5/13/2010

தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்

வினவு பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போடுவதை நிறுத்தினாலும் அதற்காக அவற்றைப் படிக்காமல் எல்லாம் இல்லை. அப்பதிவுகளில் பலவற்றில் தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களின் வேஷமும் துகிலுரியப்படுவதை பார்க்க தமாஷாக இருக்கிறது.

உதாரணத்துக்கு கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்டையே எடுத்துக் கொள்வோம். அப்பதிவில் தன் குலவழக்கப்படி வினவு எப்பாடுபட்டாவது பார்ப்பனீயத்தை கொண்டு வருவதையும் செய்துள்ளது இப்பதிவுக்கான விஷயம் இல்லை என்றாலும் போகிற போக்கில் குறிப்பிட்டு விட்டு செல்கிறேன். கூடவே சிலருக்கு (குழலி, தமிழ்சசி) வன்னிய டோண்டு என பட்டம் அளித்து தனது டோண்டு ஃபிக்ஸேஷனை மீண்டும் நிரூபிக்கும் காமெடி பீஸான வினவு பற்றியும் இப்பதிவு இல்லை.

வினவே எதிர்பார்க்காத அளவில் ஒரு வன்னிய பதிவர் சீறி எழுந்து தனது சாதியை டிஃபண்ட் செய்துள்ளார். அதுகூட பிரச்சினை இல்லை, சகட்டு மேனிக்கு பார்ப்பானரை சாடி எல்லா பார்ப்பனர்களையுமே ஒட்டு மொத்தமாக இழிவுபடுத்தும் ஒரு சான்சையும் விடாத அவர் தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களில் முக்கியமானவர் என்பதை கூறிவிட்டே இப்பதிவுக்கு செல்கிறேன்.

வினவில் அப்பதிவு வன்னிய சாதிவெறியர்களின் செயல்பாடு பற்றியதாகும். முதல் பின்னூட்டமே நான் போன பாராவில் குறிப்பிட்ட பதிவருடையதுதான். அவரின் பின்னூட்டங்களை இங்கே ஒன்றன் பின் ஒன்றாக போடுகிறேன். ஒவ்வொரு பின்னூட்டத்துக்குமான மற்றவர்களது எதிர்வினைகளை போட்டுக் கொண்டிருந்தால் பதிவு மிகப்பெரியதாகி விடும். ஆகவே தேவைப்பட்டவர்கள் சிரமத்தைப் பார்க்காது அங்கு போய் அவற்றை தேடிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட பதிவர் பெயர் அருள்:

1. //கொளத்தூரில் வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான். காலம் காலமாக நிலவிவரும் சாதி வேறுபாடுதான் இருவரையும் பிரிக்கிறது. கல்வி, பொருளாதார நிலைகளில் மிகமிகமிக பின் தங்கியிருக்கும் வன்னியர்களின் அறியாமையால் சில பிரச்சினைகள் எழலாம். அது தவறுதான். அதற்காக வார்த்தைக்கு வார்த்தை ‘வன்னிய சாதிவெறி’ என்பது வன்னியர்களுக்கு எதிரான உங்களின் காழ்ப்புணர்ச்சியைதான் காட்டுகிறது.//

2. சீ.பிரபாகரன் என்னும் வன்னிய பதிவர் தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதி எடுத்துக்காட்டியுள்ளார். அவருக்கு பதிலாக அருள் கூறுகிறார், //சீ.பிரபாகரன் – நீங்கள் கூறுவது உண்மை என்று நான் சாட்சி கூறுகிறேன்//.

3. //கொளத்தூர் பகுதியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்கினை காரணமாக வைத்து கோயில் விழாவில் மேளம் வாசிக்க ஆதிதிராவிடர்களை அழைக்கவேண்டாம் என்று முடிவுசெய்த வன்னியர்கள் அருந்ததியினரை அழைத்தனர்.
மேளம் வாசிப்பது ஒரு தொழில் என்று எடுத்துக்கொண்டால், அதனை எங்குவேண்டுமானாலும் செய்வதற்கு அருந்ததியினருக்கு உரிமை இல்லையா?
ஆனால், மேளம் வாசித்த அருந்ததியினரை ஆதிதிராவிடர்கள் மிரட்டியுள்ளனர். அருந்ததியினருக்காக வன்னியர்கள் பேசப்போய் கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்னியர்கள் சண்டையிட்டது தவறுதான். ஆனால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துக்கொண்டது மட்டும் நியாயமா?
வன்னியர்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக நடப்பது சாதி வெறிதான். அப்படியானால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துகொண்டதற்கு என்ன பெயர்?
வன்னியர்களை பார்ப்பனர்களுக்கு இணையாக பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்//.

4. ///அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளேன்///
Kanisays:
‘நான் உயர்ந்த சாதி, நீ தாழ்ந்த சாதி’ என்கிற வீண் சாதிப்பெருமையை தவிர – கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை போன்ற எல்லாவற்றிலும் வன்னியரின் நிலையும், தலித் மக்களின் நிலையும் ஒன்றுதான்.
உண்மையில், தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் என்பவை எல்லாம் – வன்னியர்களும் பறையர் பிரிவினரும் அதிக அளவில் வாழும் பகுதிகள்தான்.
இந்த அவலத்தை எதிர்த்து போராடுவதே இன்றைய தேவை//

5. //அதிகாரமிக்க பதவிகளில் வன்னியர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?
டிஐஜி பதவி ஒன்றுதான். அந்த ஒன்றும் வன்னியருக்கு இல்லை என்று சொல்வதில் என்ன பிரச்சனை? டிஐஜி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு டிஐஜியும் வன்னியர் இல்லை.
உண்மையை சொல்வதால் வெறி ஏறும் என்றால், உண்மையை சொல்லக்கூடாதா?//

6. //வால்பையன்says:
// ///எனது மகளுக்கு நான் சாதி சான்றிதழ் தரவில்லை, தர மாட்டேன் என்று சொல்லியிருக்கேன்! அடுத்த தலைமுறையிலாவது சாதி ஒழிய அதை செய்வோம் முதலில்!சாதிவாரியான கணகெடுப்பில் கூட நான் ”சாதி இல்லை” என்றே சொல்வேன்/// //
இது என்ன முற்போக்குன்னு யாராவது விளக்குங்களேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவைன்னு அண்ணல் அம்பேத்கர் “பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு”னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதப்படிங்க வால்பையன்//.

7. //அருணா says:
கட்டுரையாளர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவாக எழுதிஉள்ளார்/// //
அப்படி கூறிவிட முடியாது.
வன்னியர்களும் தலித் மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பது ஆதிக்க சாதியினரின் விருப்பம்.
அதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.
வன்னியர்களும், தலித்துகளும் நேரடியாக பேசினால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். நடுவில் மற்றவர்களை விடுவது பூனைகள் தோசையை பங்கிட குரங்கிடம் போன நிலைதான் ஏற்படும்.
ஆதிக்க சாதியினரிடம் எச்சரிக்கையாக இருப்பது – வன்னியர், தலித் இரண்டு பிரிவினருக்குமே அவசியம்//.

8. //சரி. என்னதான் முடிவு?
சாதி வெறி என்பது எல்லா மேல் மற்றும் நடுத்தர சாதிகளிடமும் இருக்கிறது. வன்னியர்களுக்கு மேல் பார்ப்பனர்கள் + வெள்ளாளர்கள், பறையர்களுக்கு மேல் வன்னியர்கள், அருந்ததியினர்களுக்கு மேல் பறையர்கள். இது இந்து மதம் கொடுத்த கொடை. காலம் காலமாக பலர் முயற்சித்தும் இன்றுவரை முடிவு எதுவும் இல்லை. நேற்றைவிட இன்று பரவாயில்லை என்பதே நிலை. அதற்காக சாதிவெறியை அனுமதிக்க வேண்டும் என்பது இல்லை.
குற்றம் இழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது எந்த சாதியின் வெறியானாலும் சரி.
பா.ம.க வன்னியர்களை நம்பி அரசியல் செய்கிறது. ஆனால், சாதிவெறியை அதுதான் தூண்டுகிறது என்பதும், பா.ம.க.வால்தான் சாதிச்சண்டையே வருகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
அதே போல விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்கின்றனர் என்பதும் தவறு.
பா.ம.க இல்லாமல் போனால் வன்னியர்களுக்கு நல்லது என்பதும், வி.சி.க்கள் இல்லாமல் போனால் தலித்துகளுக்கு நல்லது என்பதும் – ஆதிக்க சாதி பிரச்சாரம்.
பா.ம.க இல்லாமல் போனால் மிகமிக பின் தங்கிய சமூகமான வன்னியர்களுக்காக பேச வேறு யார் இருக்கா?
வி.சி.க்கள் இல்லாமல் போனால் ஒடுக்கப்படும் சமூகமான தலித்துகளுக்காக பேச வேறு யார் இருக்கா?//

9. //உழைக்கிற வன்னியரையும் தலித்தையும் பிரிப்பவை பா.ம.கவும், வி.சியுமா? தலைக்கீழா மாற்றி பேசாதீர். இரண்டுசாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்ததான் இரண்டு அமைப்புகளும் பாடுபட்டன.//

10. //கல்லூளி மங்கன்says:
// ///பாமக பேசியதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு
1. நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்2. என் வாரிசுகள் யாரும் கட்சியில் சேர மாட்டார்கள்…………………………………………………./// //
ஓ, தெரியுமே.
1950களில் வன்னியர்களுக்காக அரசியல் கட்சி தொடங்கிய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் இராமசாமி படையாட்சியும், பொதுநலக் கட்சியின் மாணிக்கவேல் நாயகரும் 1952 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இல் வெற்றிபெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் மாணிக்கவேல் நாயகருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இராஜாஜி முதல்வர் ஆனார். 1954 இல் காமராஜர் முதல்வராக இராமசாமி படையாட்சியும் ஆதரவு கொடுத்து அமைச்சரானார்.
இரண்டு பேருமே கட்சியை கலைத்துவிட்டு தொண்டர்களை காங்கிரசில் சேரச்சொன்னார்கள்.
இதனால், வன்னியர்களுக்காக பேச அரசியல் கட்சி இல்லாமல் போய்விட்டது.
இதனால்தான் “நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என்று மருத்துவர் இராமதாசு கூறினார்.
இதன்படி, அவர் இன்றுவரை எந்த பதவிக்கும் வரவில்லை.
மற்றபடி காலத்துக்கு ஏற்ப சத்தியத்தை கைவிடுவது ஒன்றும் கொடூர குற்றம் இல்லை//.

11. /////ஒரு தடவை தீ மூ கா மற்றொரு முறை ஆ தீ மூ கா என்று மாறுபடுகிறாரே////
பா.ம.க கூட்டணி மாறுவது மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? கூட்டணி மாறாத ஒரு தேர்தல் கட்சியை காட்டுங்களேன்//.

12. //வன்னியர்களுக்கு கொள்கை இல்லை என்று சொன்னால், வேறு எவருக்குமே கொள்கை இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்
காலை 8 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருந்த டாஸ்மாக் கடைகள் இப்போது 10 to 10 என நேரம் குறைந்தது பா.ம.கவால்தான்.
முன்னணி சினிமா நடிகர்கள் திரைப்படஙகளில் புகைப்பிடிக்காமல் இருப்பதும் பா.ம.கவால்தான்.
மற்றபடி மதுக்கடைகளை ஒலிப்பதும், இரசிகர் மன்றங்களை ஒளிபதும் பா.ம.கவுக்கு நேர்ந்துவிட்ட வேலைகள் அல்ல. கடைவிரித்தோம் கொள்வார் இல்லை என்பது போல மருத்துவர் இராமதாசு போராடுகிறார். நடந்தால் நடக்கட்டும், நடக்காவிட்டால் போகட்டும்
மற்றபடி ‘வன்னிய சாதிவெறியர்கள்’ என்று எல்லா வன்னியர்களையும் பொத்தாம் பொதுவாக சொல்வதை கண்டிக்கிறேன்//.

13. //பார்ப்பனர்களைப் போல (எல்லா) வன்னியர்களும் சாதிவெறியர்கள் என்பது உங்கள் கருத்தா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க//.

14. ////சாதி வெறி பிடிச்ச சனியன்களா!// என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்குமே பொருந்தும் – ஏனென்றால், பலப்பல உட்பிரிவுகள் இல்லாத சாதி எதுவும் இல்லை.
சாதி இல்லாத தமிழனும் யாரும் இல்லை. கொஞ்சம் உங்கள சுத்தி பாருங்க. மாமா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா – எல்லா உறவுகளும் யாரை கல்யாணம் பண்ணியிருக்காங்க//?

15. //காடுவெட்டி குருவுக்கு வரவேற்பு கொடுத்த வன்னியர்களை எந்த அடிப்படையில் “வன்னிய வெறியர்கள்” என்று கூறுகிறீர்கள்//?

16. //வால்பையன் says:
// ///எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது, என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன், அதுவே மதத்திற்கும்!// ///
எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன் என்பது சரிதான்.
என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்பதும் சாதிவெறியா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
சாதி, மதம் எல்லாம் மனிதனை பிடித்த அடையாளம். மத அடையாளத்தை மாற்ற முடிகிறது. சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.
ஒருவன் எந்த அடையாளத்தினால் ஒடுக்கப்படுகிறானோ, சுரண்டப்படுகிறானோ, அந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்க்க அதே அடையாளத்தை பயன்படுதுவதில் தவறு எதுவும் இல்லை. உண்மையில் அதுதான் விடுதலைக்கு வழி.
எனவே, அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றிணைவது அடக்குவதற்கா? அல்லது விடுதலைக்கா? என்பதுதான் முக்கியம்.
எனவே, தலித், ஓ.பி.சி, முஸ்லீம் என்கிற அடையாளங்கள் பெரும்பாலும் விடுதலைக்கானவைதான் என்பது எனது கருத்து//.

17. //வால்பையன் says:
//சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.// என்பது ஒரு உண்மை. சாதியை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த உண்மையை சொன்னால் எப்படி வர்ணாசிரம தர்மத்தை வளர்ப்பதாகும்?
சான்றிதழில் சாதிப்பேரை போடாமல் விடுவது. இடஒதுக்கீட்டை ஒழிப்பது – இதனாலெல்லாம் சாதி ஒழியும் என்பது உயர்சாதியினர் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வஞ்சகக் கற்பனை.
மகளுக்கு சாதிசான்றிதழ் தராமல் விடுவதனால் “இனிவரும் சமூகமாவது சாதியில்லாமல் வரும்” என்று மனப்பால் குடிப்பது ஒருமூட நம்பிக்கை.
//சாதி ஒழியாத வரைக்கும் இப்படி அடிச்சிகிட்டு சாவறது தான் நடக்கும்!// என்று நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். அப்படியே, சாதி ஒழிய ஒரு நல்லவழி சொன்னால் பயனாக இருக்கும்//

சும்மா சொல்லப்படாது, மனிதர் தனது சாதிக்கு நன்றாகவே சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏதோ ஓரிருவர் தனது வன்னிய சாதியில் இருப்பதற்காக சாதி மொத்தத்தையுமே வெறிபிடித்தவர்கள் என லேபல் போடக்கூடாது என உத்தமமாக குறிப்பிடுபவர், பார்ப்பனர்கள் மேல் ஒட்டுமொத்தமாக சேறு அடிப்பதற்கு மட்டும் அஞ்சவில்லை.

இந்த அழகில் இப்போது எந்த பார்ப்பனர் தலித்துகளை சவுக்கால் அடிக்கின்றனர்? அவர்கள் வாயில் மலத்தை இடுகின்றனர்? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, தாங்கள் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என்றெல்லாம் கெடுபிடி செய்கின்றனர்? இருப்பினும் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே சுண்ணாம்பாக போட்டு அடிக்கும் இப்பதிவர் தனது சாதி என்றவுடனேயே hair splitting வாதங்களை முன்வைக்கிறார். கூடவே பாமகவின் கொபசேவாக வேறு உருவெடுக்கிறார்.

இருப்பினும் இப்பதிவர் எனது பதிவுகளில் வந்து அலம்பல் செய்யும் அதே அருளா என தயங்கி நின்ற போது, அதே வினவு பதிவில் வால்பையனது பின்னூட்டம் எண் 69.1 அவரேதான் என தெளிவுபடுத்தியது. வால் பையனுக்கு என் நன்றி.

இந்த உண்மைகளை வெளியே கொணர்ந்த வினவின் அந்தப் பதிவுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

294 comments:

«Oldest   ‹Older   201 – 294 of 294
வஜ்ரா said...

@டோண்டு,

நீங்களும் இதனை ஒவ்வொரு முறையும் சொல்லிக்காண்பிக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், பெரியார் தொண்டரடிப்பொடிகள் முனுக்கென்றால் வந்து சாமியாடுபவர்கள் அருள் செய்யும் அப்பட்ட சுய ஜாதி சப்பைக்கட்டுக்கு எதிராக ஒரு பின்னுட்டத்தையும் போட்ட மாதிரி காணோம். கம்யூனிஸ்டு பாடுகள் கூட இவரை அவ்வளவாக எதிர்த்தமாதிரி காணோம். as usual பார்ப்பானீயம், பம்பர ஈயம், என்று தனித்தவில் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த hypocrisy ?

Unknown said...

//கீழ்வெண்மணியில் வைத்து 44 ஹரிஜன விவசாயத் தொழிலாள்ர்கள் பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு எரித்த போது, அது பற்றிய ஒரு சவ அறிக்கையை விட்டவர்தான் அந்த கன்னட பலீஜா நாயுடு ஈவேரா அவர்கள்//

பெரியாரை பாராட்டி ஒரு பதிவு டோண்டு போட்டு அத நான் படிக்கனும். அதிலிம் அந்த கன்னட பலீஜா நாயுடுங்கிற ஜாதி பேர ஏன் இங்க அழுத்தமா சொல்லிறார்

Unknown said...

//தன்னை இந்தியன்னு நினைக்கிற மனிதர்கள் இங்கே இருக்கட்டும். இந்தியனென்று நினைக்காத உங்களை மாதிரி ஜாதிவெறியர்கள் தானாக நாட்டை விட்டு கிளம்பலாம்//

தன்னை தமிழன்னு நினைக்காதவங்க தமிழ்நாட்டை விட்டு போகட்டும். இது தமிழ்நாடு வெற்றிவேல்

Unknown said...

//கீழ்வெண்மணியில் வைத்து 44 ஹரிஜன விவசாயத் தொழிலாள்ர்கள் பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு எரித்த போது, அது பற்றிய ஒரு சவ அறிக்கையை விட்டவர்தான் அந்த கன்னட பலீஜா நாயுடு ஈவேரா அவர்கள்.

//
அந்த அறிக்கை இருந்தா குடுங்க. அப்படியே அவர் காமராஜரை ஆதரித்து பேசின அறிக்கை இருந்தா அதையும் குடுங்க. படிச்சு பாக்குறோம்

bhoopathi said...

Internet la vanniya jathi pathi ezhivaaga pesum pottaigal thairiyam iruntha oru PMK cadre kitta nerla sollungadaa paarkalaam...oru appanukku poranthu irunthaa nerla solli paarungada....

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //கோவில் கருவரைக்குள் அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே போக முடியது. அதெல்லாம் ஆகம விதிகளில் வரும். வேறு யாருமே என்றால் மற்ற பார்ப்பனரும் அடங்குவார்கள்.// //

டோண்டு சார், நீங்க நீங்கதான்.

அதுஎப்படி அப்பாவியாவே பேசுறீங்க?

'ஆகம விதி'ங்கிறீங்க. அப்படின்னா என்ன? நாடாளுமன்றத்துல போட்ட சட்டமா? அல்லது உங்க நீதிபதிங்க 'சொல்ர தீர்ப்பே சட்டம்தான்'ற மாதிரி நீதிமன்ற தீர்ப்பா?

பார்ப்பனரையே விடமாட்டாங்க, 'கோவில் கருவரைக்குள் அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே போக முடியது'ன்னா என்னசார்?

அர்ச்சகர்ங்குறது படிச்சு, 'தகுதி திறமைய' வளத்துகிட்டு வாங்குற பதவியா?

அப்படின்னா எந்த காலேஜ்'ல படிக்குனும்னு சொல்லுங்க? எங்க ஆளுங்களையும் 'தகுதி திறமைய' வளத்துக்க சொல்றேன் - எப்படியாவது 'தீட்சிதர்' அல்லாத ஒருத்தர சிதம்பரம் கோயில்'ல அர்ச்சகராக்க முடியுமான்னு சொல்லுங்களேன்?

இப்படி 100 % இடஒதுக்கீடெல்லாம் உங்களுக்கு இருக்கலாம் - ஆனால், எங்களுக்கு மட்டும் 'கிரிமி லேயர்'. நல்லா இருக்குது' உங்க நியாயம்.

தினவு said...

//நாய் குலைச்சு திருப்பி குலைக்கிறது தப்பு.//

Ok. இனிமே நான் திருப்பி குலைக்கலே. ஓடிப்போ, நாயே.

//நாயை, பன்றியை திட்டுறீங்க. எருமை மாட்ட கூடதிட்டுராங்க!//

நாய், பன்றி, எருமைக்கு அவமானமாத்தான் இருக்கும். என்ன செய்யுறது, சாமி.

அருள் said...

வஜ்ரா said...

// //அருளுக்கு பொதுமாத்து வழங்கியிருக்கிறார்கள்// //

இப்படி ஒரு அல்ப சந்தோசமா?

இங்க நடக்கிறதே ஒரு அட்டகத்தி சண்டை - இது என்ன கூத்து?

Unknown said...

திருப்பு குலைக்லன்னு சொல்லும்போதே நீ நாய்னு தெரியுதடா. வீணாப்போன ஈன பிறவி

அருள் said...

தினவு said...

// //
//நாயை, பன்றியை திட்டுறீங்க. எருமை மாட்ட கூடதிட்டுராங்க!//

நாய், பன்றி, எருமைக்கு அவமானமாத்தான் இருக்கும். என்ன செய்யுறது, சாமி// //

அய்யா தினவு, பசுமாடே'ன்னு மட்டும் ஏன் திட்டுல'னு கேட்டேன். உங்ககிட்ட பதில் இல்லை.

நாய், பன்றி, எருமை'களோட ஒப்பிட்டு சொல்வதால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

"காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்றான் பாரதி (பார்ப்பனராக இருந்தும்).

அதைவிட ஒருபடி மேலே போய் "வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார் வள்ளுவர்.

இந்த வழிகாட்டல்களை மதிக்கும் எங்களுக்கு "நாய், பன்றி, எருமை" எல்லாம் அன்புக்கு உரியனதான். (பசுமாட்ட பாத்தா மட்டும் தான் கொஞ்சம் லேசா கோபம்).

ஆனா - பார்ப்பனர்கள் நிலமை என்ன? சக மனுசனையே சமமா பார்க்க முடியலையே.

அருள் said...

// //

டோண்டு said...

//ஈவேரா அவர்களே தனது சுயஜாதி அபிமானத்தை காட்டியுள்ளாரே. கீழ்வெண்மணியில் வைத்து 44 ஹரிஜன விவசாயத் தொழிலாள்ர்கள் பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு எரித்த போது, அது பற்றிய ஒரு சவ அறிக்கையை விட்டவர்தான் அந்த கன்னட பலீஜா நாயுடு ஈவேரா அவர்கள்//

jaisankar jaganathan said...

பெரியாரை பாராட்டி ஒரு பதிவு டோண்டு போட்டு அத நான் படிக்கனும். அதிலிம் அந்த கன்னட பலீஜா நாயுடுங்கிற ஜாதி பேர ஏன் இங்க அழுத்தமா சொல்லிறார்
// //

கீழ்வெண்மணியில நடந்த படுகொலையை பெரியார் ஆதரித்த மாதிரி டோண்டு ரீல் விடுரார். இப்படியே விட்டா - நான் சொன்னத யாரும் எதுக்கல, பாத்தீங்களா'ன்னு "கோயபல்ஸ்' பிரச்சாரத்த ஆரம்பிச்சுடுவாங்க. அதனால, உண்மை என்னன்னு பார்ப்போம்:

1. பெரியார் எந்த எடத்திலும் கீழ்வெண்மணி படுகொலையை ஆதரிக்கவில்லை.

2. இதனை வன்மையா கண்டிச்சுதான் எழுதி இருக்கார். அதைத்தான் 'சவ அறிக்கை'ன்னு மழுப்புறார் டோண்டு.

3. முக்கியமாக 'சாதிமோதல்களுக்கு' மூலக்காரணமாக பார்ப்பனர்கள் இருப்பதையும் பெரியார் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போடவேண்டியதுதான். இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு - ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது."

என்று அறிக்கையை தொடங்கியுள்ளார் பெரியார். தொடர்ந்து விடுதலைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் செய்த படுகொலை, வன்முறைகளை பட்டியலிட்டு கடைசியில் கீழ்வெண்மணியில நடந்த படுகொலையை கண்டிக்கிறார்.

அதில் ஒரு இடத்தில் "ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாதத் தன்மையில் 'ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது." என்கிறார்.

இதற்கு ஒரு தீர்வாக "தமிழ்நாடு 'தனி முழுச் சுதந்திரமுள்ள நாடாக' ஆக்கப்பட வேண்டும்" என்றும் கூறுகிறார்.

கடைசியில் "Patriotism is the last refuge of a Scoundrel - தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் - ஜான்சன்" என்று முடிக்கிறார்.

டோண்டு சொன்னமாதிரி " நாயுடு" சாதிக்கு ஆதரவாக எதுவுமே இல்லை. மாறாக - எல்லா சாதிவெறியர்களையும் கண்டிப்பது போல கீழ்வெண்மணி கொலைகாரர்களையும் கண்டிக்கிறார்.

இதுல எந்த இடத்துல //ஈவேரா அவர்களே தனது சுயஜாதி அபிமானத்தை காட்டியுள்ளார்//ன்னு புரியவே இல்லை.

இந்த அறிக்கை 28.12.1968 அன்று 'விடுதலை'யில் வெளியாகியுள்ளது.

பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையா இருக்கனும் - இல்லைன்னா அண்ணல் அம்பேதகர் அவர்களை ஆர்.எஸ்.எஸ்'ல சேர்த்தா மாதிரி தந்தைப் பெரியாரையும் சேத்துடுவாங்க.

Anonymous said...

அருள், பார்ப்பானர்கள் ஜாதி வெறியர்களாகவே இருக்கட்டும். நீங்கள் மட்டும் சுத்த சமத்துவவாதியாக்கும் ? உங்கள் சமத்துவத்தை இந்தப்பதிவில் வந்துள்ள உங்கள் பின்னுட்டங்களே நிரூபிக்கின்றன...

இனிமேலாவது ஓவராக வாய்விடாமல் சமத்துவம் பேசவும்...இல்லையென்றால் அட்டைகத்திகளாலேயே உங்களுக்கு ஆப்பு அடிக்கப்படும். (ஏற்கனவே அடித்தாகிவிட்டது என்பது வேறு கதை).

இன்னுமாய்யா இந்த ஊரு அருள நம்பிகிட்டுயிருக்கு ?

Anonymous said...

//அர்ச்சகர்ங்குறது படிச்சு, 'தகுதி திறமைய' வளத்துகிட்டு வாங்குற பதவியா?
//

அருளய்யா, பாமக ராஜ்ய சபா MP பதவி எந்த முச்சந்தி பல்கலை கழகத்தில கிடைக்குது?

Krishnakumar said...

//சரி, நாட்டை விட்டு கிளம்பலாம்'னு உத்தரவு போட்டுட்டீங்க - நான் தமிழன் - நான் எங்க போகனும்'னு நீங்களே சொல்லிடுங்களேன்.

vanniya kashthriya veriyans like you should go to central asia via the khyber pass through which the fucking vanniya kula kashtriyans came through.

Get out vanniya veri Arya kashtriya to Central asia the place of origin of aryan dog kashthriyas like you.

வஜ்ரா said...

//
இங்க நடக்கிறதே ஒரு அட்டகத்தி சண்டை - இது என்ன கூத்து?
//

நீங்க இவ்வளவு நாள் இங்க வந்து போட்டதும் அதே தானே ?

பிலாகைப் பொருத்தவரை பொதுமாத்து என்றால் நீங்க இங்க வாங்கினது தான்.
குப்புறவிழுந்தாலும் மீசையில மண் ஒட்டல்லியேன்னு வந்து சொல்வதும் நீங்கள் இப்ப சொன்னது தான்.

இதற்கு மேலும் நீங்கள் இங்க வந்து பார்ப்பானன், பறையன், என்றெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்வது உங்களுக்கு நலம் சேர்க்கும். இல்லை, இல்லை, நான் அடிக்கடி வந்து பார்ப்பானன் தான் ஜாதி வெறியன் நான் வெறும் வன்னிய ஜாதி அபிமானி தான் என்று சொன்னால், உங்களை பா.ம.க ராமதாசும் காப்பாற்ற முடியாது.

இங்கேயே பாருங்களேன், நீங்கள் எவ்வளவு தான் பெரியாரைப் பற்றி கோட் செய்தாலும் உங்களுடன் வந்து உங்களுக்காகப் பரிந்து பேச ஒரு பெரியார் வாதியும் வரவில்லை, கம்யூனிஸ்டுகள் கூட வரவில்லை. நீங்களோ நாதியில்லாமல் மிதி வாங்கியிருக்கிறீர்கள்.

உங்கள் பருப்பை பெரியார்வாதிகளிடமும், கம்யூனிஸ்டுகளிடமும் வேகவைக்கப்பாருங்கள் முதலில்.

dondu(#11168674346665545885) said...

//பெரியாரை பாராட்டி ஒரு பதிவு டோண்டு போட்டு அத நான் படிக்கனும்//

அதுக்கு என்னோட இப்பதிவுகளைப் பாருங்க,
http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

http://dondu.blogspot.com/2006/04/100.html

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@அருள்

உங்களுக்கு சிரமம் வைக்கக்கூடாது என பெரியாரின் கீழ்வெண்மணி அறிக்கையை உங்கள் சார்பு கீற்று வலைப்பூவிலிருந்தே தருகிறேன்.

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதிலே வருத்தம் எங்கே தெரிவிச்சார்? அவரது கவலையெல்லாம் அண்ணாத்துரையின் அரசு கவிழக்கூடாது என்பதுதான்.

பண்ணையார் பெயர் கோபால கிருஷ்ண ஐயராக இருந்தால் அவர் என்ன ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்?

டோண்டு ராகவன்

அருள் said...

// //
//அர்ச்சகர்ங்குறது படிச்சு, 'தகுதி திறமைய' வளத்துகிட்டு வாங்குற பதவியா?
//

அருளய்யா, பாமக ராஜ்ய சபா MP பதவி எந்த முச்சந்தி பல்கலை கழகத்தில கிடைக்குது?
// //

அறிவுள்ள அனானி,

MP பதவி என்பது தேர்ந்தெடுக்கப்படுவது. அதுக்கு சாதி ஒரு தகுதி இல்ல. (தனித்தொகுதியில மட்டும்தான் சாதி தேவை)

ஆனால், 'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிவந்தது போல' நாங்க கட்டுன கோயில்ல நீங்க பூசாரியா?

இந்த நாட்டுல MP, அமைச்சரா எல்லாம் வரமுடியும், ஒருதேர்தல் நடத்தியாவது எங்களை அர்ச்சகர் ஆக்க முடியுமா ?

அருள் said...

வஜ்ரா said....

// //நீங்கள் எவ்வளவு தான் பெரியாரைப் பற்றி கோட் செய்தாலும் உங்களுடன் வந்து உங்களுக்காகப் பரிந்து பேச ஒரு பெரியார் வாதியும் வரவில்லை, கம்யூனிஸ்டுகள் கூட வரவில்லை.// //

நான் எப்போது பெரியார்வாதி மற்றும் கம்யூனிஸ்டுகளை உதவிக்கு கூப்பிட்டேன் ?

நான் பெரியாரிஸ்டும் இல்லை, கொம்மியூனிஸ்டும் இல்லை. யதார்த்தத்தை பேசினா 'பட்டம்' குடுத்துடுவிங்ளோ!

// //இதற்கு மேலும் நீங்கள் இங்க வந்து பார்ப்பானன், பறையன், என்றெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்வது உங்களுக்கு நலம் சேர்க்கும். இல்லை, இல்லை, நான் அடிக்கடி வந்து பார்ப்பானன் தான் ஜாதி வெறியன் நான் வெறும் வன்னிய ஜாதி அபிமானி தான் என்று சொன்னால், உங்களை பா.ம.க ராமதாசும் காப்பாற்ற முடியாது. // //

பேசுவதை நிறுத்திக்கொள்வது எனக்கு நலம் சேர்க்குமா? காப்பாற்ற முடியாதா?

அப்படி என்னத்த பெருசா பண்ணுவீங்க? உங்களக் கண்டு நான் எதுக்கு பயப்படனும்?

வேடிக்கைதான் போங்கோ!

Indian said...

Brahmins should not marry outside the community fold

Arrested, Muthalik bats for BJP, he shared stage with political bigwigs day after attack

With public outrage mounting over the attack on girls in a Mangalore pub, the Karnataka police today arrested Pramod Muthalik, president of the right wing Sri Rama Sene which claimed responsibility for the attack, along with other key leaders including vice-president Prasad Attavar, deputy convenor Subhash Padil. The BJP and Sangh Parivar sought to distance themselves from the Sri Rama Sene but Muthalik, always at the centrestage of politics, told reporters in Belgaum before his arrest that “the Congress is trying to politicise the situation to give the BJP a bad name” ahead of the Lok Sabha elections.

Last Sunday, he addressed the Bahubhashik Brahmin Mahaadhiveshan (multi-lingual Brahmin meet) in Pune that was attended, among others, by Delhi Chief Minister Sheila Dikshit, Swami Ramdev, Suresh Prabhu and three Shankaracharyas. Muthalik spoke on why Brahmins should not marry outside the community fold.

"We wanted to honour those who have done the community proud with the Brahmkirti Puraskar. While Sheila Dikshit beat all odds to win a second term in Delhi, Bahujan Samaj Party’s Satish Chandra Mishra pioneered the concept of social engineering in north India. Digambar Kamat is today the only other Brahmin CM besides Dikshit. This is the reason we invited them to the function,” Moreshwar Ghaisas Guruji, associated with drawing the invitees’ list for the two-day meet, told The Indian Express. Mishra failed to turn up, Kamat sent a deputy while Dikshit inaugurated the meet.

Asked why she was there, Dikshit said: “I went there only because (Congress leader and Pune MP) Suresh Kalmadi insisted that I come. I went there only when I was told that Sushil Kumar Shinde had been honoured in one of the earlier meets of the organisation. How can anyone even think of me being a leader of any one community? If various associations like the Vaishya Samaj or some Muslim body invite me, I do go there,” she told The Indian Express.

Asked if she saw Muthalik there, Dikshit said “as a leader” she meets “hundreds of people everyday”. “Am I expected to know everyone whom I meet? I didn’t know about the man you are talking about. But if he’s the same man behind the vandalism (in Mangalore), he needs to condemned in the strongest possible terms.”

In Pune, there is talk that Kalmadi and the Congress tried to steal the thunder from the saffron parties by reaching out to the four-lakh Brahmin voter base there via the two-day gathering. Kalmadi was not available for comment.

Ghaisas Guruji, who runs an institution to impart Vedic education in Pune, said: “While we were organising a local meet in Dharwad (in Karnataka), we were told Muthalik should be invited to the Pune meet because he had been doing good work among the Brahmins. We didn’t known about his background at all. We were taken aback when we learnt the truth about him from television.” — (With ENS reports from Pune, Bangalore)

அருள் said...

டோண்டு said...

// //பெரியாரின் கீழ்வெண்மணி அறிக்கையை உங்கள் சார்பு கீற்று வலைப்பூவிலிருந்தே தருகிறேன்.// //

கீற்று வலைப்பூவிலிருந்தே குடுத்துட்டீங்களா டோண்டு சார்.

வெரிகுட்.

கீற்று என்பது என்ன? ஆர்.எஸ்.எஸ்'சுக்கு அதிகாரபூர்வமா இருக்கிற 'ஆர்கனைசர்' மாதிரி பெரியாரோட அதிகாரபூர்வ தளமா?

எப்ப பேசினார், எதுல வந்துச்சி'ன்னு ஒரு பின் தகவலும் இல்லையே!

விடுதலை' 28.12.1968 இதழில் " "கீழ்வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன?"ன்னு வந்தத எடுத்து நான் போட்டேன். அதுல நீங்க சொன்ன தகவல் இல்லை.

சரி, நீங்க குடுத்த கீற்று தகவலில் பெரியார் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து பேசியிருக்கார். இதுல எங்க அவரோட 'சாதி வெறியை' கண்டுபிடிச்சீங்க.

ஆனாலும் 'எல்லாத்துக்கும் பெரியாரையே இழுக்குறானுவளே - அந்த பெரியாரே சாதிவெறியர்னு ஒரேபோடா போட்டா எப்படி இருக்கும்' அப்படிங்குற உங்க 'டெக்னிக்' சூப்பர்.

Anonymous said...

//சரி, நாட்டை விட்டு கிளம்பலாம்'னு உத்தரவு போட்டுட்டீங்க - நான் தமிழன் - நான் எங்க போகனும்'னு நீங்களே சொல்லிடுங்களேன்//

எத்தியோப்பியா, ருவான்டா போன்ற‌ நாடுக‌ளுக்கு நீங்க‌ள் செல்ல‌லாம். ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பிய‌ நாடுக‌ள், ஜப்பான் ம‌ற்றும் சிங்க‌ப்பூர் இவ‌ற்றில் எல்லாம் கீழ்க்க‌ண்ட‌ த‌குதிக‌ளை வைத்து பிழைப்பு ந‌ட‌த்த‌ முடியாது...

த‌லைவ‌ன் ஊழ‌ல் செய்வ‌த‌ற்கு தொண்ட‌ர்க‌ள் மூளையை அட‌கு வைத்து விட்டு, லாரிக‌ளில் ம‌ந்தை போல‌ சென்று வாழ்க‌ ஒழிக‌ கோஷ‌ம் போட்டு டீ குடித்து போஸ்ட‌ர் ஒட்டுவ‌து

த‌மிழ‌ன‌ல்லாத‌ ஒருவ‌ரை, த‌மிழ‌ர் த‌ந்தை என்று போற்றுவ‌து. அந்த‌ ஆள் த‌ன் சொந்த விருப்பு வெறுப்புக‌ளுக்காக‌ செய்த‌தை/சொன்ன‌தை (முறைய‌ற்ற‌ திரும‌ண‌ம், முட்டாள் க‌ருத்துக்க‌ள், வெள்ளைய‌னுக்கு ஜால்ரா) ப‌குத்த‌றிவு என்று போற்றுவ‌து

60000 கோடி ரூபாய் ஊழ‌ல் ந‌ட‌ந்துள்ள‌தே, இது ந‌ம‌து ப‌ண‌மாயிற்றே என்ற‌ கொஞ்ச‌ம் கூட‌ க‌வ‌லையில்லாம‌ல், சாதி ப‌ற்றி உள‌றுவ‌து, பார்ப்பான் நோர்ப்பான் என்று இழுப்ப‌து

சுத்த‌மாக‌ சுய‌மாக‌ சிந்திக்காம‌ல் த‌லைவ‌னுக்கு ஜால்ரா அடிப்ப‌து

அருள் said...

Anonymous said...

// //இனிமேலாவது ஓவராக வாய்விடாமல் சமத்துவம் பேசவும்...இல்லையென்றால் அட்டைகத்திகளாலேயே உங்களுக்கு ஆப்பு அடிக்கப்படும். (ஏற்கனவே அடித்தாகிவிட்டது என்பது வேறு கதை).// //

நான் பேசுறது எல்லாமே சமத்துவம்'தான். பா.ம.கவின் கொள்கையே 'சமூகநீதி, சனநாயகம், சமத்துவம்' என்பதுதான். இதுல தனியா "சமத்துவம் பேசவும்"னா எப்படி? பார்ப்பானுக்கு ஜால்ரா அடிக்கனுமா?

காமடியா தான் இருக்கு!

'பதிவுலகில் இப்படிதான் பெரும்பாலானோர் பேசுவீங்க'ன்னு நல்லா தெரிஞ்சுதான் நான் உங்களுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கேன். இணயத்தின் முன்னாடி உட்கார்ந்திருக்கிறதுல அதிகமானோர் யார்? 'டோண்டு' ரசிகர்கள் யார்'னு எனக்கு புரியாதா? இதுல முகமூடி கிழிந்ததுன்னு டயலாக் எல்லாம் உடுரீங்க? நான் எங்க முகத்த மூடினேன். இதுலவேற //பிலாகைப் பொருத்தவரை பொதுமாத்து என்றால் நீங்க இங்க வாங்கினது தான்.// என்கிறார் வ்ஜ்ரா.

'உங்க மனச மாத்துனும், உங்ககிட்ட எல்லாம் நல்ல பேர் வாங்கனும்'னு எனக்கு என்ன தலையெழுத்தா?

இதுவரைக்கும் நான் எழுதின பின்னூட்டத்துக்கு எத்தனையோ பேர் எத்தனையோ மறுப்புகளை சொன்னீங்க. //இன்னுமாய்யா இந்த ஊரு அருள நம்பிகிட்டுயிருக்கு ?// என்றும் சொன்னார் ஒரு 'அனானி'. ஆனால், நீங்க சொன்னதுல எதையுமே ஒரேஒரு வன்னியன்கூட ஒத்துக்க மாட்டான். நீங்களே 'நானும் ஒருவன்னியன்'னு டுபாக்கூர் பேர்ல எழுதினாதான் உண்டு.

//அட்டைகத்திகளாலேயே உங்களுக்கு ஆப்பு அடிக்கப்படும்// அப்படிங்றார் ஒருத்தர். பேரப்பாத்தா அவரே ஒரு அனானி.

இணையத்துல எங்கோ உட்காந்துகிட்டு எழுதும்போதே - பலபேர் அனானியா வரீங்க, டுபாக்கூர் பேர்ல எழுதிறீங்க (அது உங்க உரிமைதான்). நடுவுல மாவீரர் டயலாக் எல்லாம் உடுரீங்க. ஏதோ பொழுதுபோகுது. அப்புறம் எதுக்கு கொதிச்சு எழுறீங்க?

'ஊருக்கு இளைச்சவன் வன்னியன்'னு ஆளாளுக்கு வாருகிறார்களேன்னு தான் நான் 'வினவு'ல பதில் சொன்னேன். இதனால சாதிக்கப் போவது ஒன்னும் இல்லை. ஆனாலும், 'வன்னியர்களுக்காக பேசவும் ஆள் இருக்கு'ன்னு நீங்க தெரிஞ்சுக்குனும்னு தான். உடனே //அருள் செய்யும் அப்பட்ட சுய ஜாதி சப்பைக்கட்டு//ங்குரீங்க. ஆதிக்க சக்திகளுக்கு எதிரா பதில் பேசகூடவா எங்களுக்கு உரிமை இல்லை?

வன்னியர்களை பத்தின அபாண்ட கட்டுக்கதைகளை எதிர்த்தா அதுக்குப் பேர் 'சப்பைக்கட்டா'? அப்போ நீங்க கட்டுரது என்ன கட்டு?

நான் என் சொந்த பேர்லதான் எழுதுறேன். என் புகைப்படத்தை தான் போட்டுருக்கேன். யார் வன்னியர்கள் தொடர்பா என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தாயாராதான் இருக்கேன்.

இதே டோண்டு பதிவுல கேளுங்க (அவர் தடுக்க மாட்டார்), என்னோட பதிவுல கேளுங்க, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க, இல்லைன்னா நான் சென்னைல தான் இருக்கேன் நேர்ல வந்தும் கேளுங்க - அதாவது நீஙக் கேக்கனும்'னு நினைச்சா.

ஆனால், தயவுசெய்து - அருள் புறமுதுகிட்டு ஓடினார்னு மட்டும் அவமான படுத்திடாதீங்க.

hayyram said...

///
சரி, நாட்டை விட்டு கிளம்பலாம்'னு உத்தரவு போட்டுட்டீங்க - நான் தமிழன் - நான் எங்க போகனும்'னு நீங்களே சொல்லிடுங்களேன்////

அடேங்கப்பா, என்ன ஒரு புலம்பல். நீங்கள் எல்லாம், பாப்பானெல்லாம் வந்தேரிகள் அவன் தமிழனே கிடையாது ன்னு சொல்லும் போது சந்தோஷப்பட்டீங்க. அப்போ பாப்பான் ஒவ்வொருத்தனும் இப்படித்தானே ஃபீல் பண்ணீருப்பான். உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் பெரியார் பேரச்சொல்லி பாப்பான ஏறி மிதிச்சீங்க. இப்ப உங்களுக்கே ஆப்பு வெக்க ஆரம்பிச்சதும் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. ஜாதிக்கூட்டத்தோட சேந்துக்கிட்டி பெரியார் பேரச் சொல்லிக்கிட்டு யாரெல்லாம் பாப்பானைத் தனிமைப்படுத்த நினைக்கிறாங்களோ அவங்களுக்கும் ஒரு நாள் அதே நிலைமை தான் வரும்ங்கறதுக்கு நீங்களே உதாரணம். இது சாபம் இல்ல. வாழ்க்கை சக்கரம்ன்னு சொல்ல வர்ரேன். அதனால் யாரும் யாரையும் ஒழிக்கனும்னு நினைக்காம, யாரும் யாரையும் தாழ்ந்தவங்கன்னும் நினைக்காம எல்லோரும் அவரவர் ஜாதிகளை வைத்துக்கொண்டாலும் மத்த ஜாதிக்காரனையும் சகோதரனா நினைச்சு பழக ஆரம்பியுங்க. இல்லனா இப்படி அடிச்சிக்கிட்டே இருக்க வேண்டியது தான். தீர்வு கிடையாது. anbudan
ram

www.hayyram.blogspot.com

dondu(#11168674346665545885) said...

//சரி, நீங்க குடுத்த கீற்று தகவலில் பெரியார் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து பேசியிருக்கார். இதுல எங்க அவரோட 'சாதி வெறியை' கண்டுபிடிச்சீங்க.//
44 பேர் இறந்தது கொடுமை என பொருள்பட எங்காவது கூறினாரா? கொலை செய்வித்த கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரை வெளிப்படையாகக் கூறினாரா? ஏன் கூறவில்லை? இதைத்தான் கள்ள மௌனம் என்பார்கள். அதற்கு ஒரு காரணம் சுயசாதி அபிமானம்.

அவர் தலித்துகளுக்கு என எங்காவது தனிப்போராட்டம் தமிழகத்தில் நடத்தியுள்ளாரா? வைக்கம் அவர் காங்கிரசில் இருந்தபோது அக்கட்சியின் நிரலின் கீழ் அவர் பங்கேற்றப் போராட்டம். அதற்கப்புறம் தமிழகத்தில் எங்காவது ஆலயப் பிரவேச போராட்டம் தலைமை தாங்கி நடத்தினாரா?

இரட்டைக் குவளை எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை தாங்கினாரா? அப்படி செய்திருந்தால் மற்ற ஆதிக்க சக்திகளால் தாக்கப்பட்டிருப்பார். அவர்களில் வன்னியர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள். அம்மாதிரி எதிர்ப்புகளை தாங்கும் மனவுறுதி இல்லாததால்தான் அவர் அவற்றையெல்லாம் செய்யவில்லை என்கிறேன் நான்.

பெரியாரின் கிட்டத்தட்ட அத்தனை எழுத்துக்களும் இப்போது பலருக்கு தெரியும். அவர்றில் மேலே சொன்ன பிரச்சினைகள் பற்றி எங்கேயாவது பேசினாரா? போராடினாரா?

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். பார்வதியம்மாள் பற்றிய எனது பதிவில் உங்களது எல்லா பின்னூட்டங்களும் பார்ப்பன வெறுப்பிலேயே தோய்க்கப்பட்டிருந்தது. நூறு சதவிகித பார்ப்பனர்களும் சாதி வெறியர்கள் எனவே பேசி வந்த நீங்கள், அதே போல வன்னிய வெறியர்கள் என வினவு சாதாரணமாக, அதுவும் ஆதாரங்களுடன் கூறியதற்கே அது எப்படி ஜெனரலைஸ் செய்யலாம் என குதித்தீர்கள்தானே.

கடைசியில் உங்களையும் வன்னிய வெறியர்கள் என முத்திரை குத்தினார்கள். வன்கொடுமைகள் ஏதுமே செய்யாது இருக்கும் பார்ப்பனர்களை நீங்கள் ஜெனரலைஸ் செய்ததற்கு சரியான பரிசு.

இப்போது பெரியாரை கையில் எடுத்துள்ளீர்கள். அவர் இரட்டைக் குவளை எதிர்ப்பு போராட்டத்தை நிஜமாகவே கயில் எடுத்திருந்தால் அவரை தாக்கியிருக்கக்கூடிய ஆதிக்க சக்திகளில் வன்னியர்களும் அடங்கியிருப்பர்.

நன்றாக வேண்டும் உங்களுக்கு.

டோண்டு ராகவன்

hayyram said...

//எத்தியோப்பியா, ருவான்டா போன்ற‌ நாடுக‌ளுக்கு நீங்க‌ள் செல்ல‌லாம். ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பிய‌ நாடுக‌ள், ஜப்பான் ம‌ற்றும் சிங்க‌ப்பூர் இவ‌ற்றில் எல்லாம் கீழ்க்க‌ண்ட‌ த‌குதிக‌ளை வைத்து பிழைப்பு ந‌ட‌த்த‌ முடியாது...

த‌லைவ‌ன் ஊழ‌ல் செய்வ‌த‌ற்கு தொண்ட‌ர்க‌ள் மூளையை அட‌கு வைத்து விட்டு, லாரிக‌ளில் ம‌ந்தை போல‌ சென்று வாழ்க‌ ஒழிக‌ கோஷ‌ம் போட்டு டீ குடித்து போஸ்ட‌ர் ஒட்டுவ‌து

த‌மிழ‌ன‌ல்லாத‌ ஒருவ‌ரை, த‌மிழ‌ர் த‌ந்தை என்று போற்றுவ‌து. அந்த‌ ஆள் த‌ன் சொந்த விருப்பு வெறுப்புக‌ளுக்காக‌ செய்த‌தை/சொன்ன‌தை (முறைய‌ற்ற‌ திரும‌ண‌ம், முட்டாள் க‌ருத்துக்க‌ள், வெள்ளைய‌னுக்கு ஜால்ரா) ப‌குத்த‌றிவு என்று போற்றுவ‌து

60000 கோடி ரூபாய் ஊழ‌ல் ந‌ட‌ந்துள்ள‌தே, இது ந‌ம‌து ப‌ண‌மாயிற்றே என்ற‌ கொஞ்ச‌ம் கூட‌ க‌வ‌லையில்லாம‌ல், சாதி ப‌ற்றி உள‌றுவ‌து, பார்ப்பான் நோர்ப்பான் என்று இழுப்ப‌து

சுத்த‌மாக‌ சுய‌மாக‌ சிந்திக்காம‌ல் த‌லைவ‌னுக்கு ஜால்ரா அடிப்ப‌து//

அனானி அசத்தறாரே!. ஆனால் யாரையும் எங்கேயும் விரட்ட வேண்டியதில்லை. ராமசாமியைப் போல சைக்கோத்தனமாக அடுத்தவரை அவமதிப்பதே தமிழன் பண்பு என்றில்லாமல் எல்லோரிடமும் மரியாதையாக பழகி சகோதரத்துவம் பேணினாலே போதும். அப்படி இருந்தால் அருள் கூட நல்லவரே!

hayyram said...

//பேசுவதை நிறுத்திக்கொள்வது எனக்கு நலம் சேர்க்குமா? காப்பாற்ற முடியாதா?

அப்படி என்னத்த பெருசா பண்ணுவீங்க? உங்களக் கண்டு நான் எதுக்கு பயப்படனும்?// அப்போ கூட சரி ஐயா, நான் இனி பாப்பானைத் திட்டாம சமத்துவம் பேசுவேன்னு அருள் அவர்கள் சொல்லவே இல்லையே! ஆக தான் உதை வாங்கினாலும் பாப்பானைத் திட்டனும்ங்கற கருத்திலேருந்து மட்டும் அவர் மாறலையோன்னு தோனுது. அருள் நீங்க எல்லோரும் சமம்னு நினைச்சு அன்பையும் சகோதரத்துவத்தையும் மட்டுமே வலியுறுத்தி முன்னாடி பேசிருந்தா இப்போ இத்தனைபேர் உங்களை காய்ச்சிருக்க மாட்டாங்க. பாப்பானை திட்டறதை விட்டுடறேன்னு இப்பொவாவது உங்க வாயால சொல்லுங்க. சமூகத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர் எந்த ஜாதியானாலும் அவர்கள் முன்னேர நாம் பாடுபடுவோம்ன்னு சொல்லுங்க. அப்புறம் எல்லா ஜாதி ஆதரவும் உங்களுக்குத்தான்.

Anonymous said...

உண்மையாக தூங்குபவர்களை எழுப்பமுடியும் ஆனால் தூங்குவது போல் நடிக்கும் அருள் மற்றும் ஜெயசங்கரை யானை கொண்டு மிதித்தால் கூட எழுப்ப முடியாது.எனவே வீண் முயற்சி வேண்டாம்.
1.கீழ்வெண்மணி குறித்த அருளின் சந்தேகம்:
இதை டோண்டு மிகத்தெளிவாக விளக்கிவிட்டார்.அந்த கோபாலகிருஷ்ணன் மட்டும் நாயுடுவாக இல்லாமல் பார்ப்பனராக இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று?
2.அருள் உதிர்த்த அடுத்த முத்து ஏன் பசுமாடு என வசைபாடுவதில்லை?
குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறையும் போதோ அல்லது இல்லாத போதோ அதற்கு மாற்றாக பசும்பாலையே உபயோகிப்பர்.
(எருமை பாலில் கொழுப்பு அதிகம் அது குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது)
அந்த நன்றி உணர்ச்சிகாரணமாகத்தான் பசுவை தாய்க்கு சமானமாக பார்க்கின்றனர்
ஆனால் குழந்தை பருவத்தில் எருமைப்பால்,நாய்ப்பால்,கழுதைபால் அல்லது பன்றிப்பால் குடித்தவர்கள் இதை லட்சியம் செய்யவேண்டாம்.

முடிவாக ஜாதி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய நாடகம்.இது உண்மையில் பார்ப்பன எதிர்ப்பு தான்.
வேறு ஜாதி ஹிந்துக்களை எதிர்த்தால் பிச்சுடுவாங்கன்னு பெரியார் கோஷ்டிக்கு நன்கு தெரியும்.எனவே முதலில் TASMAC சென்று cutting முடித்து,பிறகு அயோத்யா மண்டபம் சென்று cutting முடித்து வீடு திரும்புவர் இந்த போராட்ட "வீரர்கள்"

Anonymous said...

@அருள் said..
ஆகம விதி'ங்கிறீங்க. அப்படின்னா என்ன? நாடாளுமன்றத்துல போட்ட சட்டமா? //


ஆமா அருள்; அது சட்டம்தான்! உங்களுக்கு தெரியாதா?அதான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் எத்தனை ஆயிரம் கோடி கொள்ளை அடித்தாலும் அவரை ஒன்றும் சொல்லக்கூடாது என ஒரு சட்டம் போட்டார்களே,அதற்கு அடுத்த நாள்தான் ஆகம விதி சட்டமும் நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

தினவு said...

//நாய், பன்றி, எருமை'களோட ஒப்பிட்டு சொல்வதால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.//

ஆனா, அதுங்களுக்கு பிரச்னையா இருக்கே.

//ஆனா - பார்ப்பனர்கள் நிலமை என்ன? சக மனுசனையே சமமா பார்க்க முடியலையே.//

அப்ப, பார்ப்பனர்களும் உங்கள மாதிரியே ன்னு சொல்றீங்களா?

Kannan said...

அருளாரே,
இந்தியன்-ன்னு சொல்றது பெருமையாம், தமிழன்-ன்னு சொல்றது பெருமையாம், ஆனா வன்னியன்னு சொல்றது தப்பாம். என்னங்க இது லூசு தனமான வாதம். ஒரே ஆள் எத்தன பேர சமாளிக்க முடியும். ஆனா நீங்க நல்ல சுழண்டு சுழண்டு ஆடுனீங்க. பேசாம நான் சொல்றத கேளுங்க!. தைரியமா "ஆமா நான் இன்னார் தான். அதுல எனக்கு பெருமை தான்"-ன்னு நெஞ்ச நிமித்தி சொல்லுங்க.

வால்பையன் said...

//பையன்,
காயடிப்பது தான் உங்கள் தொழிலா? எல்லாப் பதிவுகளிலும் இதையே எழுதுவதால் வந்த சந்தேகம்.

இந்தத் தொழில் செய்வோருடன் நான் பேசுவதில்லை, மன்னிக்கவும். //




பிழைத்து போ!

அருள் said...

hayyram said...

// //நான் இனி பாப்பானைத் திட்டாம சமத்துவம் பேசுவேன்னு அருள் அவர்கள் சொல்லவே இல்லையே!// //

பார்ப்பான திட்டாம இருப்பதுதான் 'சமத்துவமா' ?

சரிதான். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் எல்லாம் சமத்துவுக்கு எதிரிங்களா? ஓ.கே., ஓ.கே

பார்ப்பானுக்கும் ஆதிக்கசாதி வெறியர்களுக்கும் ஜால்ரா அடிப்பதுதான் 'சமத்துவம், முற்போக்கு'னா - இந்தியாவோட முன்னேற்றத்தை இனிமே எவனும் தடுக்கவே முடியாது. சந்தோஷமா இருங்க.

அருள் said...

Kannan said...

// //இந்தியன்-ன்னு சொல்றது பெருமையாம், தமிழன்-ன்னு சொல்றது பெருமையாம், ஆனா வன்னியன்னு சொல்றது தப்பாம். என்னங்க இது லூசு தனமான வாதம். ஒரே ஆள் எத்தன பேர சமாளிக்க முடியும். ஆனா நீங்க நல்ல சுழண்டு சுழண்டு ஆடுனீங்க. பேசாம நான் சொல்றத கேளுங்க!. தைரியமா "ஆமா நான் இன்னார் தான். அதுல எனக்கு பெருமை தான்"-ன்னு நெஞ்ச நிமித்தி சொல்லுங்க.// //

இந்தியர்களில் ஒருகூட்டம் ரொம்ப நல்லா இருக்கு, உலக பணக்காரர்கள்கூட போட்டி போடுது. தமிழ்நாட்டிலேயும் அப்படிதான். ஆனால், வன்னியர்கள் நிலை அப்படி இல்லையே.

வன்னியன்'னு நெஞ்ச நிமித்தி சொல்ல முடியலைங்களே. ஒருசமூகம் "வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்து, பஞ்சை பராரியா நிற்கும் போது" நான் எப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்பது.

"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி" - பாரதி. என்னால அப்படி இருக்க முடியலை.

அருள் said...

Anonymous said..

// //கீழ்வெண்மணி: இதை டோண்டு மிகத்தெளிவாக விளக்கிவிட்டார். அந்த கோபாலகிருஷ்ணன் மட்டும் நாயுடுவாக இல்லாமல் பார்ப்பனராக இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று?// //

'அப்படி இருந்தால், இப்படி இருந்தால்'னு நீங்களே பெரியார் மனசுல புகுந்து பார்த்தா மாதிரி எப்படி சொல்றீங்க?

கேள்வியும் நானே, பதிலும் நானே.ன்னு சொல்லிட்டு - இதுதான் பெரியார் கருத்துன்னா எப்படி?

"பெரியார் சாதிவெறியொட இருந்தார், கீழ்வெண்மணி படுகொலையை ஆதரித்தார்" அப்படிங்கிற உங்க 'கோயபல்ஸ்' பிரச்சாராத்த நிரூபிக்க ஒரே ஒரு ஆதாரத்தை முடிஞ்சா காட்டுங்களேன். ப்லீஸ்..

வஜ்ரா said...

அருள்,

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதனால் அது உண்மை என்று நம்பப்படும் என்பது கொயபெல்சியப் பிரச்சாரம்.

கொயபெல்ஸியப் பிரச்சாரத்தால் பெரியாரை சமத்துவவாதியாக்கியது தான் நடந்துகொண்டிருக்கிறது. இணையத்திலும் சரி, வெளியிலும் சரி.

Anonymous said...

//
இந்தியர்களில் ஒருகூட்டம் ரொம்ப நல்லா இருக்கு, உலக பணக்காரர்கள்கூட போட்டி போடுது. தமிழ்நாட்டிலேயும் அப்படிதான். ஆனால், வன்னியர்கள் நிலை அப்படி இல்லையே.
//

வன்னியர் தலைவன் ராமதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு ? தெற்காசியாவிலேயே பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெரும் தகுதியை அவர் பெற்றிருந்தாலும் வியப்பில்லை.

எல்லாம், உங்களைப்போன்ற பா.ம.க அல்லக்கைகளின் உழைப்பில் சுரண்டப்பட்ட பணம் தான்.

Anonymous said...

//
வன்னியன்'னு நெஞ்ச நிமித்தி சொல்ல முடியலைங்களே. ஒருசமூகம் "வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்து, பஞ்சை பராரியா நிற்கும் போது" நான் எப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்பது.
//

அதுதான் போட்டோல நெஞ்ச நிமித்திகிட்டு போஸ் கொடுக்கிறியே ?

dondu(#11168674346665545885) said...

//"பெரியார் சாதிவெறியொட இருந்தார், கீழ்வெண்மணி படுகொலையை ஆதரித்தார்" அப்படிங்கிற உங்க 'கோயபல்ஸ்' பிரச்சாரத்த நிரூபிக்க ஒரே ஒரு ஆதாரத்தை முடிஞ்சா காட்டுங்களேன். ப்லீஸ்..//
அவர் வெளிப்படையா பண்ணையாரையோ கொலையையோ ஆதரிச்சதா சொல்லவே இல்லை.
அந்தக் கொடுமையான நிகழ்வுக்கு அவர் விட்டது ஒரு வெறும் சவ சவ அறிக்கை என்றுதான் சொல்லியிருக்கு.

ஆனால் ஒன்று. நிகழ்வை பற்றி விட்ட அறிக்கை முழுக்க முழுக்க கம்யூனிஸ்டுகளை எதிர்த்தே இருந்தது. அவங்க வழிகாட்டலில் நடந்த பிரச்சினையில் 42 பேர் எரிக்கப்பட்டதா சொல்லியிருக்கு.

மற்றப்படி எரித்த பண்ணையாரை கண்டித்து ஒரு வார்த்தை இல்லை. அவர் பெயரைக் கூட சொல்லவில்லை. இந்த தகவலெல்லாம் இல்லாத நிலையைத்தான் கள்ள மௌனம் என்கிறேன். ஒரு வகையில் பார்த்தால் மறைமுக ஆதரவு என்று கூட கூறவியலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

//பார்ப்பானுக்கும் ஆதிக்கசாதி வெறியர்களுக்கும் ஜால்ரா அடிப்பதுதான் 'சமத்துவம், முற்போக்கு'னா - இந்தியாவோட முன்னேற்றத்தை இனிமே எவனும் தடுக்கவே முடியாது. சந்தோஷமா இருங்க// வன்னியருக்கு மட்டும் ஜால்ரா அடிச்சா போதும்னு சொல்றீங்களா அருள்??

வால்பையன் said...

இந்த டவுசர் போட்ட கொழந்த பசங்களுக்கு எப்படி சாதி தெரிந்திருக்கும், என் சாதி என்ற வெறி இருப்பவர்கள் சொல்லி கொடுத்ததால் தானே!, பின் எங்கிருந்து நாடு உருப்படும்!

அருள் said...

Anonymous said...

// //அருள் உதிர்த்த அடுத்த முத்து ஏன் பசுமாடு என வசைபாடுவதில்லை?
குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறையும் போதோ அல்லது இல்லாத போதோ அதற்கு மாற்றாக பசும்பாலையே உபயோகிப்பர்.
(எருமை பாலில் கொழுப்பு அதிகம் அது குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது)
அந்த நன்றி உணர்ச்சிகாரணமாகத்தான் பசுவை தாய்க்கு சமானமாக பார்க்கின்றனர்// //

டுபாக்கூர் மேல் டுபாக்கூராக விட்டுக்கொண்டே இருப்பது பார்ப்பனர்களின் பரம்பரைப் பழக்கம். அப்படித்தான் தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கு பசும்பால் தேவை என்று கதை அளக்கின்றனர்.

வரலாற்று உணமை வேறு. ஆதியில் பார்ப்பனர்கள் விரும்பி உண்டது பசுமாட்டு கன்றுகுட்டியின் மாமிசம்தான். இப்படி வெட்டித்தின்பதற்காக வைத்திருக்கும் மாட்டை "yajna pashu " என்று அழைத்தனர். 'கோ'தானம் என்கிற வார்த்தையின் பின்னணி அதுதான்.

ஆனால், புத்தரும், மகாவீரரும் அகிம்சையை வலியுறுத்தியபோது, ஏராளமானோர் அவர்களை பின்பற்றுவதை பார்த்து பயந்து- தங்களது வைதீக மதத்தை காப்பாற்றிக்க்கொள்வதற்காக - 'கொல்லாமை'யை பார்ப்பனர்களும் பேசத்தொடங்கினர்.

பின்பு, மாடுகளுக்குள்ளும் உயர்வு தாழ்வைப் புகுத்தி - வெள்ளை மற்றும் கலர்கலரான பசுமாடு உயர்ந்தது, கருப்பான எருமை மாடு தாழ்ந்தது என்று பேசிவருகின்றனர். பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர்கள், மகிஷாசுரமர்த்தினியால் கொல்லப்பட்ட சூரன் தான் மகிஷம் (எருமை) என நினைத்து இன்றும் எருமையை கொல்வதை எதிர்ப்பது இல்லை.

இந்தியாவின் நான்கில் மூன்று பங்கு பால் பொருள் தேவையை நிறைவு செய்வது எருமை மாடுதான். இதனை இந்தியாவின் தேசிய விலங்காக ஆக்க எந்த பார்ப்பானாவது சம்மதிப்பானா?

பார்ப்பனர்களின் பசுமாட்டு பாசம் பற்றி மேலும் அறிய படிக்கவும்: Buffalo nationalism: a critique of spiritual fascism - By Kancha Ilaiah

வஜ்ரா said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா,
கஞ்சா ஐலைய்யா வா! சரி சரி....அந்தாளு மிசநரி கைக்கூலி, கிருத்தவ வாலாட்டிக்குலைக்கும் பிராணி..அந்தாள் எல்லாம் வந்து இந்து மதத்தைப் பத்தி சொன்னானாம், அதையும் ஒரு வன்னிய ஜாதிவெறியர் சுட்டுகிறாராம்.

கேக்குறவன் கேணையா இருந்தா எறுமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டினது...அதை பார்ப்பானர்கள் ஏர் ஓட்டும் ஜாதி ஆக்கிட்டாங்கன்னு சொல்லுவார் மிசநரிக் கைக்கூலி கஞ்சா ஐலையா..

அருள் said...

வஜ்ரா said...

////கஞ்சா ஐலைய்யா வா! சரி சரி....அந்தாளு மிசநரி கைக்கூலி, கிருத்தவ வாலாட்டிக்குலைக்கும் பிராணி////

காஞ்சா அலய்யா ஒரு பல்கலைக் கழக பேராசிரியர். யாருக்கும் கைக்கூலியாக இருந்து பிழைக்கவேண்டும் என்கிற தலைஎழுத்து அவருக்கு இல்லை. 'பிச்சை எடுத்து பிழைப்பது' அவருடைய குல தர்மம் இல்லை.

'நான் ஏன் இந்து இல்லை' என்கிற புகழ்பெற்ற நூலால், எத்தனையோ இந்துமத அடிமைகளை தெளிவித்தவர் அவர்.

ஓ.பி.சி மக்களுக்காகவும், தலித்துகளுக்காகவும் பேசும், எழுதும் ஒரு பேரறிஞ்சரை பார்த்து நீங்கள் வெந்துதணிவது இயல்புதான்.

Sridhar said...

//ஒரு பேரறிஞ்சரை (???)....//

அவரு சொந்த சாதிக்கு மட்டும் சப்பைகட்டுபவகளை பத்தி என்ன சொன்னாருன்னு சொல்லுங்க அத விட்டுட்டு இந்துமதத்த பத்தி என்ன சொல்லறாருங்கறத பத்தி பேசறத வேற பதிவுல வெச்சிக்கலாம், என்ன நான் சொல்லறது.

அருள் said...

Anonymous said...

// //வன்னியர் தலைவன் ராமதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு ? தெற்காசியாவிலேயே பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெரும் தகுதியை அவர் பெற்றிருந்தாலும் வியப்பில்லை.// //

மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பணக்காரார்தான். அவர் ஒன்றும் சங்கராச்சாரிகள் மாதிரி தத்துக்கொடுக்கப்பட்ட அனாதை அல்ல. குச்சியும் கோவணமும்தான் சொத்து என்று சொல்லிவிட்டு ஊரை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் கூட்டத்தினருக்கு ஜால்ரா அடிக்கும் நீங்கள் இப்படி பேசக்கூடாது.

அது சரி.

வன்னியர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், வெறும் ஒன்றிரண்டு பேர் பணக்காரர்களாக இருப்பதைப் பார்த்தாலே உங்களுக்கு அடிவயிறு பற்றி எரிவது ஏன் ?

அருள் said...

Sridhar said...

// //அவரு சொந்த சாதிக்கு மட்டும் சப்பைகட்டுபவகளை பத்தி என்ன சொன்னாருன்னு சொல்லுங்க// //

சொந்த சாதிக்குசப்பைகட்டுறதுன்ன என்னன்னு சொல்லுங்க.

சாதிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று சுரண்டுகிற, ஆதிக்கம் செலுத்துகிற சாதி,
மற்றது, சுரண்டப்படுகிற, அடக்கப்படுகிற சாதி.

இதில் சுரண்டலையும், ஆதிக்கத்தையும் தொடருவதற்காக சாதி பேசுவதுதான் தவறு, அதுதான் சாதிவெறி (எடுத்துக்காட்டு - தாம்ப்ராஸ்).

அனால் சுரண்டலையும், ஆதிக்கத்தையும் எதிர்ப்பதற்காக சாதி பேசுவது தவறே அல்ல, (எடுத்துக்காட்டு - வன்னியர் சங்கம்).

ஒடுக்கப்படுகிறவர்களின் விடுதலைக்காக பேசுவதை 'சாதிக்குசப்பைகட்டு'ன்னா அது உங்க பார்வைக்கோளாறு.

வஜ்ரா said...

கஞ்சா ஐலையா யாருடைய கூட்டாளி என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளவும்.

http://en.allexperts.com/e/k/ka/kancha_ilaiah.htm

அவர் ஒரு கிருத்தவ மிசநரிக் கைக்கூலி. ஓஸ்மானியாவில் ஒப்பேத்துவது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை....இதுவரை அந்த "பேராசிரியர்" எத்தனை பேருக்கு பி.எச்.டி அட்வைசராக இருந்திருக்கிறார். அவர் என்னென்ன துறைகளில் ஆராய்ச்சி செய்கிறார். எத்தனை கட்டுரைகள் உலகத் தர social science magazine களில் வெளிவந்துள்ளன ?

அவர் செய்வதெல்லாமே பார்ப்பான வெறுப்பு பிரச்சாரம். அதைச் செய்ய எவ்வித ஆராய்ச்சியும் தேவையில்லை. குழந்தைகளை பாலியல் ரீதியாகப் பயன் படுத்தும் பாதிரியார்களிடமிருந்து கிடைக்கும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டவேண்டியது போதுமானதாக இருக்கும்.

//
'பிச்சை எடுத்து பிழைப்பது' அவருடைய குல தர்மம் இல்லை.
//

கூட்டிக்கொடுத்துப் பிழைக்கும் குல தர்மம் தான் அவருடையது போலும். அப்படிப்பட்ட மானங்கெட்ட பிழைப்பு பிழைப்பதைவிட பிச்சை எடுத்தே பிழைக்கலாம்.

உங்கள் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் நீங்களே உட்கார்ந்து தீர்ப்பீர்களா இல்லை ஒரு ரவுடியிடம் போய் முறையிடுவீர்களா ? அப்படி முறையிட்டு அவன் வீட்டிற்குள் வந்தால் உங்கள் வீட்டுப் பெண்கள் கதி என்னவாகும் ?

இந்தியாவின் சாதிக்கொடுமையை இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகப் பார்க்காமல் அமேரிக்காவில் போய் அதை கூட்டிக்கொடுத்து காசு வாங்கின கலவாணிகளில் இவரும் ஒருவர்.

Unknown said...

//இந்தியாவின் சாதிக்கொடுமையை இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகப் பார்க்காமல் அமேரிக்காவில் போய் அதை கூட்டிக்கொடுத்து காசு வாங்கின கலவாணிகளில் இவரும் ஒருவர்.//

அமெரிக்காவில் என்ன வாழுது. அங்க மட்டும் கறுப்பு,வெள்ளை பாகுபாடு இல்லையா

Deepak Kumar Vasudevan said...

இவர்களை வேறு யாரும் மட்டம் தட்டவில்லை. 'தான் இந்த சாதி. தான் தாழ்ந்த குலம்' என்று தங்களைத் தானே பின்னிறக்கிக் கொள்ளும் மூடர்கள். வேறெதுவும் சொல்வதர்க்கில்லை.

வஜ்ரா said...

ஜெய்சங்கர்,
அது அந்த ஓஸ்மானியாவில் ஒப்பேத்தும் மிசநரி கைக்கூலிக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா ?

அருள் said...

வஜ்ரா said...

// //கஞ்சா ஐலையா யாருடைய கூட்டாளி என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளவும்.

http://en.allexperts.com/e/k/ka/kancha_ilaiah.htm

அவர் ஒரு கிருத்தவ மிசநரிக் கைக்கூலி. // //

அய்யா வஜ்ரா சார்.

நீங்க குடுத்த லின்க்'ல "காஞ்சா அலய்யா கிருத்தவ மிசநரிக் கைக்கூலி"ன்னு எங்கேயும் குறிப்பிடப்படவில்லையே. யாருக்கும் தெரியாத ரகசியம் உங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி?

எல்லா இடத்திலும் இந்துமதக்கொடுமைகளை தோலுரிக்கும் அவர், அமெரிக்காவிலும் அதை செய்திருக்கிறார். அதில் என்ன குற்றம்? அண்ணல் அமெபேத்கரும் தந்தைப் பெரியாரும் இதைத்தான் செய்தாங்க.

ஆர்.எஸ்.எஸ்'காரங்க உலகமெல்லாம் 'நெட்வொர்க்' வைக்கலாம், இராமேசுவரத்துக்கும் இலங்கைக்கும் நடுவுல இருக்குறது இராமர் பாலம்'தான்னு அமெரிக்காவிலிருந்து பிரச்சாரம் பண்ணலாம். ஆனால், மத்தவங்க அமெரிக்காவுக்கு போனால் மட்டும் உங்களுக்கு வலிக்குதா?

விசுவ இந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ்'வும் உலகமெல்லாம் வலை பரப்பும்போது தலித்துகள் உலகெங்கும் ஆதரவு திரட்டுவதில் என்ன தவறு?

Sridhar said...

நான் கேட்டது "அவரு" என்ன சொன்னாருன்னு, நீங்க தருவது சாதி வெறிக்கு விளக்கம் (அது உங்களுக்கு மட்டும் தான் இருக்குங்கறது எல்லாருக்கும் தெரியும்), கேள்வி சரியா தெரியலனா கேளுங்க அத விட்டுட்டு உங்க டிரேட் மார்க் "முட்டாள் தனமான" பதில சொல்லாதீங்க, என்ன நான் சொல்லறது.

Unknown said...
This comment has been removed by the author.
dondu(#11168674346665545885) said...

@அருள் படையாச்சி
எவ்வளவு தூரம் உளறுகிறீர்கள் எனப் பார்க்கவே உங்களுக்கு நீண்ட கயிறாக விட்டேன். உங்கள் வன்னிய சாதி சப்பைக்கட்டு செல்லாதுன்னு தெரிஞ்சதும் தலித்துகளுக்காக முதலைக் கண்ணீரெல்லாம் வடிச்சா நாங்க ஏமாந்துடுவோமா?

கோ.சி. மணி மீது பொய் கேஸ் தந்தாங்க தலித்துங்கன்னு நீங்கதானே சொன்னீங்க? வன்னியனுங்க வன்கொடுமை செய்யறாங்களா இல்லை. அதை மிருதுவாக அறியாமையால் செய்யும் காரியம்ன அந்த வன்கொடுமையின் தீவிரம் குறைஞ்சுடுமா?

சப்ஜெக்டுக்கு வாங்க அருள் படையாட்சி. இந்தப் பதிவே உங்களைப் பத்தித்தான். பதில் சொல்ல முடியலைன்னாக்கா இலையையாவெல்லாம் இங்கே இழுக்க வேண்டாம். உங்க அளவுக்கு பேசுங்க.

டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
நீங்க குடுத்த லின்க்'ல "காஞ்சா அலய்யா கிருத்தவ மிசநரிக் கைக்கூலி"ன்னு எங்கேயும் குறிப்பிடப்படவில்லையே. யாருக்கும் தெரியாத ரகசியம் உங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி?
//

ரொம்ப அறிவாளி மாதிரி நடிக்காதீர்கள்.

நீங்கள் கூடத்தான் வன்னிய ஜாதி வெறியர். அதை நீங்கள் ஓப்பனாக எங்காவது சொல்வீர்களா ? ஆனால் இங்கிருக்கும் அனைவருக்கும் அது தெரியும். அதே மாதிரி தான் இதுவும்.

//
சப்ஜெக்டுக்கு வாங்க அருள் படையாட்சி. இந்தப் பதிவே உங்களைப் பத்தித்தான். பதில் சொல்ல முடியலைன்னாக்கா இலையையாவெல்லாம் இங்கே இழுக்க வேண்டாம். உங்க அளவுக்கு பேசுங்க.
//

ரிப்பீட்டு.

Unknown said...

அவர் அமெரிக்காவில் கறுப்பு,வெள்ளை பாகுபாடு குறித்து சொல்லியிருந்தால் சந்தோஷம். அங்க போயும் இந்தியா பத்தி பேசினால் என்ன அர்த்தம். சர்ச்ல ஏன் ஹிஸ்பானிக்,வெள்ளை,கறுப்பு பாகுபாடு.எல்லோரும் கிறிஸ்துவர்கள் தானே.

அ. நம்பி said...

ஐயா அருள்,

இவ்வளவு முயன்று மறுமொழிகள் எழுதித் தள்ளவேண்டுவது இல்லை. `ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் வன்னியர்களுக்குச் சொந்தமானது; வன்னியர்களுக்கு மட்டுமே உரிமையானது; தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் அல்லாதார் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய அன்னியர்கள்' என்று ஒரே போடாக போடுங்கள் ஐயா.

`வன்னியர் அல்லாதார் அனைவரும் அன்னியர்கள்' என்பது உங்களுக்கு ஒன்றும் புதிய சங்கதி இல்லையே ஐயா!

`வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்று ஏற்கெனவே முழங்கியவர்தாமே நீங்கள்?

அருள் said...

Sridhar said...

// //நான் கேட்டது "அவரு" என்ன சொன்னாருன்னு, நீங்க தருவது சாதி வெறிக்கு விளக்கம் (அது உங்களுக்கு மட்டும் தான் இருக்குங்கறது எல்லாருக்கும் தெரியும்)// //

அவரு எதைப்பற்றி என்ன சொன்னாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தா அவரோட புத்தகங்கள படிங்க, இல்லைன்னா ஆந்திராவுக்கு போய்கேளுங்க.

வன்னியர்களை எதிர்த்து பேசும் எல்லோரும் அவங்க அவங்க ஆதிக்க சாதிவெறியை வெளிப்படுத்துறீங்க. உண்மையான உங்கள் சாதிவெறி முகத்தை காட்டுவதற்கு நன்றி.

"புத்திசாலி பார்ப்பான் இருக்கலாம், நல்ல பார்ப்பான் இருக்க மாட்டான்" என்றார் அண்ணல் அம்பேத்கர். அதுபோல 'வடக்கு தமிழ்நாட்டின் ஆதிக்க சாதியினர் எல்லோரும், இயல்பாகவே வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தோடு வாழ்கிறார்கள்' என்பது ஒருகருத்து. அதனை உறுதிப்படுத்தியதற்கு நன்றி.

"வன்னியர்களுக்கு ஆதிக்க சாதியினர் நல்லவர்கள் அல்ல" என்பதை வன்னியர்கள் உணரவேண்டும்.

முன்பின் முகமறியாத உங்களுக்கு எல்லாம் வன்னியர்கள் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை புரிந்துகொள்ள இந்த பதிவு உதவியது. நன்றி.

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //உங்கள் வன்னிய சாதி சப்பைக்கட்டு செல்லாதுன்னு தெரிஞ்சதும் தலித்துகளுக்காக முதலைக் கண்ணீரெல்லாம் வடிச்சா நாங்க ஏமாந்துடுவோமா?// //

தலித்துகளுக்காக பேசுவது என் வேலை அல்ல. அதுக்காக நிறைய பேர் இருக்காங்க. இதுல முதலைக்கண்ணீர் எங்க இருக்கு?

வன்னியசாதி சப்பைக்கட்டு செல்லாதுன்னா என்ன ? உங்ககிட்ட செல்லுபடியாக வேண்டிய தேவை என்ன? நீங்க எல்லாம் வன்னியர்களை ஆதரிக்கனும்'னு நான் வேண்டுகோளா வைத்தேன்?

ஆதிக்க சாதி சிறுபான்மை கூட்டம் - பெரும்பான்மை சமூகமான வன்னியர்களை ஆதரிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. வன்னியர்கள் ஒன்றுபட்டால் அவர்களுக்கான உரிமைகளை அவர்களே வென்றெடுக்கலாம். யாருடைய காலையும் நக்கிப்பிழைக்கும் தேவை வன்னிய சமூகத்திற்கு இல்லை.

அருள் said...

அ. நம்பி said...

// //`ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் வன்னியர்களுக்குச் சொந்தமானது; வன்னியர்களுக்கு மட்டுமே உரிமையானது; தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் அல்லாதார் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய அன்னியர்கள்' என்று ஒரே போடாக போடுங்கள் ஐயா.// //

தமிழ்நாடு வன்னியர்களுக்கும் சொந்தமானது; வன்னியர்களுக்கும் உரிமையானது என்பதுதான் என்கருத்து.

"வன்னியர்கள் மட்டும்" வாழவேண்டும் என்று கேட்கவில்லை. "வன்னியர்களும்" வாழவேண்டும் என்கிறோம். இதில் என்ன தவறு?

அருள் said...

டோண்டு ராகவன்

// //சப்ஜெக்டுக்கு வாங்க அருள் படையாட்சி. இந்தப் பதிவே உங்களைப் பத்தித்தான்.// //

ஈ.வே.இராமசாமி நாயக்கராக வாழ்க்கையை தொடங்கிய தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமியாகத்தான் மறைந்தார். மருத்துவர் இராமதாசு அவர்களின் தந்தை சஞ்சீவி கவுண்டர், ஆனால் மருத்துவர் கவுண்டரை விட்டுவிட்டார்.

என்னோட தந்தை அவரோட பெயருக்கு பின்னால் படையாட்சியை போட்டார், நான் ஒருபோதும் அதனை பயன்படுத்தியது இல்லை.

நான் என் சாதிப் பட்டத்தை விட்டாலும், ராகவன் ஐயங்காரால விடமுடியலையே. 'ஜென்மத்தோட பிறந்தது, செருப்பால அடிச்சாலும் போகாது'ன்னு சும்மாவா சொன்னாங்க.

சரி, "சப்ஜெக்டுக்கு வாங்க"ன்னு சொல்ரீங்க - முதல்ல "சப்ஜெக்டு" என்னன்னு சொல்லுங்க.

1. தலித்'மக்களுக்கு எதிரான அனத்து சாதி வன்கொடுமையும் குற்றம்தான். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுல வன்னியர்களைப் பற்றி தனியாக சொல்ல என்ன இருக்கு?

2. வன்னியர்கள் தமிழ்நாட்டின் வஞ்சிக்காப்பட்ட ஒரு இனம், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதில் என்ன குற்றம்? தலித்துகளின் நலனுக்காக தலித் மக்கள் பேசுவது குற்றமா? இஸ்லாமியர்கள் முன்னேற்றத்திற்காக இஸ்லாமியர்கள் பேசுவது குற்றமா?

வன்னியர்களின் வாழும் உரிமை ஒருபக்கம் இருக்கட்டும், வாழ வேண்டும் என்று சொல்லக்கூடவா உரிமை இல்லை.

Anonymous said...

//
என்னோட தந்தை அவரோட பெயருக்கு பின்னால் படையாட்சியை போட்டார், நான் ஒருபோதும் அதனை பயன்படுத்தியது இல்லை.
//

உங்கள் தந்தை பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டு செய்ததை நீங்கள் போடாமல் செய்கிறீர்கள் என்பது தான் பதிவின் சப்ஜெக்ட். அதற்கு உங்களிடமிருந்து எந்த உருப்படியான பதிலும் வந்தமாதிரி தெரியல்லை.

வக்கனையா வன்னியர்களுக்காக பேசுறேன்னு சொல்லிக்கிறீங்க. இங்க யாராதவது வன்னியர்கள் ஜாதிவெறியர்கள் என்று சொன்னார்களா ?

அருள் தான் வன்னிய ஜாதிவெறியன் என்று சொன்னார்கள். இந்த குறைந்தபட்ச வித்தியாசத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாத நீங்கள் எல்லாம் என்ன படிச்சி கிழிச்சி என்ன பிரயோசனம் ?

இதெக் கேட்டா நாங்கள்ளாம் பார்ப்பான ஆதிக்க சாதியாம்.

dondu(#11168674346665545885) said...

//ஈ.வே.இராமசாமி நாயக்கராக வாழ்க்கையை தொடங்கிய தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமியாகத்தான் மறைந்தார். மருத்துவர் இராமதாசு அவர்களின் தந்தை சஞ்சீவி கவுண்டர், ஆனால் மருத்துவர் கவுண்டரை விட்டுவிட்டார்.

என்னோட தந்தை அவரோட பெயருக்கு பின்னால் படையாட்சியை போட்டார், நான் ஒருபோதும் அதனை பயன்படுத்தியது இல்லை.//
அப்படியா, ஆனாக்க ஈவேரா தான் பலீஜா நாயுடுங்கறதை மறக்காததினாலேத்தான் கோபால கிருஷ்ண நாயுடு பேரைப் பத்தி மௌனம் சாதிச்சார்.

அதே போல வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லைன்னெல்லாம் சொல்லி காமெடி செய்வாங்க மருத்துவர் குழுவினர்.

தலித்துகள் தங்கள் பேரில பொய் கேஸ் போடறாங்கன்னு சீன் எல்லாம் காட்டுவாங்க.

மேளம் வாசிக்க ஆதிதிராவிடர்களை அழைக்கவேண்டாம் என்றெல்லாம் வன்மத்தோட முடிவு செஞ்சு, அருந்ததியினரை அழைச்சு அவங்க ரெண்டுபேருக்குள்ளே சண்டையை வன்னியசாதி திமிரோடவெல்லாம் செய்வாங்க. அதையும் அருள் படையாச்சி நியாயப்படுத்துவார்.

சப்ஜக்ட் மேட்டரா என்னன்னு கேட்டீங்க அருள்? நீங்கத்தானய்யா சப்ஜக்ட் மேட்டர். இப்படி சொல்லிவச்சாப் போலவே ஒங்களோட சுயசாதி அபிமானத்தையெல்லாம் கக்கிட்டீங்களே.

பார்ப்பனர்கள 100 % கெட்டவர்கள் என மனம் கூசாமல் ஜெனெரலைஸ் செய்த உங்களுக்கு வன்னியர்களுக்கும் அதையே பாதிக்கப்பட்டவங்க சொன்னாக்க மட்டும் ஏன் ஐயா இப்படி செலக்டிவா பத்திக்கிட்டு வருது?

பார்ப்பனரால செய்யப்பட்டதா ஒரு வன்கொடுமையை உம்மால் காட்டவியலுமா?

இப்படியே உங்களை நீங்களே எக்ஸ்போஸ் பண்ணிக்கிட்டேயிருங்க உங்க சாதிப் பெயரு வெளங்கிடும். நீங்க ஒருத்தர் போறும் ஐயா அதை கெடுக்க.

ஆமா வினவோட அப்பதிவுக்கு ஏன் அப்புறம் போனீங்களா இல்லையா? அங்கேயும் ஆப்புத்தானா, அருள் படையாச்சி (நான் குருட்டாம்போக்குல படையாச்சின்னு சொன்னதை கன்ஃபர்ம் செய்த நீங்கள் வாழ்க).

டோண்டு ராகவன்

Unknown said...

//பார்ப்பனரால செய்யப்பட்டதா ஒரு வன்கொடுமையை உம்மால் காட்டவியலுமா?//
திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கத்தில் என்ன ஆச்சு தெரியுமா?

dondu(#11168674346665545885) said...

//நந்தனாருக்கு என்ன ஆச்சு. பெத்தான் சாம்பன் கதை தெரியுமா. தில்லை வாழ் தீட்சிதர்கள் என்ன பண்ணினாங்ன்னு படிச்சு பாருங்க//
இதையும் சொல்லியிருந்தீங்க, தவறுதலா ரிஜக்ட் பட்டனை அழுத்திட்டேன்.

//திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கத்தில் என்ன ஆச்சு தெரியுமா?//
இன்னும் சங்க காலம் கபாடபுரத்து காலம் என்றெல்லாம் போவதுதானே? யாரோ எங்கோ எழுதினதை வச்செல்லாம் ஆதாரமில்லாம பேசறதைத் தவிர உங்களால தற்கால உதாரணங்கள் தர முடியல்லைங்கறதுதான் நிஜம். 20/21-ஆம் நூற்றாண்டுக்கு வாங்க சுவாமி.

வெத்து வேட்டுக் காமெடி பீஸ்னு அருள் மட்டும்தானா, நானும் இருப்பேன்னு வந்தீங்களோ? உங்களுக்கும் அந்தப் பட்டம் தந்தால் போச்சு.

டோண்டு ராகவன்

Unknown said...

சார் தமிழ் நாட்டின் ஆழ்வார் கதைய எப்படி மாத்தலாம்.

Unknown said...

அப்படின்னா திருப்பாணாழ்வார் கதை பொய்யா

Unknown said...

// 20/21-ஆம் நூற்றாண்டுக்கு வாங்க சுவாமி//
இப்ப கூட ஸ்ரீரங்கத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகர் ஆக முடியுமா

dondu(#11168674346665545885) said...

//அப்படின்னா திருப்பாணாழ்வார் கதை பொய்யா//
அது கதை என்னும் வரைக்கும்தான் அதன் முக்கியத்துவம். ஏதேனும் கல்வெட்டு ஆதாரம், சமகால இலக்கியங்கள்?

மேலும் இப்பதிவில் பேச்சே நிகழ்கால இந்தியா பற்றித்தானே. அதுக்கு வாங்க.

அர்ச்சகர்? அது ஆவதற்கு பார்ப்பனரே விரும்ப மாட்டார்களே? முடிந்தால் ஆகிக்கொள்ளுங்கள். கேஸ்கள் எல்லாமே ஆகம விதிகளுக்குட்பட்டே போடப்படுகின்றன. நீங்களே புதிதாக கோவில்கள் நியமித்தால் அதில் தடை எல்லாம் இருக்காது. பல கோவில்களில் பார்ப்பனர் இல்லாதவர்களும் பூஜை செய்பவராக வருகின்றனர்.

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

//பார்ப்பனரால செய்யப்பட்டதா ஒரு வன்கொடுமையை உம்மால் காட்டவியலுமா?//

நந்தனாருக்கு சிதம்பரத்தில் என்ன ஆச்சு தெரியுமா?

dondu(#11168674346665545885) said...

@அருள்
அதுக்கும் பதில் சொல்லியாச்சு. 20/21-ஆம் நூர்றாண்டுக்கு வாருங்கள். வன்னியர்கள் செய்த அளவுக்கு பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட ஒதுக்கீடாம், ராமதாஸின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடாம். வெட்கக்கேடு.

டோண்டு ராகவன்

Unknown said...

//பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? //

இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணுவாங்க

அருள் said...

டோண்டு ராகவன் Said...

//வெத்து வேட்டுக் காமெடி பீஸ்னு அருள் மட்டும்தானா, நானும் இருப்பேன்னு வந்தீங்களோ? //

வெத்து வேட்டு காமடி பீசுக்கு எதுக்கு ஒரு பதிவு. சரி, சரி டோண்டு ராகவன் சாரும் ஒரு வெத்து வேட்டுக் காமெடி பீஸ் தானே!

அருள் said...

//பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? //

தினமலரும் HINDUவும் செய்வதுதான் உண்மையான வன்கொடுமை.

dondu(#11168674346665545885) said...

//இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணுவாங்க//
கையுங்களவுமா ஒரு வன்னியத் திருடனை பிடிக்கறோம். அவன் என்ன சொல்றான்? அந்த ஐயரும் சான்ஸ் கிடைச்சா ப்ண்ணியிருப்ப்ன்னு சொல்லற மாதிரியில்ல இருக்கு. போங்கப்பா, போயி வேறு உருப்படியான வேலை இருந்தா போய் பண்ணு.

//வெத்து வேட்டு காமடி பீசுக்கு எதுக்கு ஒரு பதிவு.//
அப்படீன்னு நினைச்சு பதிவை போடல்லை. ஆனாக்க நீங்களே அதை ப்ரூவ் பண்ணிட்டீங்க.

//சரி, சரி டோண்டு ராகவன் சாரும் ஒரு வெத்து வேட்டுக் காமெடி பீஸ் தானே!//
அப்படீன்னு சொல்லியாவது மனசை தேத்திக்குங்க.

டோண்டு ராகவன்





டோண்டு ராகவன்

அருள் said...

// 20/21-ஆம் நூற்றாண்டுக்கு வாங்க சுவாமி//

இப்ப கூட சிதம்பரம் நடராசர் கோயில் கருவரைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர்/பிற்படுத்தப்பட்டவர் நுழைய முடியுமா?

அருள் said...

// //இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட ஒதுக்கீடாம்.// //

வன்கொடுமைக்கும் இடஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம்?

அடிப்படை தொடர்பு இல்லாமல் பேசுவதுதான் உங்க வேலையா?

அருள் said...

// //கையுங்களவுமா ஒரு வன்னியத் திருடனை பிடிக்கறோம்.// //

நான் எப்படி திருடன் ஆனேன்'னு தெரிஞ்சுக்கலாமா? நான் திருடியது என்ன'ன்னு தெரிஞ்சுக்கலாமா?

Unknown said...

//இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணுவாங்க//

இது ஒரு ஜோக். இத சீரியஸா எடுத்துக்காதீங்க. இன்றைய நிலைமை வேறுன்னு புரியுது. கிராமத்துல பிராமின்ஸ் கிடையாது. அதனால இப்ப இருக்குறவங்க பண்ணுறாங்கன்னு சொல்லுறீங்க. ஆனா அதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி. (எங்க ஊர்ல). இப்ப கிடையாதுன்னு நினைக்கிறேன்

Unknown said...

// வன்னியர்கள் செய்த அளவுக்கு பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட ஒதுக்கீடாம், ராமதாஸின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடாம். வெட்கக்கேடு.
//

சார் MBC கோட்டாக்கு இட ஒதுக்கீடு தராம என்ன பண்ணூவாங்க. இதுல என்ன கோபம் உங்களுக்கு

dondu(#11168674346665545885) said...

ஒரிஜினலா இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கு மட்டுமே. பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிசி எல்லோரும் வந்தனர். அதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளவும்.

இப்படியே போய்க்கொண்டேயிருந்து எல்லாவற்றையும் இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்து பிசி எம்பிசி கொழிப்பதற்குத்தான் வழி பார்க்கின்றனர். ஏதோ சுப்ரீம் கோர்ட் வந்து 50% கூரை வைத்ததோ நிலைமை காப்பாற்றப்பட்டதோ.

அதிலும் கிரீமி லேயர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதுவும் ஒரு முயற்சியே. அதைத்தான் வன்னிய ராமதாசும் பிறரும் எதிர்க்கின்றனர்.

டோண்டு ராகவன்

Unknown said...

/பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிசி எல்லோரும் வந்தனர். அதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளவும்.

/
பிராமின்ஸ் சமுதாயத்துல முதல் இடத்துல இருந்தாங்க. அடுத்துதான் BC,MBC,SC,ST வராங்க

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //ஒரிஜினலா இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கு மட்டுமே. பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிசி எல்லோரும் வந்தனர். அதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளவும்.// //

ஒரிஜினலா'ன்னா என்ன சார்? எது ஒரிஜினல் ?

சுதந்திரத்துக்கு முன்னாடி எல்லோருக்கும் இடஒதுக்கீடு இருந்ததே. அதுக்கு முன்னாடி ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு சாதிக்கும் 100% இடஒதுக்கீடு இருந்ததே. இதுல எது ஒரிஜினல்?

இப்பவும் பலகோயில்களில் உங்க ஆளுங்களுக்கு 100 % இடஒதுக்கீடு இருக்கே.

அரசியல் சட்டத்தின் 340ஆவது பிரிவில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழிசெய்யப்பட்டுள்ளது. அப்போ அரசியல் சட்டமே ஒரிஜினல் இல்லைங்கிறீங்களா?

மற்றபடி "50 %, கிரிமி லேயர்" இதுவெல்லாம் உங்க நீதிபதிங்க உங்க ஆளுங்களுக்காக உருவாக்குன 'நமக்கு நாமே' சட்டங்கள் தான்.

// //இப்படியே போய்க்கொண்டேயிருந்து எல்லாவற்றையும் இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்து பிசி எம்பிசி கொழிப்பதற்குத்தான் வழி பார்க்கின்றனர். // //

பிசி எம்பிசி மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டால் அது எப்படி 'அவர்கள் கொழிப்பதற்கு வழி' ஆகும் ? அப்போ மத்தவங்களோடத புடுங்கிதான் உங்க ஆளுங்க கொழிக்கிறாங்க'ன்றத ஒத்துக்கிறீங்களா?

dondu(#11168674346665545885) said...

@அருள்
நான் சொன்னது இந்தியக் குடியரசின் அரசியல் நிர்ணயச்சட்டத்திலிருந்து.

@ஜெயசங்கர்
இப்போ இருக்கும் நிலைமையை பேசுங்க. பார்ப்பனருக்கு எப்போதுமே இட ஒதுக்கீடு இருந்ததில்லை. நாங்கள் அதை கேட்கவும் இல்லை.

நீங்கள் இருவருமே தூங்குவது போல பாவனை செய்பவர்கள். இனிமேல் இப்பதிவில் உங்களுக்கு வரவேற்பில்லை.

டோண்டு ராகவன்

Unknown said...

பதிவிலா ப்லொகிலா தெளிவா சொல்லுங்க சார்.

dondu(#11168674346665545885) said...

@ஜெயசங்கர்
இந்தப் பதிவில் அதாவது இடுகையில் என்ற பொருளில் கூறினேன்.

டோண்டு ராகவன்

Anonymous said...

ஊருல ஒரே ஒரு சினிமா தியேட்டர்லதான் படம் ஓடுது. அங்க 100 சீட் மாத்திரம் இருக்கு. படம் பார்க்க 10,000 பேர் வரிசைல காத்துகிட்டிருக்காங்க. சூப்பர் ஹிட் படம் பாத்தாதான் கதி மோட்சம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை வேற. ரசிகர் மன்றம் ஷோ மாத்திரமே தொடர்ந்து ஓடிட்டிருக்கு. மன்றத்துக்காரங்க, தான் பார்த்த பின்னாடி, தன்னோட மாமன் மச்சானுக்கே டிக்கட் வாங்கித் தராங்க. இப்போ மத்தவுங்க படம் பாக்குறது எப்படி?, எப்போ பாக்கறது?

ஒண்ணு ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பத்திருவது டிக்கட்ட மத்தவுங்களுக்கும் தனியா ஒதுக்கீடு செஞ்சு கொடுக்கலாம். அதுக்கே எங்க தன்னோட மோனோப்பொலி போயிருமோன்னு மன்றத்துக்காரங்க பயந்து போயி ஒதுக்கீடுல படம் பாக்கிறவன் லட்சாதிபதி, பணக்காரன்!, இவன் படம் பாக்காமலே மோட்சம் அடையலாம்ன்னு புளுகறாங்க.

இது பிரச்சினைய நிரந்திரமாத் தீர்க்குமா? இன்னும் அதிக தியேட்டர்களைக் கட்டுவதுதான் இந்தப் பிரச்சினைய தீர்க்கறதுக்கு சிறந்த வழி. டிடிஸ் இல்ல, கக்கூஸ் சரியில்ல அப்படிங்கற பிரச்சினையத் தாண்டி மத்தவுங்களும் படம் பாத்து கதி மோட்சம் அடையலாம்.

மோனோப்பொலிய கையில் வைத்திருக்கும் மன்றப் பூசாரிக நந்தி மாதிரி இத்தனை நாளும் புதுத் தியேட்டர்கள் உருவாகாமத் தடுத்திட்டிருந்தாங்க. தாங்கள் மாத்திரமே படம் பாக்கணும், தாங்கள் மாத்திரமே மோட்சம் அடையணும் அப்படிங்கற நல்ல எண்ணந்தான்.

இப்போ பாத்தீங்கண்ணா, சில வருடங்களாக இஞ்சினியரிங் படத்த பல தியேட்டர்களில ரிலீஸ் பண்றாங்க. டிமாண்டும் கம்மி ஆயிடுச்சு. போன வருசம் 18000 சீட்டு காலியா காத்தாடிட்டு இருந்தது.

ஷேஷாத்ரி said...

//நீங்கள் இருவருமே தூங்குவது போல பாவனை செய்பவர்கள். இனிமேல் இப்பதிவில் உங்களுக்கு வரவேற்பில்லை.
//

ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா? தூங்குவது போல பாவனை செய்வது நீங்களா இல்ல அவங்களா?

dondu(#11168674346665545885) said...

//ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா? தூங்குவது போல பாவனை செய்வது நீங்களா இல்ல அவங்களா?//
சொல்லியாகி விட்டது. அதே சமயம் இப்பதிவே அருள் தனது வன்னியசாதிக்கு சப்பைக் கட்டு கட்டியது பற்றித்தான். பார்ப்பனர்களை 100% சாதி வெறியர்கள் என கூறிய அவரது போலித்தனத்தை உரித்துக் காட்டியதே இப்பதிவு.

அவரது கடைசி பின்னூட்டமே சப்ஜக்டை விட்டு பதிவில் கவர் செய்யாத விஷயத்தையே திரும்பத் திரும்ப நோண்டுவதே. ஒரு வகையான தப்பித்தலே.

செஸ்ஸில் வரும் ஸ்டேல்மேட் போல அதையே கூறிக் கொண்டு இருப்பவருக்கு பதில் கூற எனக்கு நேரம் இல்லை. ஆகவே அவரை இப்பதிவிலிருந்து கட் செய்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா? - சேஷாத்ரி//

என்ன மகாப் பெரிய கேள்விகள்? ஓரிரண்டு கேள்விகளை(சொற்களை மட்டும் மாற்றி) ஓராயிரம் முறை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு வேறு பெயர் உள்ளது! அந்தப் பெயர்..... `கொழுப்பு'என்பார்கள் சிலர்; `திமிர்' என்பார்கள் சிலர்; நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை.

அ. நம்பி said...

திருத்தம்:

மேலே N என்னும் பெயரில் உள்ள மறுமொழி நான் எழுதியது. என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை; எப்படியோ பெயர் மாறிவிட்டது. அந்த N எப்படி வந்தது தெரியவில்லை.

- அ. நம்பி

Anonymous said...

quick interesting. still people are talking about caste. yes, caste is every where.

teak wood is high caste, country wood is low caste.

wolf is high caste, dog is low caste.

hawk is high caste, sparrow is low caste.

horse is high caste, ass is low caste.

shark is high caste, prawn is low caste.

yes, caste is everywhere

gnanavel said...

வெறி இல்லாதவர்கள் யார் ??? பிற ஜாதியை குறை சொல்லுபவனே ஒரு ஜாதி வெறியன்ந்தான்....உங்களால முடிஞ்சா தமிழனா தமிழனுக்கு உதவி செய்யுங்கள்... இல்லாதவனுக்கு உதவி செய்வதே இந்த உலகத்தில் உயர்ந்த ஜாதி

«Oldest ‹Older   201 – 294 of 294   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது