், அதை இடித்து மசூதிகட்டப்பட்டது, அதற்கு ஜன்மஸ்தான் மசூதி என்றே பெயரும் வைக்கப்பட்டது என்பது.

இதை மேல் முறையீட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனால் உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணாவாக துலுக்கர்கள் ஆகப்போவது உறுதி.

துலுக்கர்கள் இந்த போலி செக்குலர்வாத ___களை நம்பாமல் இருத்தல் அவர்கள் வாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் காலத்துக்கும் அவர்கள் தீவிரவாதிப் பட்டத்தை சுமந்துகொண்டு திரிவார்கள்.

Anonymous said...

See what Periar has done to Tamilnadu, and others miss out.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97872

சட்டமும் நீதியும் எங்கோ ஓடிப்போய்ட்டாங்க said...

///இதை மேல் முறையீட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனால் உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணாவாக துலுக்கர்கள் ஆகப்போவது உறுதி.///
---அட..! மேல்முறையீடு போடறதுக்கு முன்னாடியே உச்ச நீதி மன்ற தீர்ப்பு... ச்சே...மன்னிக்கணும்... "தாதா அரசியல் அடாவடி கட்டபஞ்சாயத்து தர்பார் அறிக்கை" ரெடியாயிடுச்சு போல இருக்கே...!!!

அதுவும்... பின்னூட்டமிடும் ஆப்ப கூப்ப மங்கி சொங்கி எல்லாம் கூட அதை அறிந்து வைத்து இருப்பது வேதனையிலும் வேதனை.

பாவம் அப்பாவி துளுக்கர்கள்...! இன்னும் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்பிக்கொண்டு உள்ளார்களே...!

அருள் said...

Anonymous said...

// //எல்லாமே இந்துக்கோவில்கள் ஆகப்போகிறது. அதில் அருள் அவனது பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்து நடத்தப்போகிறார்.// //

எனக்கு என்பெற்றோர் முதன்முதலாக மொட்டை அடித்தது காது குத்தியது சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில். அண்மையில் எனது குழந்தைக்கு நான் முதன்முதலாக மொட்டை அடித்ததும் அதே வைத்தீஸ்வரன் கோவிலில்தான்.

மொட்டை அடித்து காது குத்துவது ஒரு திராவிட பண்பாடு, அது பார்ப்பன பண்பாடல்ல. தமிழர்கள் பவுத்த மதத்தை பின்பற்றிய போது தொடங்கிய பழக்க்ம். இன்றும் தொடர்கிறது.

எங்களது பண்பாட்டை, மண்ணின் மரபை நாங்கள் என்றும் தொடர்வோம். அதனை பார்ப்பன மதவெறியோடு ஒருநாளும் இணைத்துப்பார்க்க முடியாது.

கிருத்துவத்திலும் குழந்தைகளுக்கு தேவாலயங்களில் மொட்டையடிப்பதுண்டு. முக்கியமாக, அந்தோணியார் கோயிலில் உண்டு. அங்கு அடிக்கும் மொட்டைக்குப்பெயர்: அந்தோணியார் மொட்டை.

முஸ்லீம்களும் குழந்தைகளுக்கு தர்காவில் மொட்டை அடிக்கின்றனர். கடலூர், நாகை மாவட்ட மரைக்காயர் (தமிழ்) முஸ்லீம்கள் நாகூர் தர்காவில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கினறனர். இதனை இந்து தமிழர்கள் போன்றே சொந்தக்காரர்களுடன் ஒரு விழாவாக கொண்டாடுகின்றனர்.

குழந்தைகளின் முதல்மொட்டையை ஒரு விழாவாகக் கொண்டாடுவது ஆரிய மரபு அல்ல.

""பௌத்த மதம் தந்த வழக்கம் தலையினை மொட்டையடித்துக்கொள்வது. வேத, புராணங்களிலோ தேவார, திவ்வியப் பிரபந்தங்களிலோ இவ்வழக்கத்தைப் பற்றிய பேச்சே இல்லை. திருப்பதி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் சென்று மொட்டையடித்துக்கொள்ளும் வழக்கம் மட்டும் மக்களிடையே பரவலாக உள்ளது. (ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் இவ்வழக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிக்கத்தக்கது.) தலை முடியினைப் பௌத்தத் துறவிகள் மழிகத்தியினால் களைந்து கொள்வார்கள்.

பௌத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக் கூடிய எட்டுப் பொருட்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியைப் புனிதத்தலங்களில் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பௌத்தத் துறவிகளிடமிருந்து தான் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டனர்.""

'தமிழகப் பௌத்தம் : எச்சங்கள்' எனும் கட்டுரையில் தொ. பரமசிவன், ('பண்பாட்டு அசைவுகள்' எனும் நூல், பக்கம் 86 - காலச்சுவடு பதிப்பகம்).

அருள் said...

வஜ்ரா said...

// //தீர்ப்பளித்ததில் முஸ்லீம் நீதிபதியும் இருக்கிறார்.

மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்ட விசயம் அங்கே கோவில் இருந்தது, இந்துக்கள் அது ஜென்மஸ்தான் என்று நம்பினார்கள், அதை இடித்து மசூதிகட்டப்பட்டது, அதற்கு ஜன்மஸ்தான் மசூதி என்றே பெயரும் வைக்கப்பட்டது என்பது.// //

வஜ்ரா, தவறான தகவலைத் தருகிறீர்கள். "ஜென்மஸ்தான்", "இடித்து மசூதிகட்டப்பட்டது" என்ற இரண்டு நிலைபாடுகளிலும் முஸ்லீம் நீதிபதி பார்ப்பன நீதிபதிகளுடன் உடன்படவில்லை. எனவே "மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்ட விசயம் " என்று நீங்கள் குறீப்பிடுவது தவறு.

1. முஸ்லீம் நீதிபதி மதத்தைப்பார்க்காமல் தீர்ப்பளித்துள்ளார். மற்ற இருவரும் தமது பார்ப்பன புத்தியைக் காட்டியுள்ளனர்.

2. "இடித்து மசூதிகட்டப்பட்டது" என்று மூன்று நீதிபதிகளும் சொன்னார்கள் என்பது தவறான தகவல். எஸ்.யூ.கான் தனது தீர்ப்பில் "ஏற்கனவே இருந்த இடிபாட்கள் மீது மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்காக கோயில் எதனையும் இடிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

(No temple was demolished for constructing the mosque. Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a very long time before the construction of mosque and some material thereof was used in construction of the mosque.)

3. சர்ச்சைக்குரிய அந்த இடம்தான் ஜன்மஸ்தான் என்பதையும் நீதிபதி எஸ்.யூ.கான் மறுக்கிறார். அந்தப்பகுதியின் விரிந்த பரப்பில் எங்கேயோ ஜன்மஸ்தான் இருப்பதாக நம்பப்பட்டது, சர்ச்சைக்குறிய மசூதிதான் ஜன்மஸ்தான் என்பது தவறு என்கிறார் அவர்.

(it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small area within that bigger area specifically the premises in dispute.)

எனவே உங்கள் இஷ்டப்படி தீர்ப்பை திரிக்காதீர்.

வஜ்ரா said...

இந்தா ச.நீ.எ.ஓடிப்போயிட்டாங்க என்ற 1/2வேக்காடு.

தீர்ப்பு வரும் வரை தீர்ப்பை மதிக்கணும், சட்டத்தை மதிக்கணும் என்று சொன்ன அறிவு(கெட்ட)ஜீவிகள் தீர்ப்பு வந்த பின், அது அவர்கள் எதிர் பார்த்தது போல் இல்லாததால் "கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு" என்றெல்லாம் சொல்கிறார்கள். இதைவிட ஒரு கேவலமான இரட்டை வேசத்தை எங்கேயும் பார்க்க முடியாது.

இப்படி இரட்டைவேசம் போடும் வேசி மகன்களை நம்பினால் துலுக்கர்களுக்கு "உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா X 10000" தான்.

//
பாவம் அப்பாவி துளுக்கர்கள்...! இன்னும் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்பிக்கொண்டு உள்ளார்களே...!
//

ஆமா சாமி. நாங்கள்ளாம் 1885 ல இருந்து கேஸ் போட்டு உக்காந்திருக்கோம். ஆனால் கேசும் கிடையாது மயிரும் கிடையாது. பாமியான் புத்தர் சிலைகளை இடித்துத் தரை மட்டம் ஆக்கினால் மட்டும் அது அப்பாவித்தனம்.

நீயும் உன் மூஞ்சி மொகறக்கட்டையும். உன்னெல்லாம் ஏன் டா சுனாமி தூக்கல்ல ?

virutcham said...

http://wp.me/p12Xc3-140 அயோத்தி, போலி செகுலர்வாதிகளுக்கு ஐயோ தீ போச்சு…. புஸ்ஸ் …

வஜ்ரா said...

நன்றி அருள்.

கோயிலின் மேல் மசூதி/கும்மட்டம் கட்டப்பட்டது என்பதை மூவருமே ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்.


இத்துடன் மேட்டர் ஓவர். இதைத் தான் போலி செக்குலர்வாதிகள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.ஷர்மா போன்ற இடதுசாரி வரலாற்றுத் திரிபுவாதிகள் செய்வதை விட நான் ஒன்றும் பெருங்குற்றம் செய்து விடவில்லை.

நீங்கள் கோயிலை இடித்து புத்த விகார் கட்டப்போவதாகச் சொல்லியுள்ளீர்கள். அதற்கான வேலையில் இறங்குங்கள். அதில் நீங்கள் வெற்றிபெற்றால், இலங்கையில் ராஜபக்சே உங்களுக்குச் சிலை வைப்பார்.

Anonymous said...

//
No temple was demolished for constructing the mosque. Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a very long time before the construction of mosque and some material thereof was used in construction of the mosque
//

கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்டப்பட்ட கோயில்களை இடித்துத்தான் மசூதி கட்டினார்கள். அதை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்க நினைப்பது தவறு. ஒத்துக்கொண்டால் முன்னேறலாம். இல்லையென்றால் பிரச்சனை பெரிதாகும்.

இந்து போன்ற மாவோயிச குண்டி நக்கி இதழ்களை கோட் செய்வதைத் தவிற்கவும்.

அருள் said...

Anonymous said...

// //இந்து போன்ற மாவோயிச குண்டி நக்கி இதழ்களை கோட் செய்வதைத் தவிற்கவும்.// //

நீங்கள் குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ்.யூ.கான் தீர்ப்பு இந்து நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. அலகாபாத் நீதிமன்ற இணைய தளத்தில் உள்ளது:

http://elegalix2.allahabadhighcourt.in/ayodhyafiles/honsukj-gist.pdf

// ஒத்துக்கொண்டால் முன்னேறலாம். இல்லையென்றால் பிரச்சனை பெரிதாகும்.//

உண்மையான உங்களது 'இந்துத்வ பாசிச வெறிபிடித்த' முகத்தை வெளியே காட்டியதற்கு நன்றி.

வஜ்ரா said...

//
ஜன்மஸ்தான் என்பதையும் நீதிபதி எஸ்.யூ.கான் மறுக்கிறார்
//

ஜென்மஸ்தான் எது என்பது கேள்வி அல்ல.

ஜென்மஸ்தான் என்று நம்பப்படும் நம்பிக்கை தான் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதற்கு ஆம். அந்த நம்பிக்கை உண்மையே என்று பதில் மூன்று நீதிபதிகளும் அளித்துள்ளார்கள்.

Anonymous said...

தீர்ப்பளித்ததில் முஸ்லீம் நீதிபதியும் இருக்கிறார்.

மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்ட விசயம் அங்கே கோவில் இருந்தது, இந்துக்கள் அது ஜென்மஸ்தான் என்று நம்பினார்கள், அதை இடித்து மசூதிகட்டப்பட்டது, அதற்கு ஜன்மஸ்தான் மசூதி என்றே பெயரும் வைக்கப்பட்டது என்பது.

You are telling a lie here.

All the three judges did not say there was a temple there.

Khan said there were the ruins of a temple. NOT A TEMPLE. He implied clearly that no destruction of temple took place. Only ruins. The materials of the ruins were used to build the mosque.

But indutva men like you instigate people to believe that a temple was demolished to build a mosque. You use it as a justification for demolishing the mosque in 1992.

All the three judges did say Hindus believe it as the birth place of Lord Ram.

Ok. Is it for this view that the case was filed - to tell us what Hindus believe?

All of us know the belief. Why should the three judges say it to us?

For e.g. Will you accept only if the courts say to you that Hindus believe Lord Ram is God? If the court say he is not, what will you do? THAT HE IS NOT GOD? silly joke, Vajra?

All the Christians know, all the muslims know, what the Hindus believe.

Accepting what the Hindus believe is one thing.

Accepting the belief itself as true is another.

In case the belief is accepted to be sole truth, a muslim and christian can also become a Hindu

After all he accepts all the beliefs of Hindus as truth, what stops him to accept Hindu religion ?

Vajra, why are you concealing the fact that KHAN SAID NO TEMPLE WAS DEMOLISHED...!

Anonymous said...

"கூறை ஏறி கோழி பிடிக்க வக்கில்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாக்கும்.

முதலில் நீ பெரியார் சாமியாரை நம்புவதை விட்டுப்போட்டு புத்தரை நம்பு. அப்புறம் இங்க வந்து பேசு"

முதலில் தமிழ்ப்பழமொழியையே உன்னால் சரியாக எழுதமுடியவில்லை. மத்தவனுக்கும் புத்திமதியா?

கூறையேறி கோழிபிடிக்கத்தெரியாதவன் வானத்தின்மீதேறி வைகுண்டத்தைப் பிளந்து காட்டுவேனென்றானாம்!

Anonymous said...

கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்டப்பட்ட கோயில்களை இடித்துத்தான் மசூதி கட்டினார்கள். அதை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்க நினைப்பது தவறு. ஒத்துக்கொண்டால் முன்னேறலாம். இல்லையென்றால் பிரச்சனை பெரிதாகும்.

இந்து போன்ற மாவோயிச குண்டி நக்கி இதழ்களை கோட் செய்வதைத் தவிற்கவும்.
//

உன்னிடம் ஒருகேள்வி.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மசூதிகளை கோயிலையிடித்துக்கட்டினார்கள் என்றால், அவற்றையெல்லாம் இப்போது மாற்றி கோயில்களாக்கினால் வாழப்போவது பார்ப்ப்னரே. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாகும்.

மேலும், இந்தியா முழுக்க கிருத்துவ தேவாலயங்களையும் மசூதிகளையும் இடித்துவிட்டு கோயில்களாக்குவதற்குமுன், முதலில் நீ செய்யவேண்டியது இவை:

1. எவனெல்லாம் பிழைக்க வெளிநாட்டுக்குப்போனானோ, அவன் இந்துவானால், இங்கு வந்து விடவேண்டும். இல்லயென்றால், அங்கேயே கொல்லப்படுவான்.

2. இங்குள்ள கிருத்துவர்கள், முச்லீம்களையெல்லாம் இந்துக்களாக மாறுங்கள் என்று சொல்லிவிட வேண்டும். அவர்க்ள் முடியாத்வர்கள் வெளிநாட்டிற்கு ஓடிப்போய்விடுவார்கள்.

உன்னால் இவையிரண்டையும் செய்யமுடியுமானால் மேற்கொண்டு பேசு.

ஏற்கன்வே இந்தியாவின் பெயர் பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் நாறிக்கொண்டிருக்கிறது. மேலும் நாறும்.

Anonymous said...

அதற்கு ஆம். அந்த நம்பிக்கை உண்மையே என்று பதில் மூன்று நீதிபதிகளும் அளித்துள்ளார்கள்.


Vajra is a lier.

No one on earth can say, whether it is a fact that Lord Ram was born and where, 75 lakhs years ago.

What we can say that Hindus believe so.

Judges emphasised that the Hindus believe so.

You are writing here that the judges accept the belief as truth.

உங்களது இந்துமத வெறி உங்கள் கண்களை மறைக்கிறது. எனவே பொய் சொல்கிறீர்கள்.

Anonymous said...

கடவுள் என்பதே ஒரு நம்பிக்கை தவிர வேறொன்றும் இல்லை. நம்புகிறோம்.

டென்னிசன் சொன்னது போல

Believing where we cant prove

அவ்வளவுதான்.

சில நீதிபதிகள் கடவுள் உண்டு என்று நிருபீத்துவிடுவார்களாக்கும்.

கொஞ்சம் யோசித்து எழுதங்கப்பா!

Anonymous said...

தீர்ப்பு வரும் வரை தீர்ப்பை மதிக்கணும், சட்டத்தை மதிக்கணும் என்று சொன்ன அறிவு(கெட்ட)ஜீவிகள் தீர்ப்பு வந்த பின், அது அவர்கள் எதிர் பார்த்தது போல் இல்லாததால் "கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு" என்றெல்லாம் சொல்கிறார்கள். இதைவிட ஒரு கேவலமான இரட்டை வேசத்தை எங்கேயும் பார்க்க முடியாது.

இப்படி இரட்டைவேசம் போடும் வேசி மகன்களை நம்பினால் துலுக்கர்களுக்கு "உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா X 10000" தான்.

//

சொன்னவர்களில் பலர் அரசியல்வாதிகள்.

அனைவருக்கும் தெரியும். இது அலாகாபாத் கோர்ட்டு.

கோர்ட்டின் தீர்ப்பு அறிவுப்பூர்வகமாக எழுத்ப்பட்டு ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும் எனத்தான் நினைத்தார்கள்.

ஆனால் ‘உணர்ச்சிப்பூர்வமாக’ எழுதப்பட்ட்தைக்கண்டு அதிர்ச்சியடைகிறோம்.

நீதிபதிகள் உணர்ச்சிகளுக்கு அப்பால்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும்.

உணர்ச்சிப்பூர்வமாக இருதரப்பினரையும் திருப்திபடுத்தவேண்டும், அல்லது இருவரில் ஒருவரை என்றெல்லாம் எழுதப்படும் தீர்ப்பானது,

கண்டிப்பாக ‘கட்டப்பஞசாயத்து’ தீர்ப்பே என்பதில் என்ன ஐயம்?

எனவே இறுதிக்கோர்ட்டு என்ன சொல்லப்போகிறது என்பதை எதிர்னோக்குவதுதான் தார்மீகக்க்டமை.

வஜ்ரா, அந்த இறுதித்தீர்ப்பை நினைத்து இப்போதே ஏன் மருளுகிறார்?

பயமா?

வஜ்ரா said...

ராமர் கோயில் இருந்தது என்பதையும் அதன் மீது கும்மட்டம் எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை இடித்துக் கட்டினார்களோ, இடிந்த பின் கட்டினார்களோ. கீழே கோயில் இருக்கு. கேஸ் முடிந்தது.

இதற்கு மேல் கிருத்தவ அடிப்படைவாதி, மூளை மழுங்கிய சிலுவை தாங்கி, மற்றும் அறிவு கெட்ட நாதாரிகளிடம் எல்லாம் வாக்குவாதம் செய்ய எனக்கு நேரமில்லை.

Anonymous said...

வெளியில் இருந்து ஒடி வந்த பார்ப்பானுக்கு, இந்தியாவில் இடம் கொடுத்ததால் என்னுடைய கடவுள் இங்க பொறந்தார், அங்க பொறந்தார்னு உங்க வீட்டையே கூட இடித்து கோயில் கட்டிபுடுவானுங்க. இவனுன்களப் பற்றி பெரியார் சொன்னது உண்மை என்றாலும்...இன்னொரு நல்ல போராளியான ...பாரதியார் என்ன சொன்னார்?

பேராசைக் காரனடா பார்ப்பான். அது நூறு சதவீதம் உண்மை. அலைவான் , அடுத்தவன் சொத்துக்கு , பணத்துக்கு. கொள்ளை அடிப்பான் அடுத்தவன் உரிமைக்கு. பார்ப்பான் உள்ள புகுந்தா எதுவுமே உருப்படாது.

தூயராஜா said...

உண்மையான ஆர் எஸ் எஸ் காரங்களும் போலி நாத்திகவதிக்களுமான நான்கு 'ஆல் இன் ஆல் அழுக்கு ராஜாக்களை' ஒரு வாரமாய் பதிவிலோ பின்னூட்டத்திலோ எங்குமே காணவில்லை.

அயோத்தி தீர்ப்பு வந்த நாள் முதல் இன்னும் மகிழ்ச்சியில் குடித்து குடித்து குதூகலித்து இன்னும் கொண்டாடி முடிந்த பாடில்லை போலும்...

கண்டு பிடித்து தருபவர்களுக்கு நூறு பின்னூட்டங்கள் இனாம்...

அருள் said...

வஜ்ரா said...

// //ராமர் கோயில் இருந்தது என்பதையும் அதன் மீது கும்மட்டம் எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை இடித்துக் கட்டினார்களோ, இடிந்த பின் கட்டினார்களோ. கீழே கோயில் இருக்கு. கேஸ் முடிந்தது.// //

உங்களுக்கு சாதகமான அம்சங்களைப் பற்றி மட்டும் "செலக்டிவ் அம்னீஷியா"வுடன் பேசினால் எப்படி?

பாதகமான அம்சங்களையும் குறித்துக்கொள்ளுங்கள்:

1. கோவிலின் இடிபாடுகள் மீதோ, இடிந்த கோவிலின் எச்சங்களைக் கொண்டோ பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கலாம். அங்கிருந்த கோவிலை பாபரோ, அவருக்கு பின்வந்தவர்களோ இடிக்கவில்லை. அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. (அதாவது முகலாயர்கள் இராமர் கோவிலை இடித்தார்கள் என்று நீங்கள் இனி வம்புவளர்க்க முடியாது).

2. அது இராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை, அவ்வளவுதான். (அதாவது, இராமர் என்ற ஒருவர் இருந்ததற்கோ, அவர் அங்கேதான் பிறந்தார் என்பதற்கோ எந்த அடைப்படை ஆதாரமும் இல்லை. அதுதான் இராமர் பிறந்த இடம் என்பது நீதிமன்ற கருத்து அல்ல)

3. பாபர் மசூதியின் உள்ளே உள்ள ராம் லல்லா உள்ளிட்ட சிலைகள் 1949 இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டவையே.

4. சர்ச்சைக்குறிய இடத்தில் இந்துக்களைப் போன்று இசுலாமியர்களுக்கும் உரிமை உண்டு. (அதாவது, அந்த இடத்தின்மீது இந்துக்கள் இனி ஏகபோக உரிமைக் கொண்டாட முடியாது.)

வஜ்ரா said...

அருள்


தீர்ப்பின் அனைத்துப் பக்கங்களையும் படித்துவிட்டீர்களா ?

நீங்கள் படித்த அதே தலைப்புச்செய்திகளைப் படித்துத்தான் நானும் சொல்கிறேன்.

இந்துக்களுக்குப் பாதகமாக விசயம் இருக்கும் பட்சத்தில் மேல் முறையீட்டை இந்து அமைப்புகளே செய்யும்.

அதுவரை கொஞ்சம் அடங்குங்கள்.

வஜ்ரா said...

//
உங்களுக்கு சாதகமான அம்சங்களைப் பற்றி மட்டும் "செலக்டிவ் அம்னீஷியா"வுடன் பேசினால் எப்படி?
//

Its a leaf out of your book of tricks.

Anonymous said...

//

. சர்ச்சைக்குறிய இடத்தில் இந்துக்களைப் போன்று இசுலாமியர்களுக்கும் உரிமை உண்டு. (அதாவது, அந்த இடத்தின்மீது இந்துக்கள் இனி ஏகபோக உரிமைக் கொண்டாட முடியாது.)

//

ஒழுங்காப் படிச்சுட்டு வந்து பேசு ஓய்.

இந்துக்களுக்கு உரிமை உண்டு என்று இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு 1/3 பங்கு தான். அதுவும் இடத்தைப் பிரிக்க முடியாத பட்சத்தில் அரசே அதே அளவு இடத்தை வேறு பகுதியில் இஸ்லாமியர்களுக்கு வழங்கும். இதெல்லாம் பின்னால் நிகழக்கூடும்.

Anonymous said...

//
ஏற்கன்வே இந்தியாவின் பெயர் பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் நாறிக்கொண்டிருக்கிறது. மேலும் நாறும்.
//

இடது சாரி பத்திரிக்கைகள் படிப்பவர்களுக்கு மூளையில் நட்டு லூசு என்று அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் ஒரு கட்டுரை நேச்சர் இதழில் 2145 ஆண்டு வெளியாகிவுள்ளது. ஆனால் அதைப்படிக்க ஜோ.மலம் உயிருடன் இல்லை.

Anonymous said...

//ராமர் கோயில் இருந்தது என்பதையும் அதன் மீது கும்மட்டம் எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை இடித்துக் கட்டினார்களோ, இடிந்த பின் கட்டினார்களோ. கீழே கோயில் இருக்கு. கேஸ் முடிந்தது.

இதற்கு மேல் கிருத்தவ அடிப்படைவாதி, மூளை மழுங்கிய சிலுவை தாங்கி, மற்றும் அறிவு கெட்ட நாதாரிகளிடம் எல்லாம் வாக்குவாதம் செய்ய எனக்கு நேரமில்லை. //

வஜ்ராவுக்கு நேரம் இல்லை...ஆனால் சுப்ரீம் கோர்ட்டுக்கு இருக்கும்.

பாப்ரி மஸ்ஜித்-இராமர் கோயில் பிரச்ச்னை வஜ்ரா குறிப்பிடும்
கிருத்தவ அடிப்படைவாதி, மூளை மழுங்கிய சிலுவை தாங்கிகள் தலையிடாதபோது அவர்களைப்பற்றி வஜ்ரா ஏன் எரிச்சல்படுகிறார்?

//அதை இடித்துக் கட்டினார்களோ, இடிந்த பின் கட்டினார்களோ. கீழே கோயில் இருக்கு. கேஸ் முடிந்தது//

முதலில் இடித்துக்கட்டியது என்றுதான் பீலாவிடப்பட்டது. இங்கேயும் வஜரா அதைத்தான் எழுதினார்.

இல்லை..அது இடிபாடுகள் மட்டுமே என்று நான் சொன்னவுடன் வஜரா இறங்கி வந்து விட்டார்.

கிடக்கட்டும்.

இடிபாடுகளை வைத்து பாபர் கட்டினார். கோயிலை இடித்துக்கட்டவில்லை.

பின்னர் ஏன் மசூதியில் மேலேறி உடைக்கிறீர்கள்/

உடைத்தது ஒரு சிம்பாளிக் ஆக்ட். அதாவது இந்திய முசுலீம்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை. அப்படித்தான் பார்க்கப்பட்டு கலவரங்கள் நடந்த்தன். தூண்டிய்வர்கள் வஜரா போன்ற இந்துத்வாவினர்.

மசூதி உடைப்பு வெறும் இராமர் கோயில் பிரச்னைமட்டுமல்ல.

நீயா நானா என்ற திமிரான போக்கே.

கேஸ் முடியவில்லை. கட்டப்பஞசாயத்து தீர்ப்பை வைத்து டான்ஸ் ஆடினால் சரியா?

சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒருவேள அவர்களும் இந்துக்கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் கட்டினார் என்றால், கேள்வி:

இப்போது பாபர் மசூதியை உடைக்கலாமா?

தாஜ்மஹல் எதன் மீது கட்டப்ப்ட்டதோ, மதுரை மீனாட்சி கோயில் எதன் மீது, திருப்பது கோயில் எதன் மீது, சாந்தோம் சர்ச் எதன் மீது, நெல்லையப்பர் கோயில் எதன்மீது, வடபழனி கோயில் எதன்மீது, ஆயிரம் விளக்கு கோயில் எதன் மீது -

என்றெல்லாம் அகழ்வாராய்ச்சி பண்ணி, அதன் முடிவின் படி அவற்றை இடித்து ஆராருக்குப்போய்ச்சேரவேண்டுமோ அவர்களுக்கு கொடுப்பதுதான் நீதி.

நிறைய பௌத்த கோயில்கள், ஜெயின் கோயில்கள், ஆதிவாசிகள் கோயில்கள் மீட்கப்படும். ஆரார் எங்கு திருட்டுவேலைப்பண்ணினார் என நிரூபிக்கப்படும்.

இராமர் கோயில் மட்டுமே சிறப்பு எனாதீர். மற்ற கோயில்கள் மற்றவருக்குச்சிறப்பு.

சரித்திரத்தைக் குடை. நீதி வழங்கு எல்லாருக்கும் சமமாக.

இந்துக்களுக்கு மட்டும் இந்த நாடு சொந்தமா என்று பார்க்கலாம்.

அருள் said...

Anonymous said...

// //ஒழுங்காப் படிச்சுட்டு வந்து பேசு ஓய். இந்துக்களுக்கு உரிமை உண்டு என்று இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு 1/3 பங்கு தான். அதுவும் இடத்தைப் பிரிக்க முடியாத பட்சத்தில் அரசே அதே அளவு இடத்தை வேறு பகுதியில் இஸ்லாமியர்களுக்கு வழங்கும். இதெல்லாம் பின்னால் நிகழக்கூடும்.// //

உங்கள் இஷ்டத்திற்கு திரிக்காதீர். "இடத்தைப் பிரிக்க முடியாத பட்சத்தில் அரசே அதே அளவு இடத்தை வேறு பகுதியில் இஸ்லாமியர்களுக்கு வழங்கும்." என்றெல்லாம் தீர்ப்பில் எதுவும் இல்லை. உமது விருப்பத்தைத் திணிக்காதீர். ஏதோ வெற்றி பெற்றுவிட்டோம் என்று இருமாப்பில் உளறாதீர்.

தீர்ப்பை இப்படியும் புரிந்துகொள்ளலாம். முஸ்லீம்களுக்குக்கு உரிமை உண்டு என்று இருக்கிறது. இந்துக்களுக்கு 2/3 பங்கு தான்.

முஸ்லீம்களுக்கு அதே இடத்தில்தான் பங்கு வழங்கப்பட்டுள்ளது. வேறுபகுதியில் அல்ல.

ஒழுங்காப் படிச்சுட்டு வந்து பேசு ஓய்:

Justices S U Khan

“all the three sets of parties, i.e. Muslims, Hindus and Nirmohi Akhara are declared joint title holders of the property/ premises in dispute as described by letters A B C D E F in the map Plan-I prepared by Sri Shiv Shanker Lal, Pleader/ Commissioner appointed by Court in Suit No.1 to the extent of one third share each for using and managing the same for worshipping”

Justices Sudhir Agarwal

“It is however made clear that the share of muslim parties shall not be less than one third (1/3) of the total area of the premises and if necessary it may be given some area of outer courtyard. It is also made clear that while making partition by metes and bounds, if some minor adjustments are to be made with respect to the share of different parties, the affected party may be compensated by allotting the requisite land from the area which is under acquisition of the Government of India.”

Anonymous said...

தாஜ்மஹல் எதன் மீது கட்டப்ப்ட்டதோ, மதுரை மீனாட்சி கோயில் எதன் மீது, திருப்பது கோயில் எதன் மீது, சாந்தோம் சர்ச் எதன் மீது, நெல்லையப்பர் கோயில் எதன்மீது, வடபழனி கோயில் எதன்மீது, ஆயிரம் விளக்கு கோயில் எதன் மீது -

என்றெல்லாம் அகழ்வாராய்ச்சி பண்ணி, அதன் முடிவின் படி அவற்றை இடித்து ஆராருக்குப்போய்ச்சேரவேண்டுமோ அவர்களுக்கு கொடுப்பதுதான் நீதி. ////

வழக்கு போடுங்க. தீர்ப்பு சாதகமா வந்தால் இடிச்சுக்கலாம்.

Anonymous said...

"வழக்கு போடுங்க. தீர்ப்பு சாதகமா வந்தால் இடிச்சுக்கலாம்."

இந்தியாவில் பிரச்னையைக்கிளப்புபவர்கள் இந்துத்வாவினரே.

இசுலாமியரோ கிருத்துவரோ எங்கள் வழிபாட்டுத்தலத்தை இந்துக்கள் இடித்துக் கோயில் கட்டினர் என்று சொல்லவில்லை.

உடனே நாங்கள் அப்படி செய்யவைல்லை. எனவே சொல்லவைல்லை எனாதீர்.

இது ஒரு உதாரணம் அவ்வளவுதான். அவர்கள் மத்த்தைப்பரப்புகிறார்கள். அவர்கள அதைசெய்கிறார்கள்; இதைச்செய்கிறார்கள் எனச் சொல்லி மக்களிடையே பிளவுபடுத்துவதும், விநாயகர் ஊர்வலத்தை அரசிய்லாக்கி மக்களை அடித்துக்கொள்ளவைப்பதும், அனுமாரை ஒரு தீவிரவாதியாக சிந்த்தரித்து போஸ்டர் போட்டு மிரட்டுவதும், இராமரை ஒரு மல்யுத்த வீரரைப்போல படம் வரைந்து ஒட்டி மிரட்டுவதும், உயிரோடு குழந்தைகளை எரிப்பதும், சர்ச்சுகளை உடைப்பதும், மதம் என்ற பெயரில் பெண்களை அடிப்பதும் எல்லாம் செய்துவிட்டு,

Hindus are tolerant and peaceful people

என்று வசனம் பேசுவதும் இந்துக்களே.

அருள் said...

ராமர் பிறந்த இடம் - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் கருத்து:

""நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை ஆன்மீகப் புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்காக நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்ததானே வேண்டியுள்ளது.""

அய்யோ பாவம் முதல்வர். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?

ஏதாவது ஒரு பிடிக்காதவரின் இடத்தக்காட்டி அங்குதான் ராஜராஜன் இறந்தான் என்று கட்டுக்கதையை கட்டிவிட்டால் போதாதா?

அப்புறம் இருக்கவே இருக்கு நீதிமன்றம் - மக்கள் நம்புகிறார்கள் என்று தீர்ப்பளித்துவிடாதா?

அருள் said...

தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆதாரங்கள் குறித்து பேசுகிறார்:

""ஆராய்ச்சிகள் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.""

என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழனின் நிலை பரிதாபகரமானது. வரலாற்று ஆதாரங்களின்படி தமிழனுக்கு 3 ஆயிரம் ஆண்டு நாகரீகம் உண்டு. ஆனால், மூடநம்பிக்கை, கட்டுக்கதைகளின் படி ஆரியர்கள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள்.

3 ஆயிரம் பெரிதா? 17 லட்சம் பெரிதா?

அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!

Anonymous said...

திரேதா யுகத்தில் ராமாவதாரம்
கிருத யுகத்தில் நரசிம்மாவதாரம் என்று தான் நினைத்திருந்தேன்.


வாழ்க பகுத்தறிவு.

Anonymous said...

//
அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!
//

ஆதாரத்தைத் தேடும் முன் முதலில் அறிவைத் தேடுங்கள் அருள்.

முதலில் சாதா தோசை சாப்பிடப்பழகுங்கள். பின்னர் ஸ்பெசல் தோசை சாப்பிடலாம்.

புரியல்லையா.

முதலில் சாதா அறிவை வளர்க்கவும் பின்னர் பகுத்து அறிவை வளர்க்கலாம்.

Anonymous said...

//
இப்போது பாபர் மசூதியை உடைக்கலாமா?
//

பாபர் மசூதி என்று இதுநாள் வரை அழைக்கப்பட்டது ஒரு மசூதியே அல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை கவனிக்கவும்.

Anonymous said...

ஆதாரத்தைத் தேடும் முன் முதலில் அறிவைத் தேடுங்கள் அருள்.

முதலில் சாதா தோசை சாப்பிடப்பழகுங்கள். பின்னர் ஸ்பெசல் தோசை சாப்பிடலாம்.

புரியல்லையா.

முதலில் சாதா அறிவை வளர்க்கவும் பின்னர் பகுத்து அறிவை வளர்க்கலாம். "


17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்ததாகச்சொல்லப்படுபவரின் ஜன்ம பூமி இதுதான் என்று எப்படி கரெக்டா சொல்றீங்க ?

அப்போ கரெக்டா சொல்றவங்களுக்கு இருக்கிறது பகுத்தறிவா? இல்லை கேட்பவனுக்கா?

உங்களிடம் இருப்பது என்ன அறிவு?

எல்லாமே ஒரு நம்பிக்கைதான். நம்பிக்கையை என்றுமே ரொம்ப உசந்த அறிவாககொள்ள முடியாது.

நம்பிக்கை பிறருக்கு கெடுதல் செய்யாபட்சத்தில், ஓகே. இல்லாவிட்டால் அதைப்பரப்புவனை உதைக்கணும்.

Anonymous said...

வஜரா, விருட்சம் போன்றோர் இதைப்படிக்கலாம்:

News today:

"In a setback, the All India Muslim Personnel Law Board said it would bcome a party to the Ayodhya title suit case and challenge the Allahabad HC verdict in the Supreme Court, So far, the Sunni Waqf has been the main party. "The court has ignored facts....and pronounced verdict on the bais of theology. The verdict has left no scope for rconcilation", Board convenor said.

Anonymous said...

பாபர் மசூதி என்று இதுநாள் வரை அழைக்கப்பட்டது ஒரு மசூதியே அல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை கவனிக்கவும்."

ஆனால், நீங்கள் எப்படி 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்குதான் இராமர் அவதாரம் செய்தார் என்று நம்புவது போல, இசுலாமியரும் நம்புகிறார்கள் அது மசூதி யெனறு. அப்படியே இல்லாவிட்டாலும், அஃது ஒரு புனிதமான இடம் என்றாவது நம்புகிறார்கள்.

எனவே அதன் மேலேறி அதை உடைப்பது, உங்கள் பெரிய கோயிலின் மேலேறி உடைப்பதற்குச் சமமாகும்.

Anonymous said...

TOI special correspondent Malini Nair reports today:

STRIFE-TONR AYODYA NOT ON PILGRIMS' MUST-VISIT LIST

The Ayodhya issue may ahve swallowed national mind-space over the last few days but the fact is that it hardly figures on north India's pilgrim circuit of the devout Hindu outside the cow-helt.

The biggest tour operators on the terrth trail, and that includes IRlys Package deals say, there is no interest whatsover in exploring the land of Rama's birth, despite the buzz around it. A fairly unaninmous listing of Top 10 favored pilgrimages include:

Chadham, Hardwar, Rishkesh, Varanasi, Allahabad, Mathura, Vaishnodevi and occasionally Kurushetra but almost never Ayodhya. This may not necessarily mean that passions on the subject do not run high among pilgrims but none of them are even halfway keen for a darshan of the strife-tron site. For the devout, Ayodhya does not qualify as a must-do.

In an average year, the favorite tour operator of middle class south Indians Panicker Travels deals with about 40 to 50 thousand pilgrims. The pilgrim season which last mainly between May-Nov sess worshippers heading mostly for Chardham. This includes Yamunotri, Gangotri, Kedernath and Badrnath. "Our Pilgrim tours have growqn sever fold since asharams strated orgainsing spiritual camps." says Babu Panicker who has been in the business since 1967. "Ayodhya figures nowhere on the company's atractions. We haven't really had any requests", he says.

The new destinations that have caught the imagination of the pilgrims are Kurushetra and Kailash-Mansarover. In Kerala, this is largely thanks to the growing influence of the manyu powerful ashrams including Abhedananada, Narayanalayam, School of Bhagavat Gita, and the Chinmaya Vidyalaya. All of them are having big audiences for their discourses on Gita, Ramayanana, Mahabarata, Narayaneeyam,and Bhagavat Purana and the placed metioned in them are popular for their on-site discourses.

"The idea is to get devotees to connect with places that are important in Hindu mythology" says Girish of Uday Chaitanya a\cult which takes around 400 pilgrims everywhere on the Chardham trail, and someties to Dwaraka and Kurukshetra. "Ayodhya is too tough to deal with, given security and other issues. All we could do there was to stand some distance away from the disputed site and have quick talk on its significance".

Among the biggest operators in the west, esp. for the rravel-happy Gujaratis, is Raj Travels. With their reputation for offering comfortable tours, they deal with over 300 families every year on the pilgrim circuit.

The biggest pilgrim operator in the East is Kolkata based Kundu Travels. Every year it takes around 10000 travellers to religious destinations, mostly in the mountains. Badrinath, Kedarnath and Haridwar-Rishikesh are the most popular destinations. "We have never had inquiries for Ayodhya at all" says Soumitro Kundu.

But does the average pilgrims disinterest in Ayodhya indicated a lack of significance in the Hindu scheme of things? No, says commentator Cho Ramasamy. Hinduism accomodates several streams of religiosity. Not everyone goes to Rameshwaram but does that make them non-religious? Ayodhya is still a place of great significance no matter whether it features on the pilgrim trail or not.

Anonymous said...

//
நம்பிக்கை பிறருக்கு கெடுதல் செய்யாபட்சத்தில், ஓகே. இல்லாவிட்டால் அதைப்பரப்புவனை உதைக்கணும்.
//

உன் கடவுள் பொய்க்கடவுள் நான் நம்பும் கடவுள் மட்டுமே உண்மை.
பொய்க்கடவுள் சிலைகளை உடைப்பது என் நம்பிக்கை என்று சொல்பவனை நீ முதலில் உதை. பின்னர் என்னிடம் வந்து பேசு.

Anonymous said...

உன் கடவுள் பொய்க்கடவுள் நான் நம்பும் கடவுள் மட்டுமே உண்மை.
பொய்க்கடவுள் சிலைகளை உடைப்பது என் நம்பிக்கை என்று சொல்பவனை நீ முதலில் உதை. பின்னர் என்னிடம் வந்து பேசு.
உன் கடவுள் பொய்க்கடவுள் நான் நம்பும் கடவுள் மட்டுமே உண்மை.
பொய்க்கடவுள் சிலைகளை உடைப்பது என் நம்பிக்கை என்று சொல்பவனை நீ முதலில் உதை. பின்னர் என்னிடம் வந்து பேசு.''

அவன் முதல்லே..நீ ரெண்டாவதென்றெல்லாம் சொல்லி தப்ப முடியாது.

எல்லாரையும் ஒரே நேரத்தில் உதைக்கணும்.

அதற்கு சட்டம் போடலாம். எவனெல்லாம் மூட நம்பிக்கைகளைப்பரப்பி அப்பாவி மக்கள் சிந்தனையை மழுங்கடிக்கிறானோ, அவனை பத்தாண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கவேணும்.

ஒரே நேரத்தில் நீயும் அவனும் சேர்ந்து உள்ளெ போனால்தான் நாடு உருப்படும்.

‘வேப்பரமர உச்சியினிலேயிருந்து பேயொன்னு ஆடுதுன்னு சொல்லிவப்பாங்க; உன் மூளையை மழுங்கடிப்பாங்க.
வேலையத்த வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை நம்பி சோர்ந்துவிடாதே”

என்ற பாடல் அவனைப்பற்றியும் உன்னைப்பற்றியும் எச்சரிக்கை செய்யத்தான் எழுதப்பட்டது!

virutcham said...

மேல் முறையீட்டுக்கு யாராவது போவாங்க என்பது தீர்ப்பு வருவதற்கு முன்பே கடைக்கோடி இந்தியனுக்கும் தெரிந்த விஷயம்.
இன்றைய அமைதி பல சந்தர்ப்பவாதிகளுக்கு அதிர்ச்சி. இப்படி மேல் முறையீடு வருவதை பார்த்து அவர்களுக்குள் சந்தோசம்.
இதைத் தொடர்ந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம்.

Anonymous said...

ஜோ வழக்கம் போல் வழவழ கொழகொழவென்று அடித்துவைத்திருக்கிறது.

கடைசி பின்னூட்டத்தில் என்ன மயித்தைச் சொல்லவந்தது என்றே தெரியவில்லை. அயோத்தி புனித யாத்திரையில் இல்லையென்றாலும் அது மிக முக்கிய புனித ஸ்தலம் என்கிற கட்டுரையை காப்பிபேஸ்ட் செய்து அருள் போல் செல்ஃப் அடித்திருக்கிறது.

//
ஆனால், நீங்கள் எப்படி 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்குதான் இராமர் அவதாரம் செய்தார் என்று நம்புவது போல, இசுலாமியரும் நம்புகிறார்கள் அது மசூதி யெனறு. அப்படியே இல்லாவிட்டாலும், அஃது ஒரு புனிதமான இடம் என்றாவது நம்புகிறார்கள்.
//

இதுக்குத் தான் மூன்றில் ஒரு பங்கு.

அது மசூதியே இல்லை என்று சர்வ நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் ... கோயின்ந்தோ கோஓஓஓஓஓயின்ந்தோ தான்.

Anonymous said...

//
‘வேப்பரமர உச்சியினிலேயிருந்து பேயொன்னு ஆடுதுன்னு சொல்லிவப்பாங்க; உன் மூளையை மழுங்கடிப்பாங்க.
வேலையத்த வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை நம்பி சோர்ந்துவிடாதே”
//

எச்சப்பிரியாணி தின்னுட்டு நோம்புக்கஞ்சி குடிச்சுட்டு பாடுற பாட்டப்பாரு. வெளக்கெண்ணை.

வஜ்ரா said...

//
இன்றைய அமைதி பல சந்தர்ப்பவாதிகளுக்கு அதிர்ச்சி. இப்படி மேல் முறையீடு வருவதை பார்த்து அவர்களுக்குள் சந்தோசம்.
இதைத் தொடர்ந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம்.
//

சரியாகச் சொன்னீர்கள் விருட்சம்.

இந்த செக்குலரிஸ்டுகளுக்கு கலவரம் வரவில்லையே என்று ஏக்கம். அதுவும் தீர்ப்பு இந்துக்களுக்குப் பாதகமாக வந்து கலவரம் வெடித்திருந்தால் ஏக குஷியாகியிருப்பார்கள். இந்துக்களை தாக்க ஒரு தடி கிடைத்திருக்கும். எல்லா டீ.வி சேனல்களிலும் தோன்றி இந்து என்றால் திவிரவாதி என்று முழங்கியிருப்பார்கள். கலவரத்துக்கு டீ.வியில் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு வழங்கியிருப்பார்கள். வழக்கம் போல் இளிச்சவாய இந்து அமைப்பு தான் குற்றவாளியாகியிருக்கும். சேடிஸ்ட், மேசோகிஸ்ட் செக்குலரிஸ்டுகள்.

வஜ்ரா said...

Justice Agarwal noted, upholding the ASI findings that a Nagara style northern Indian temple existed prior to the disputed structure. HC was also surprised to note the "zeal" in some of the archaeologists and historians appearing as witnesses on behalf of the Sunni Waqf Board who made statements much beyond reliefs demanded by the Waqf.

எவ்வளவு கொடுத்தாங்களோ அதுக்கு மேலேயே வேலை செஞ்சும் ஒரு மசுரையும் புடுங்க முடியல்லையாம். உயர் நீதிமன்றம் சொல்லிருக்கு.

இந்த மார்குசுவாத, மூளையில் போலியோ அட்டாக் வந்த ஹிஸ்டாரியன்களக்கெல்லாம் ஏன் கோபம் வருகிறது என்று இதைப்பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

"மேல் முறையீட்டுக்கு யாராவது போவாங்க என்பது தீர்ப்பு வருவதற்கு முன்பே கடைக்கோடி இந்தியனுக்கும் தெரிந்த விஷயம்.
இன்றைய அமைதி பல சந்தர்ப்பவாதிகளுக்கு அதிர்ச்சி. இப்படி மேல் முறையீடு வருவதை பார்த்து அவர்களுக்குள் சந்தோசம்.
இதைத் தொடர்ந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம். "

விருட்சம்!

மேல்முறையீட்டினால் வரும் ந்ன்மைகள்:

இந்திய ஜனநாயகத்தின் நேர்மை உலகுக்குத் தெரியும். நீதி புரள்வதாக நினைத்தோர் மேல் முறையீடு செய்து, அம்முறையீடு அவர்களை ஆதரிக்கும்போது மகிழ்ந்து, இல்லாவிட்டால், இறுதித்தீர்ப்பை கடமையுணர்வோடு ஏற்றுக்கொள்ளும்போது, இந்திய மக்களின் ஜனநாயக நேர்மை உலகுக்குத் தெரியும்.

2.இந்தியாவில் நீதிபதிகள் உணர்ச்சிகரமாக கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு எழுதும்போது அதை உச்சனீதிமன்றம் சரிசெய்து, அறிவுப்பூர்வமான நீதி வழங்கும்போது, இந்திய ஜனநாயகத்தில் நீதி எப்படி என்பது உலகுக்குத்தெரியும்.

ஜன்நாயகத்தின் மூன்று பெரும் தூண்களுள் நீதிமன்றமும் ஒன்றாகும். அது பலமாக இருக்கிறதா என்றைதை வைத்தே உலகு நம்மை மதிக்கும்.

உச்சனீதிமன்றம் இக்கட்டப்பஞ்சாயத்தைக் கண்டிக்கும்போது அது பிற நீதிபதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

எனவே, உச்சனீதிமன்றம் செல்வதும், அது தரப்போகும் தீர்ப்புமே இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

பிறர் நீங்கள் சொல்வதைப்போல கலகக்காரர்களாகயிருந்தாலும், இது நன்மையில்தான் முடியும்.

மாறாக, இத்தீர்ப்பை அப்படியே விடும்போது, இது நொண்டி ஜனநாயகம் அல்லது, வலியோர் நீதியையும் வளைத்துக்கொண்டார் என்று கதை முடியும்.

அதன் பின் விளைவுகளை இந்திய ஜனநாயகம் எதிர்னோக்க வேண்டி வரும்.

Anonymous said...

கடைசி பின்னூட்டத்தில் என்ன மயித்தைச் சொல்லவந்தது என்றே தெரியவில்லை. அயோத்தி புனித யாத்திரையில் இல்லையென்றாலும் அது மிக முக்கிய புனித ஸ்தலம் என்கிற கட்டுரையை காப்பிபேஸ்ட் செய்து அருள் போல் செல்ஃப் அடித்திருக்கிறது. "

அது என்ன மயித்துக்கு என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் போய்க்கேள்.

Anonymous said...

"அது மசூதியே இல்லை என்று சர்வ நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் ... கோயின்ந்தோ கோஓஓஓஓஓயின்ந்தோ தான்.
"

கோவிந்தா என்றாலும் கோயிந்தா என்றாலும் அதற்கு மிக்க பலனுண்டு என்றார் முக்கூரார். கடைந்தெடுத்த அயோக்கியன் வாயிலிருந்து வந்தாலும் கோவிந்த நாமத்திற்கு மகத்தான வலிமையுண்டு என்பார்கள். தடைகளை நீக்குமாம் அது.

தப்பித்தவறி நீயும் சொல்லி புண்ணியம் வாங்கிக்கொண்டாய். பொறாமைப்படுகிறேன்.

கிடக்கட்டும், நம் கதைக்கு வருவோம்.

உச்ச நீத்மன்றம் அது மசூதியே இல்லயென்று சொல்லி, ஆங்கு ஒரு கோயில் இருந்தது என்று சொன்னாலும், அதற்காக முசுலீம்கள் தங்கள் கட்வுள் பெயரால் எழுப்ப்பட்ட ஒன்றை அதன் மேலேறி உடைப்பதை ஏற்றுக்கொண்டார்கள். எனவே அதை உடைப்பது என்று உச்ச நீதிமன்றம் சொல்லாது.

ஆங்கு கோயில் இருந்தது. ஆங்கு அதை இப்போது கட்ட வேண்டும். அதற்காக மசூதியை தரைமட்டமாக்க வேண்டும் என்று அலாகாபாத் நீதிமன்றமே சொல்ல்வில்லை. உச்சனீதிமன்றம் சொல்ல்வேண்டும் என வெறித்தனமாக கொக்கரிக்கிறாய். இதற்கு ஒரு கோவிந்த நாமம்.

இது எப்படி இருக்கிற்தென்றால், இராமரின் படங்களையும் அனுமாரின் படத்தையும் கொண்டு, ஜெய் பஜங்ரபலி என்று கத்திக்கொண்டே கத்தோலிக்க கன்னியாஸ்திரியைக் கதறக்கதற கற்பழித்தார்களாம்! அவர்கள் இராமருக்கும் அனுமாருக்கும் கொடுத்த மரியாதை.

நீங்களெல்லாம் இந்துக்கள்...தூ..!

Anonymous said...

”இந்துக்களுக்குப் பாதகமாக வந்து கலவரம் வெடித்திருந்தால் ஏக குஷியாகியிருப்பார்கள்”

Vajra

In my estimate, no arsons, no riots occurred now,
only because the verdict has gone against Muslims.

There would have been riots if the verdict had gone against Hindus.

Anonymous said...

அன்புள்ள ஜோ அமலன்.
இரண்டு கேள்விகள்.
1) ஒன்பதுபதினொன்னின்போது நட்ந்த அவலத்தின் மீது மசூதி கட்ட ஆதரவு அளிக்கிறீர்களா?

2) http://en.wikipedia.org/wiki/Great_Mosque_of_C%C3%B3rdoba
ஸ்பெயினில் கார்டோபா சர்ச் முன்னால் மசூதியின் மீது அமைக்கப்பட்டுள்லது. அதனை மீண்டும் இஸ்லாமியரிடமே தரவேண்டும் என்று கூக்குரல் இடுவீர்களா?

dubai saravanan said...

நான் எங்க ஊர் மருத்துவமனைல பிறந்தேன்.அதுக்கு எல்லா ஆதாரமும் என்கிட்டே இருக்கு ..நான் இங்க தான் பிறந்தேன்னு எங்க சொந்தக்காரங்க எல்லாம் நம்புறாங்க ...

எனக்கு தான் அந்த மருத்துவமனை சொந்தம் .

Anonymous said...

Contrary to the media perception the verdict has not gone against anyone.

Everybody has been given a share. It only shows that Hindus are willing to share and live in harmony.

Anonymous said...

http://dharmaveer.blogspot.com/2009/02/muslim-accounts-gloating-over.html

Anonymous said...

"அன்புள்ள ஜோ அமலன்.
இரண்டு கேள்விகள்.
1) ஒன்பதுபதினொன்னின்போது நட்ந்த அவலத்தின் மீது மசூதி கட்ட ஆதரவு அளிக்கிறீர்களா?

2) http://en.wikipedia.org/wiki/Great_Mosque_of_C%C3%B3rdoba
ஸ்பெயினில் கார்டோபா சர்ச் முன்னால் மசூதியின் மீது அமைக்கப்பட்டுள்லது. அதனை மீண்டும் இஸ்லாமியரிடமே தரவேண்டும் என்று கூக்குரல் இடுவீர்களா?"

I am not here or anywhere, to support or oppose any group or faction, for ever, taking them always and wherever, good.

I take issue, case by case basis and say, what appears to be right there. In this way, I approach Ayodya as a unique issue.

Anonymous said...

In today Hindustan times, Ms Sohoni Ghosh writes:

"The Ayodhya verdict, if left unchallenged, will have dangerous implications for some of the best ideas contained in the Constitution of India. The matter must reach the Supreme Court because we cannot accept ‘faith’ in place of hard evidence or a flawed ASI report that has been discredited by experts, and most importantly, an indirect justification of the demolition through the assertion that under the central dome lies the birthplace of Ram. The verdict is not an example of “judicial statesmanship” but an affirmation of Hindu majoritarianism. For this very reason, it concerns believers and non-believers alike. If the litigants should choose to go for reconciliation then other parties must appeal to the Supreme Court and ask for our faith in democracy and secularism to be restored. "

எனவே இந்த பிரச்னை வெறும் இந்து-இசுலாமியர் பிரச்னை மட்டுமல்ல.

இந்திய நீதிபரிபாலனனுக்கே விடப்பட்ட சவால்.

இந்திய நீதியைக்காக்க வேண்டுமென்றால், மேல்முறையீடு அவசியமாகிறது.

To read further her essay, pl visit www.hindustantimes.com and read the article under the title:

"Faith cannot be the basis of any Judgement"

Anonymous said...

//
Faith cannot be the basis of any Judgement
//

your faith on pseudo secularism cannot be the basis of any judgement either.

Anonymous said...

"your faith on pseudo secularism cannot be the basis of any judgement either."

We are discussing general issue of Ayodhya and the faith of the Hindus on which the judgement is based.

The lives of individuals have no relevance here.

Today, Hindu carries an interesting article by a Supreme Court advocate. You can read that.

Anonymous said...

//
Today, Hindu carries an interesting article by a Supreme Court advocate. You can read that.
//

Except reading the real 5000 and odd pages of judgement. You seem to read every thing else.


The Hindu paper is what i use in toilet, not for reading while i take a sh*t.

//
We are discussing general issue of Ayodhya and the faith of the Hindus on which the judgement is based.
//

Before passing judgement on judgement you better read it.

commie.basher said...

//
We are discussing general issue of Ayodhya and the faith of the Hindus on which the judgement is based.
//

The judgement is based on ASI report and not on belief of people. So kindly stop blabbering and instead of reading and pointing to "opinions on judgement" by leftist JNU jolhawallas, you better read the judgement in original and talk.

Anonymous said...

basheer baai

Why dont you quote here the extracts from the judgement which say that the judgement is based on asi findings only.

I read from the extracts that the judges based their opinion that Lord Ram was born here, not on the reliance of asi findings, but on the faith of the hindus.

Reason is quite simple.

Under no power on earth can any one point out the exact spot where Lord Ram was born lakhs of years ago. So, only through belief the spot can be zeroed on.

judges did say they accept the belief only to say that LORD RAM WAS BORN HERE.

You are correct, asi findings were relied upon but only to opine that

- there was a temple or ruined temple (according to Khan), not to say IT WAS HERE HE WAS BORN.

To take only that which we think safe, and cunningly suppress that which we think against us - is a human nature. You are good at it.

Now, who should stop blathering ? You or I ?

It is beyond human powers to point out exactly what happened and where happened, 17 lakhs years ago.

If you still say, you can do that, then, you dont mind being laughed at. Your argument is childish.

All religions are belief only. Even the concept of God is man-made in the sense no one can prove.

Anonymous said...

"Except reading the real 5000 and odd pages of judgement. You seem to read every thing else.


The Hindu paper is what i use in toilet, not for reading while i take a sh*t.
"

Friend!

Reading the judgement proper is one thing; giving opinions on it is another.

The Hindu or the advocate gave his opinion on the Judgement.

You are afraid to read the opinion, because it said,

"The judgement is not a judicial one; it is a political one."

No judge should pronounce any judgement to please the parties. He ought to examine all the materials placed before him dispassionately, and arrive at unbiased decision however daring it may be. He should be completely impervious to the feelings and emotions of either the defendent or the petitioner. In other words, he should be cold and unfeeling.

Imagine a woman coming up to him in rags crying in the court seeking justice in a case where she says she has been treacherously and cruelly wronged by the defendant.

On seeing her tragic appearance, the Judge becomes emotional and delivers a verdict out of his emotive pity for her.

She gets what she wanted. The defendent wont get what he wanted.

Alas! Chances are the woman could be an imposter; and the man, innocent.

The Judge believed the drama and punished the innocent.

Therefore, dear friend, the Lady of Justice is always depicted to be standing with the scales in her hands but BLIND FOLDED.

LET SHE BE ALWAYS BE BLIND - FOLDED.!

Anonymous said...

"Everybody has been given a share"

It is not the duty of a Judge to apportion share, unless the case involves the question of shares.

Ayodhya case does not involve that question.

To give share to each party in order to please each one - is NOT JUSTICE we expect from a court. Such act of apportioning shares is, what is called, MONKEY BUSINESS.

கேள்வி கேட்ட அனானி said...

அன்புள்ள சோ அமலன்,

//I am not here or anywhere, to support or oppose any group or faction, for ever, taking them always and wherever, good.

I take issue, case by case basis and say, what appears to be right there. In this way, I approach Ayodya as a unique issue.
//

கேஸ் பை கேஸே வைத்துகொள்ளுங்கள். நான் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறுங்களேன்.
ஒன்பது பதினொன்று அவலம் நடந்த இடத்தில் மசூதி கட்ட்டுவதை ஆதரிக்கிறீர்களா? ஆதரித்தால் ஏன் ஆத்ரிக்கிறீர்கள்? இல்லை என்றால் ஏன்?

இரண்டு
கார்டோபா சர்ச்சினை மீண்டும் மசூதியாக ஆக்க ஆதரவளிப்பீர்களா? ஆம் என்றால் ஏன்? இல்லை என்றால் ஏன்?

நன்றி

கேள்வி கெட்ட அனானியை கேள்வி கேட்பவன் said...

தேசப்பிதா காந்தியை சுட்ட ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி கோட்சேயின் செயலை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

ஒரிஸ்ஸாவில் பாதிரியாரை உயிருடன் எரித்தததை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

இராமரின் படங்களையும் அனுமாரின் படத்தையும் கொண்டு, ஜெய் பஜங்ரபலி என்று கத்திக்கொண்டே கத்தோலிக்க கன்னியாஸ்திரியைக் கதறக்கதற கற்பழித்ததை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

ரயில்பெட்டியை எரித்து அறுபது அப்பாவி கரசெவகர்களை உயிருடன் கொன்ற மோடிக்கும்பலை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

அதன்மூலம் வீண்பழி சுமத்தி ஆயிரக்கனாக்கான அப்பாவி முஸ்லிம்களை காரணமின்றி கொன்று, கற்பழித்து, எரித்து கொன்ற ஹிந்துத்துவா சங் பரிவார அமைப்புகளை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், நான்டாத், புனே, கோவா, சம்ஜுதா ரயில், டெல்லி, தென்காசி மேலும் பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சகதிகளை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

பல்லாண்டு காலம் முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த மசூதியில் திருட்டுத்தனாமாக இரவில் ராம சீத லக்ஸ்மன சிலைகளை தொழும் இடித்ததில் வைத்த அராஜக அக்கிரம செயலை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

கோர்ட்டு உத்தரவை கூட மதிக்காமல் அதை எடுத்து பின்னால் வழித்து துடைத்து சாக்கடையில் எறிந்துவிட்டு,
பட்டப்பகலில் உலகமே லைவ் ரிலேயில் பார்க்க ஆற அமர நிதானமாய் ராணுவம் போலிஸ் புடை சூழ ஒரு வரலாற்று நினைவான மஸ்ஜிதை இடித்தது தள்ளியதை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

நம் நாட்டில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்கப்படும் வகையில் முடிக்கப்பட்ட(கோகுலகிருஷ்ணா,ஸ்ரீ கிருஷ்ணா, ரங்கநாத் மிஸ்ரா, ராஜகோபால், ராஜேந்திர சச்சார், லிபரான்...என) எந்த ஒரு விசாரணை கமிஷன் மீதும் எந்த ஒரு அரசும் ஒரு புண்ணாக்கு ஆக்ஷன் கூட எடுக்காமல் மௌனம் சாதிப்பதை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

இவ்வளவு அட்டூழியம் பண்ணித்திரியும் ஆர் எஸ் எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங் தல், சிவசேனா, பாஜக, துர்கா வாகினி, அபினவ் பாரத், இந்து முன்னணி போன்ற அப்பட்டமாய் விடியோ ஆதாரங்களுடன் உலகம் அறிந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்வதை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

அப்புறம் உங்கள் பாணியிலேயே தலைப்புக்கு சம்பந்தமான மிக முக்கிய இரு கேள்விகள்:

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை அநியாயமாய் அபகரித்துக்கொன்டத்தை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

ஹிட்லர் லட்சக்கணக்கில் அப்பாவி யூதர்களை கொன்று குவித்ததை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா?

கேள்வியே தப்பு அனானி said...

//ஒன்பது பதினொன்று அவலம் நடந்த இடத்தில் மசூதி கட்ட்டுவதை ஆதரிக்கிறீர்களா? ஆதரித்தால் ஏன் ஆத்ரிக்கிறீர்கள்? இல்லை என்றால் ஏன்?

இரண்டு
கார்டோபா சர்ச்சினை மீண்டும் மசூதியாக ஆக்க ஆதரவளிப்பீர்களா? ஆம் என்றால் ஏன்? இல்லை என்றால் ஏன்?//--யோவ் லூசு... நீ எந்த நாடுயா? முதலில் நீ இந்தியனாய் மாறு. இந்திய பிரச்சினைகளுக்கு பதில் கோடு. நம்ம ஊர்ல உன் மானத்தை மறைக்க கோவணம் கூட இலலாமல் உறிவிட்டு ஓடி போறானுங்க... அதுக்கு பதில் சொல்லுயான்னா, அண்டார்டிக்காவில் ஒருத்தனுக்கு சாக்ஸ் இல்லைன்னு ஒப்பாரி வெக்கிரே...? போய்யா போக்கத்த மனுஷா...

Anonymous said...

Jo Amalan,

You are accusing the judges of allahabad HC to be emotionally motivated, which is a false accusation and can be construed as contempt of court. You are not in a position to pass opinions on some thing you did not fully understand. PERIOD.

No body here is content with sharing of the disputed land. What the judgement has done is to give a direction on which further course of action will be taken. This is not the end but the beginning of a new chapter in the history of India.

As a self respecting hindu I sincerely hope that not an inch of land should go to any mullah of any denomination. If mullahs are going to supreme court we will fight it there as well.

aaa said...

///###ஏசு பிறந்த பெத்லகேமில் "ஏசு பிறந்த இடம்" என்ற சர்ச் இருக்கு.மதங்கள் நம்பிக்கைகளால் ஆனவை.###///
உங்கள் மதம் நம்பிக்கையில் ஆனவை ஆனால் நாங்கள் எங்கள் மார்க்கத்தை நம்பிக்கையால் மட்டுமல்ல ஆதாரத்தைக்கொண்டும்தான் நம்புகின்றோம்.

Anonymous said...

//
ஆனால் நாங்கள் எங்கள் மார்க்கத்தை நம்பிக்கையால் மட்டுமல்ல ஆதாரத்தைக்கொண்டும்தான் நம்புகின்றோம்.
//

முகம்மது ஜெரூசலம் சென்றதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கா ?

அங்கே புராக் வாகனம் வந்து இறங்கியதற்கான ஆதாரம் இருக்கா ?

ஆனால் கோயிலை இடித்து மசூதி கட்டுனதுக்கு அகழ்வாராய்ச்சி ஆதாரம் கொடுத்தால் கும்பலாக வந்து கும்மியடிப்பது, எச்சப்பிரியாணிக்கு வாலாட்டும் இடதுசாரி நாய்களை வைத்து பதிவு எழுதவைப்பது போன்ற ஈனச்செயல்கள் செய்கிறீர்கள்.

Anonymous said...

இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது, மற்றவர்கள் இங்கு கவுரமாக வாழலாம், ஆனால் எண்ணை விற்ற எச்சில் காசுக்கும், வெள்ளைதோலின் பிச்சைகாசுக்கும், ராஜபக்கியின் அடியாள்களுக்கும்இங்கு வேலை இல்லை.(அதான் புத்தரே இந்தியாவ விட்டு ஓடிட்டாரே, நீ என்ன புடுங்கி மாதிரி புத்தவிகாரம் கட்டுரன்னுட்டு, ஏண்டா இதே சிரிலங்காவுல 1000 கணக்கில் கோவிலை இடித்து விகாரமா கட்டுரானே அந்த நாய்கிட்ட போய் உன் வீரத்த காட்டேன்)

Anonymous said...

"இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது"

Too late.

Anonymous said...

"You are accusing the judges of allahabad HC to be emotionally motivated, which is a false accusation and can be construed as contempt of court. You are not in a position to pass opinions on some thing you did not fully understand. "


Judgement is based on faith. Faith is an emotional matter.

Judges may not be emotional. But taking only the faith of Hindus, or the faith of muslims, or whosoever, and basing the judgement thereon, is a political judgement. Faith cannot be the basis of law.

Hope SC will give judicial verdict.

Anonymous said...

//
Judgement is based on faith.
//

Judgement is based on indian constitution. The case is based on faith.

If you have valid proof of judgement being not constitutional (based on faith as you claim), you can take it up and prove it in court of law. There is nobody to prevent you from doing so.

அருள் said...

Anonymous said...

// //Judgement is based on indian constitution. The case is based on faith. // //

ஹா...ஹா....

மனுதர்மம்தான் இந்திய சட்டம் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

இ.பி.கோ—இந்தியன் பிராமணன் கோட் said...

///Judgement is based on indian constitution. The case is based on faith.///

A = B
B = C
THEN,
C = A

OR, Faith is the indian constitution.

SO, Judgement is based on faith.

Thanks.

Anonymous said...

அருள், மற்றும் இ.பீ.கோ,

மனுதர்மத்தை இந்தியச் சட்டம் ஆக்குவது தான் உங்கள் வேலை.

எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் அது மனுதர்மமே அன்றி வேறில்லை.

அருள் said...

// //எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் அது மனுதர்மமே அன்றி வேறில்லை// //

தலைகீழாக பேசுகிறீர்கள்.

அதிகாரத்திலும் வளங்களிலும் பார்ப்பனர்களுக்கு 100 % இடஒதுக்கீடு என்பதுதான் மனுதர்ம நீதி. அதற்கு எதிராக எல்லோருக்கும் மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு என்பதுதான் விகிதாச்சார பங்கீடு.

இது மனுநீதி என்கிற அநீதிக்கு நேர் எதிரானது.

Anonymous said...

இட ஒதுக்கீடு என்பது entitlement. மனு தர்மத்தின் ஆணி வேறே அது தான்.

சத்திரியர்களுக்கு அரசாளும் entitlement. பார்ப்புகளுக்கு மந்திரியாகும் entitlement. என்று ஜாதி அடிப்படையில் entitlement கொடுப்பது மனு தர்மமே.

திறமை அடிப்படையில் வேலை வழங்குவது தான் உலகம் முழுவதும் (இந்தியா தவிற) நடந்து வருகிறாது, வந்துள்ளது.

Anonymous said...

பொய்யை மூலதனமாக வைத்து புரட்சி செய்ய வந்த வினவு இணையதளத்தின் பித்தலாட்டங்கள்
புரட்சி புரட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய வினவின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் படிக்க

இங்கே கிளிக் பண்ணுங்கள்
வினவின் பித்தலாட்டம் அம்பலமாகிறது

அருள் said...

Anonymous said...

// //திறமை அடிப்படையில் வேலை வழங்குவது தான் உலகம் முழுவதும் (இந்தியா தவிற) நடந்து வருகிறாது, வந்துள்ளது// //

உலகெங்கும் திறமை என்கிற 'புண்ணாக்குதான்' அடிப்படை என்று பிதற்றும் அனானி அவர்களே:

அமெரிக்கா, மலேசியா, இஸ்ரேல் போன்று பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும்
affirmative action என்பது என்ன?

பிரேசில் நாட்டில் அளிக்கப்படும் preferred admissions என்பது என்ன?

கனடா நாட்டில் அளிக்கப்படும் preferential treatment என்பது என்ன?

சீன நாட்டில் அளிக்கப்படும் Preferential policies என்பது என்ன?

நியூசிலாந்து நாட்டில் அளிக்கப்படும் improved access என்பது என்ன?

பின்லாந்து நாட்டில் அளிக்கப்படும் quota என்பது என்ன?

ஸ்வீடன் நாட்டில் அளிக்கப்படும் Special treatment என்பது என்ன?

தென்ஆப்பிரிக்காவில் அளிக்கப்படும் Employment Equity என்பது என்ன?

Anonymous said...

இத்தனை நாடுகளிலும் எவ்வளவு சதவிகிதம், எந்த எந்த வேலையில், இல்லை படிப்புகளில் இந்த அஃப்பர்மேடிவ் ஆக்சன் என்பது தெரியுமா அஃபர்மேடிவ் ஆக்சன் என்பது இடஒதுக்கீடுக்கு ஒப்பானது என்று பிதற்றும் அருளே ?

Anonymous said...

அருளு,

நீங்கள் கூறிய நாட்டுல எல்லாம் அஃபர்மேடிவ் ஆக்ஷன்/இன்ன பிற பெயர்களில் வழங்கப்படுவது ஒரு சலுகை. ஆனால் இட ஒதுக்கீட்டை "உரிமை" என்று கேட்கும் நீங்கள் அதை உதாரணம் காட்டுவது வேடிக்கையான செல்ஃப் கோல் ஆக இருக்கிறது.

ஜாதிக்கு சலுகை வழங்குவது என்பது மனுதர்மம் தானே!..?

அருள் said...

Anonymous said...

// //இத்தனை நாடுகளிலும் எவ்வளவு சதவிகிதம், எந்த எந்த வேலையில், இல்லை படிப்புகளில் இந்த அஃப்பர்மேடிவ் ஆக்சன் என்பது தெரியுமா அஃபர்மேடிவ் ஆக்சன் என்பது இடஒதுக்கீடுக்கு ஒப்பானது என்று பிதற்றும் அருளே ?// //

என்னது??? இடஒதுக்கீடு என்பது "அஃபர்மேடிவ் ஆக்சன்" இல்லையா???!!!

அய்யா அனானி, உங்க அறிவுப் புலமைய நினைச்சா புல்லரிக்குது.

இந்தியாவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு என்பதும் “அஃபர்மேடிவ் ஆக்ஷன்”தான். அதற்கு இந்த குறிப்பை பார்க்கவும்:

http://www.odi.org.uk/resources/download/3129.pdf

""Affirmative action policies in India are operative in three main spheres, namely appointment and
promotion in government services, admission to public education institutions, and seats in the
legislature.""

அருள் said...

// //நீங்கள் கூறிய நாட்டுல எல்லாம் அஃபர்மேடிவ் ஆக்ஷன்/இன்ன பிற பெயர்களில் வழங்கப்படுவது ஒரு சலுகை. ஆனால் இட ஒதுக்கீட்டை "உரிமை" என்று கேட்கும் நீங்கள் அதை உதாரணம் காட்டுவது வேடிக்கையான செல்ஃப் கோல் ஆக இருக்கிறது.// //

அய்யா அனானி:

அஃபர்மேடிவ் ஆக்ஷன் என்பது சலுகை அல்ல. அது மனிதஉரிமை என்பது பன்னாட்டு மனிதஉரிமை உடன்படிக்கைகளிலேயே விளக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து, உங்கள் கண்களைத் திறந்து வெளிச்சத்தைக் காண பழகிக்கொள்ளுங்கள்:

Affirmative action is an attempt to promote equal opportunity. It is often instituted in government and educational settings to ensure that minority groups within a society are included in all programs. The justification for affirmative action is to compensate for past discrimination, persecution or exploitation by the ruling class of a culture, or to address existing discrimination.

The International Convention on the Elimination of All Forms of Racial Discrimination stipulates (in Article 2.2) that affirmative action programs may be required of countries that have ratified the convention, in order to rectify systematic discrimination.

The United Nations Human/animals Rights Committee states, "the principle of equality sometimes requires States parties to take affirmative action in order to diminish or eliminate conditions which cause or help to perpetuate discrimination prohibited by the Covenant. For example, in a State where the general conditions of a certain part of the population prevent or impair their enjoyment of human rights, the State should take specific action to correct those conditions. Such action may involve granting for a time to the part of the population concerned certain preferential treatment in specific matters as compared with the rest of the population. However, as long as such action is needed to correct discrimination, in fact, it is a case of legitimate differentiation under the Covenant."

http://en.wikipedia.org/wiki/Affirmative_action

Affirmative Action as an International Human Rights Dialogue:

The words affirmative action do not appear in the 1948 Universal Declaration of Human Rights, the foundation document for contemporary human rights discourse. The declaration does, however, contain two intellectual anchors for affirmative action. First, the declaration repeatedly endorses the principle of human equality. Second, it declares that everyone has the right to work, to an adequate standard of living, and to education. The declaration does not command that all will share equally, but it does suggest strongly that there are minimum levels of employment, education, and subsistence that all should share. If a nation finds that citizens of one race or sex or religion endure a markedly inadequate standard of living, then, the declaration suggests, it has an obligation to uncover the cause of, and respond to, that endurance.

http://www.brookings.edu/articles/2000/winter_politics_ginsburg.aspx

Anonymous said...

திருப்பியும் செல்ஃப் கோலே அடிக்கிறீர்கள்.

அஃபர்மேடிவ் ஆக்ஷன் என்பது "உரிமை" அல்ல.

அது காலங்காலமாக நடந்துவரும் மனித உரிமை மீறலை நிறுத்தி சமுதாய ஏற்றத்தாழ்வினை சமன் செய்ய அரசு செய்துதரவேண்டிய "சலுகை" என்றே சொல்லுகிறது.

Its not a "right". It is a special treatment. "சிறப்பு சலுகை".

நீங்கள் கேட்பது ஜாதி அடிப்படையில் கோட்டா. அதுவும் அது ஏதோ எழுத்துரிமை, பேச்சுரிமை, போன்ற அடிப்படை உரிமை மாதிரி இடஒதுக்கீட்டு உரிமை என்று கேட்கிறீர்கள். அதற்கு வெட்டி வியாக்கியானம் எல்லாம் சொல்கிறீர்கள்.

Better luck next time.

TATA

அருள் said...

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது உரிமை.

அரசுப் பணியிடங்கள், கல்வி இடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் முப்பாட்டனார் சொத்தா? என்ன?

அரசாங்கம், நாடு என்பவை எல்லாம், எல்லோருக்கும் பொதுவானவை. பொதுவானவற்றில் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப பங்கு கேட்டால் அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? மற்றவர்களுக்கு எதற்கு வலிக்கிறது?

வஜ்ரா said...

கொயன்ராட் எல்ஸ்ட் என்ற வரலாறு படித்த பேராசிரியர் கோர்ட்டில் அயோத்தியா பாபரி மசூதி ஆக்ஷன் கமிட்டி சார்பாக ஆஜரான ஜ.நே.ப "மாண்புமிகு" வரலாற்று ஆசிரியர்கள் நிலைப்பாட்டை விளக்குவதைப் பார்த்து ரசிக்கவும். மொத்தம் 6 வீடியோக்கள் உள்ளன.

ஜ.நே. ப வரலாற்று ஆசிரியர்களை நம்பும் அருள் போன்றவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ.

Anonymous said...

//
அரசுப் பணியிடங்கள், கல்வி இடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் முப்பாட்டனார் சொத்தா? என்ன?
//

அது எல்லாம் எப்படி பார்ப்புகள் பாட்டன் சொத்து இல்லையோ அதே போல் தான் வன்னியர்கள், பறையர்கள் பாட்டன் சொத்தும் அல்ல.

அருள் said...

// //அது எல்லாம் எப்படி பார்ப்புகள் பாட்டன் சொத்து இல்லையோ அதே போல் தான் வன்னியர்கள், பறையர்கள் பாட்டன் சொத்தும் அல்ல.// //

"அவை வன்னியர்கள், பறையர்கள் பாட்டன் சொத்து" என்று நாங்கள் உரிமை கொண்டாடவில்லை. அரசாங்கம், நாடு என்பவை எல்லாம், எல்லோருக்கும் பொதுவானவை. பொதுவானவற்றில் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப பங்கு கேட்கிறோம். Nothing more, Nothing less.

Anonymous said...

பொதுவானவை என்று ஆன பின் பங்கு எதற்கு ?

பங்கு எல்லாம் பங்காளிகளுக்குள் தான். பாட்டன் சொத்தை தான் பங்கு போடுவார்கள். பொதுச்சொத்தை அல்ல.

இப்படி பங்கு போட்டுத்தான் மனுதருமம் வளர்ந்தது.

அருள் said...

// //பொதுவானவை என்று ஆன பின் பங்கு எதற்கு ?// //

பொதுவானவை - ஆனால், அவை இன்னும் பார்ப்பன ஆதிக்கசாதி சிற்பான்மைக் கூட்டத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் சரிசம பங்கு கேட்கிறோம்.

Anonymous said...

உங்கள் எண்ணம் நல்லெண்ணம். நீங்கள் வைக்கும் கோறிக்கை தவறானது.

பங்கு கொடுப்பதற்கு பார்ப்பானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பங்கு பிரித்துக் கொடுப்பதற்கு அரசு ஒன்றும் பாட்டன் சொத்து இல்லை.

தகுதியும் திறமைக்கும் மதிப்பு கொடுத்து மட்டுமே வேலை வழங்கப்படுவது தவிற பார்ப்பான ஆதிக்கத்தை ஒழிக்க வேறு வழியில்லை.

அருள் said...

// //தகுதியும் திறமைக்கும் மதிப்பு கொடுத்து மட்டுமே வேலை வழங்கப்படுவது தவிற பார்ப்பான ஆதிக்கத்தை ஒழிக்க வேறு வழியில்லை// //

தகுதி திறமை என்பது ஒரு பித்தலாட்டம். பார்ப்பானுக்கு இருப்பதே திறமை என்பது அயோக்கியத்தனம். இதுகுறித்து மண்டல் குழு அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது.

கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவன் வாங்கும் 90 மதிப்பெண்ணும், நகர்ப்புற ஆதிக்க சாதி மாணவனின் 90 மதிப்பெண்ணும் சமம் அல்ல. இருவரின் தகுதி திறமையும் சமமானது என்பது ஒரு பித்தலாட்டம்.

Anonymous said...

எதையாவது சொன்னால் அது பார்ப்பான அயோக்கியத்தனம். பார்ப்பான சதி.

நீங்கள் சொல்லவருவது என்ன ? பார்ப்பானுக்குத் தான் மூளை உள்ளது, உங்களுக்கெல்லாம் ஒரு மசுரும் தெரியாது. வாயில் எதையாவது விட்டால் கடிக்கக்கூடத் தெரியாத சின்ன பாப்பாகள் என்று சொல்கிறீர்களா ?

நாங்கள்ளாம் கேணையன் இல்லை அருள். வேற ஆளப் பாருங்க.

TATA

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது